இந்தியா
-
பயங்கரவாதிகளுக்கு ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம் தான் – அதிர்ச்சி தகவல்கள்.
புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது தொடர்பான கேள்விகளுக்கு உண்மையான ஆவணங்களையோ அல்லது உளவுத்துறை தகவலையோ தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்…
Read More » -
5வது,மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதலே பொதுத்தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
சென்னை: அனைத்து மாநிலங்களிலும் 5ம்வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவ மாணவி களுக்கு பொதுத்தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில்,…
Read More » -
இந்தியா தாக்கினால் நாங்கள் பதிலடி கொடுப்போம் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை!
பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான், “இந்தியா எங்களைத் தாக்கினால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார். 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா பயங்கரவாத…
Read More » -
ராமதாசுக்கு மக்களைப் பற்றி கவலை கிடையாது என முக ஸ்டாலின் கடும் விமர்சனம் !
பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படும். மேலும் 21…
Read More » -
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக விஜயகாந்தை சந்திக்கிறார் பியூஷ் கோயல்!
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஸ் கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று மதியம் 2 மணியளவில் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது…
Read More » -
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு!
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் அதிமுக தரப்பில் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …
Read More » -
அதிமுக மற்றும் பாமக இடையே தேர்தல் கூட்டணி உறுதி – ஒப்பந்தம் கையெழுத்தானது !
நாடாளுமன்ற தேர்தளுக்காக, அதிமுக – பாமக இடையேயான தேர்தல் கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை அடையாறு பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற சந்திப்பில்…
Read More » -
மத்திய அரசு அனுமதிக்கும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை – ராஜீவ் சுக்லா !
மத்திய அரசு அனுமதி அளிக்கும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி கிடையாது என ராஜீவ் சுக்லா இன்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஜபிஎல் தலைவருமான…
Read More » -
புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது தளபதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!
புல்வாமாவில் பிப்ரவரி 14-ம் தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்…
Read More » -
புல்வாமாவில் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் மரணம் !
புல்வாமா மாவட்டத்தில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றது. ஜெஷ்…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு !
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வரும் “ஸ்டெர்லைட் ஆலை” யால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாக…
Read More » -
ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என…
Read More » -
தற்கொலைப்படை தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் சுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் !
காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள சவலாப்பேரி கிராமம், மேலத்தெருவை சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன்(30) வீரமரணம் அடைந்தார்.…
Read More » -
புல்வாமா தாக்குதல் – உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவரவர் வீடுகளுக்கு சென்றது – மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டன போராட்டங்களும் , பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜம்மு…
Read More » -
காஷ்மீர் தாக்குதலை அடுத்து இன்று மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து விளக்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (சனிக்கிழமை) அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில்…
Read More » -
உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி- சந்திரபாபு நாயுடு அறிவிப்பு !
தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்த வீரர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர்…
Read More » -
பயங்கரவாதிகளை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் – மக்கள் கண்டனம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோரிபோரா பகுதியில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசெர்வ் போலீஸ் படை வீரர்கள் சி.ஆர்.பி.எப் 2500 பேர் 70 வாகனங்களில்…
Read More » -
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி!
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்கல்…
Read More » -
தீவிரவாத தாக்குதல் நடந்த இடத்திற்கு மக்கள் செல்ல வேண்டாம் – ராஜ்நாத் சிங்
பயங்கரவாத தாக்குதலை அடுத்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார் அதில் அவர், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அனைவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு…
Read More » -
தொடரும் தர்ணா போராட்டம் பதட்டத்தில் கிரண் பேடி!
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிபதட்டமாக இருப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றது. துணைநிலை…
Read More » -
காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 45-ஆக உயர்வு
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோரிபோரா பகுதியில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசெர்வ் போலீஸ் படை வீரர்கள் சி.ஆர்.பி.எப் 2500 பேர் 70 வாகனங்களில்…
Read More » -
புதுவையில் தொடரும் பதட்டம்! தள்ளு முள்ளு!
புதுச்சேரி: தர்ணா போராட்டம் பகுதிக்கு செல்ல தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுவை ஆளுநர் மாளிகை அருகே பரபரப்பு…
Read More » -
பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் – சட்ட மசோதா தாக்கல்
ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் சட்டம் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் அதிரடி…
Read More » -
எடப்பாடி அறிவித்த ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதி அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என்று…
Read More » -
சென்னைக்கு வடகிழக்கே வங்கக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சென்னைக்கு வடகிழக்கே வங்கக்கடலில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 4.9-ஆக பதிவான இந்த நிலநடுக்கம் வங்கக்கடலில் வடகிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஏற்பட்ட…
Read More »