இந்தியா
-
“சுய பாரதம்” ரூ.20 லட்சம் கோடி- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடினார். மே 18 ஆம் தேதிக்கு முன்பு பொதுமுடக்கம் நீட்டிப்பது தொடர்பாக அறிவிக்கப்படும் எனக் கூறினார். மேலும் வரும் பொது முடக்கம்…
Read More » -
ஆதாரையும், ரேஷனையும் இணைக்கவில்லையா…? அப்ப இந்த செய்தி உங்களுக்கு தான்…!
டெல்லி: ஆதார் எண்ணுடன் ரேஷன் கார்டை இணைக்கும் காலக் கெடுவை செப்டம்பர் மாதம் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்டுள்ள…
Read More » -
உலக அளவில் டாப் 12ல் இந்தியா….! என்ன கொடுமை சரவணா…?
டெல்லி: கொரோனா பாதிப்பில் இந்தியா 12வது இடத்துக்கு முன்னேறி இருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் ஓயவில்லை.…
Read More » -
பிரதமர் மோடி பேச்சு;முழு விபரம்!
மே 17 ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று இரவு எட்டு மணிக்கு உரையாற்றினார். அப்போது பேசிய மோடி ;…
Read More » -
தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு…! தமிழிசை மெசேஜ்
ஐதராபாத்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரும், அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு இன்று…
Read More » -
பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் குற்றங்களை முன்வைத்த மம்தா பேனர்ஜீ!!
கொரோனாவின் கோரத் தாண்டவம் காரணமாக இந்தியா தற்பொழுது மூன்றாம் கட்ட ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பற்றி முதமைச்சர்களுடன் நேற்று பிரதமர் ஆலோசனை நடத்தினார். இதில்…
Read More » -
பிரபல விமான நிலைய ஊழியர்களுக்கு கொரோனா…! அப்புறம்.. ஆபீஸ் குளோஸ்…!
டெல்லி: ஏர் இந்தியா அலுவலக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா ஏற்பட அதன் தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.…
Read More » -
இன்றிரவு அடுத்தக்கட்ட ஊரடங்கை அறிவிக்கிறாரா பிரதமர் மோடி? 8 மணிக்கு பேச்சு
டெல்லி: 3வது முறையாக இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றவுள்ளார் பிரதமர் மோடி. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி முழு ஊரடங்கு அமலானது.…
Read More » -
ஊரடங்கு நீட்டிப்பது குறித்து இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை !!
இந்தியாவில் பொது ஊரடங்கு மே 17 ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். நேற்று அனைத்து…
Read More » -
இது எந்த ஊரு பஸ்சுன்னு கண்டுபிடியுங்க பார்ப்போம்…! வைரல் போட்டோ…!
ஐதராபாத்: ஆந்திராவில் சமூக இடைவெளியுடன் பேருந்துகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக விமானம், ரயில் மற்றும் பேருந்து போன்ற…
Read More » -
இன்று முதல் ரயில்களில் பயணிக்கலாம்….! ஆனா ஒரு கண்டிஷன்….!
டெல்லி: ஊரடங்கு உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து, இன்று முதல் மீண்டும் துவங்குகிறது. கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக இந்த ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு…
Read More » -
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 30% வெட்டா…? அதிர்ச்சி தகவல்
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30 % குறைக்கப்பட இருப்பதாக வெளியான செய்திகள் அதிர வைத்துள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த…
Read More » -
இவங்க நடந்து வந்தா ஊருக்குள்ளே விடாதீங்க..! மத்திய அரசின் ஷாக் அறிவிப்பு
டெல்லி: சொந்த ஊர்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஆயிரக்கணக்கான…
Read More » -
நாடு இருக்கிற நிலைமையில்…! நீங்க ரொம்ப அவசியம் மன்மோகன் ஜி…!
சென்னை: நாடு இப்போது இருக்கும் நிலையில் மன்மோகன் சிங் சேவைகள் இந்தியாவிற்கு அவசியம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி இருக்கிறார். முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான…
Read More » -
பாதிப்பு 67,152 பேர் ….! இறப்பு 2206 பேர்…! இது கொரோனா லேட்டஸ்ட்
டெல்லி: கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,109 லிருந்து 2,206 ஆக அதிகரித்துள்ளது. மனித குலத்துக்கும், அறிவியலுக்கும் இன்னமும் ஆட்டம் காட்டி வருகிறது கொரோனா வைரஸ். உலக நாடுகள்…
Read More » -
மருத்துவமனையில் முன்னாள் முதல்வர்…! என்னாச்சு தெரியலையே..? தொண்டர்கள் கண்ணீர்
லக்னோ: உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சரான முலாயம்சிங் யாதவ் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளது, அக்கட்சி தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், உத்தர…
Read More » -
ஐ’ம் ஆல்ரைட்…! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமித் ஷா…!
டெல்லி: தமது உடல் நிலை பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் தவறானது என்று உள்துறை அமித்ஷா விளக்கமளித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உடல் நலம் குறித்து…
Read More » -
திருப்பதி தேவஸ்தானம் திறக்கப்படுகிறதா…? அதிகாரிகள் நடத்திய முக்கிய ஆலோசனை
திருப்பதி: மே 17ம் தேதி ஊரடங்கு முடிய உள்ள நிலையில் அதன் பின்னர் திருப்பதி தரிசனம் தொடங்கலாமா என்பது பற்றி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை செய்துள்ளனர். கொரோனா…
Read More » -
டாஸ்மாக் மூடலுக்கு எதிரான தீர்ப்பு…! சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
டெல்லி: ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில்…
Read More » -
இனிமே வாழ்க்கையே கொரோனாவோடு தான்…! அரசாங்கமே சொல்லிடுச்சு..!
டெல்லி: உலகமே கொரோனா மையமாக இருக்கும் நிலையில் நாமும் கொரோனாவோடு வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் கூறியுள்ளார்.…
Read More » -
கொரோனா 60000…..! கணிக்க முடியாத பாதிப்பு… கவலையில் இந்தியா..!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60000ஐ நெருங்கி விட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் நடவடிக்கைகளை…
Read More » -
வீட்டுக்கே வரப் போகுது சரக்கு…? சுப்ரீம் கோர்ட்டின் சூப்பர் ஐடியா..!
டெல்லி: மதுபானங்களை ஆன்லைன் மூலமாக வீடுகளுக்கு டெலிவரி செய்யும் முறையை பின்பற்ற உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. வரும் 17ம் தேதியுடன் ஊரடங்கு முடிகிறது. ஆனால் சில…
Read More » -
பள்ளிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்..! வருகிறது புதிய நடைமுறை
டெல்லி: அனைத்து பள்ளிகளை ஷிப்ட் முறையில் திறக்கலாம் என்று என்சிஇஆர்டி பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தற்போது…
Read More » -
தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் இன்றே ஊருக்கு போகலாம்..! எப்படி தெரியுமா?
சென்னை: வெளிமாநில தொழிலாளர்களுக்காக 7 சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் இருந்து இன்று புறப்படுகின்றன. தமிழகத்தின் பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான வெளிமாநில பணியாற்றி வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் அவர்கள்…
Read More » -
இந்தியாவில் 56,342 பேருக்கு கொரோனா…! மத்திய அரசு தகவல்
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,952லிருந்து 56,342 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கான…
Read More »