Chennai
-
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 05.07.2020 உள்ளூர் பாதிப்பு-06.07.2020…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 06 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 3,827 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,747 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஊரடங்கு தளர்வு.! சென்னையில் இயல்பு நிலை திரும்ப வாய்ப்பு!
சென்னை: சென்னை இன்று முதல் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்புகிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஜூலை 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தாலும் சென்னையில் ஜூலை 5…
Read More » -
சென்னையில் கொரோனா பாதித்த ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு…!
சென்னை: சென்னையில் கொரோனா பாதித்த ஆயுதப்படை காவலர் உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும்…
Read More » -
தமிழகம் வந்த ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள்…! வேகமெடுக்கும் கொரோனா சோதனை!
சென்னை; தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் சோதனைக் கருவிகள் தமிழகத்துக்கு வந்து சேர்ந்துள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. மொத்த…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 04.07.2020 உள்ளூர் பாதிப்பு-05.07.2020…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 05 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4150பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,150 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,713 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஜூலை 6 முதல் ஊரடங்கு எங்கெல்லாம் தளர்வு – தமிழக அரசு!
சென்னை: தமிழகத்தில் உத்தரவுவிடப்பட்டுள்ள ஊரடங்கு வரும் ஞாயிறு நள்ளிரவுடன் நிறைவுபெறஉள்ளதால், வரும் 6ஆம் தேதி முதல் மாவட்டத்துக்குள் வேலைக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று தமிழக அரசு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 03.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 04 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4280 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,280 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,842 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
5 நாட்களாக ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விலைகள்…!
சென்னை: தலைநகர் சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர் ரூ.77.72க்கும் விற்பனை ஆகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால்…
Read More » -
கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி..! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல்!
சென்னை: இன்று கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். தமிழகத்தில் ராமநாதபுரம், திருப்பூா், நீலகிரி,…
Read More » -
சாத்தான்குளம் விவகாரம்: மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஆணை!
சென்னை: மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளத்தில் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்கான…
Read More » -
அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலம்: பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க ஹைகோர்ட் உத்தரவு!
மதுரை: அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வேதநாயகி என்பவர் தஞ்சாவூரில்…
Read More » -
அரசு விசாரணை அமைப்புகளின் மீது பழி போடும் மலிவான அரசியல்..! திமுக மீது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார்!
சென்னை: சாத்தான்குளம் மரணம் தொடர்பாக, தமிழக அரசின் மீதும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறுகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தை சேர்ந்த…
Read More » -
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 559 இந்தியர்கள்…! 4 சிறப்பு விமானங்களில் சென்னை வந்தனர்!
சென்னை: வெளி நாடுகளில் சிக்கித் தவித்த, 559 இந்தியர்கள், 4சிறப்பு விமானங்களில், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 02.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 03 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு! பெரும் அச்சத்தில் மக்கள்!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,329 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,082 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
செங்கல்பட்டில் 6000ஐ கடந்த கொரோனா பாதிப்பு…! கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் தவிப்பு!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 6000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா உச்சத்தில் இருக்கிறது. அதன் பாதிப்பால் அண்டை மாவட்டங்களில் கட்டுக்கடங்காத வண்ணம் கொரோனா…
Read More » -
கோவில், தேவாலயங்கள், மசூதிகளில் எதை பின்பற்ற வேண்டும்? கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழக அரசு!
சென்னை: ஊரக பகுதிகளில் உள்ள கோவில்கள், சிறிய தேவாலயங்கள் மற்றும் சிறிய மசூதிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து சில கட்டுப்பாடுகளை பின்பற்ற தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 01.07.2020 உள்ளூர்…
Read More »