Chennai
-
சரக்கு விக்கணும்… எல்லா கேசையும் தள்ளுபடி பண்ணுங்க..! இது டாஸ்மாக் அடம்
சென்னை: மதுக்கடைகளுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்யுமாறு டாஸ்மாக் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரங்களை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. நேற்றைய…
Read More » -
ஊரடங்கு முடிஞ்சாலும் சென்னையில் இதுக்கு மட்டும் தடை!ஒண்ணும் பண்ண முடியாது!
சென்னை: சென்னையில் ஊரடங்கு முடிந்தாலும் கூட்டம் கூடுவது, போராட்டம் செய்வது போன்றவற்றிற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3 கட்டங்களாக தொடர்ந்த ஊரடங்கு மே 17 வரை…
Read More » -
சென்னை ராயபுரம் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்கியது;மக்கள் அச்சம்!
சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் 890 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,227 ஆக அதிகரித்துள்ளது. அதில்…
Read More » -
ஊரடங்கு நீட்டிப்பா?முக்கிய முடிவு எடுக்கும் எடப்பாடி!
சென்னை: கொரோனா வைரஸ் தொடர்பாக சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 3ம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே…
Read More » -
எங்களுக்கு கோயம்பேடு சந்தை தான் வேணும்…! கோர்ட்டுக்கு போன வியாபாரிகள்
சென்னை: கோயம்பேடு சந்தையை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாபாரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணமாக…
Read More » -
தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வகுப்புகள் ரத்தாகிறதா…?
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகள் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மே…
Read More » -
சென்னையில் கொரோனா தொற்றில் இந்த ஏரியா தான் பர்ஸ்ட்…! லிஸ்ட் போட்ட மாநகராட்சி
சென்னை: சென்னையில் 828 கொரோனா தொற்றுடன் ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் இருக்கிறது. தலைநகர் சென்னையில் சில நாட்களாக நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பு…
Read More » -
தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தரும் ஜாக்பாட்…! என்ன தெரியுமா?
சென்னை: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2வது முறையாக தலா ரூ.1,000 தரும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. கொரோனா ஊரடங்கால்,…
Read More » -
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி…! 54 ஆனது உயிர்பலி
சென்னை: கொரோனாவுக்கு வங்கதேசத்தை சேர்ந்த நபர் சென்னை மருத்துவமனையில் உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. பாதிப்புக்கு ஏற்ப 3 வண்ணங்களில் மண்டலங்கள் பிரிக்கப்பட்டு,…
Read More » -
இது டாஸ்மாக் டுவிஸ்ட்…! வழக்கு விசாரணை 3 நீதிபதிகள் அமர்வுக்கு திடீர் மாற்றம்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள டாஸ்மாக் வழக்குகள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு திடீரென மாற்றப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு…
Read More » -
கொரோனா எல்லைகள்…! முக்கிய நடவடிக்கை எடுத்த சென்னை மாநகராட்சி.
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பினால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் பரப்பளவை குறைத்துள்ளது சென்னை மாநகராட்சி. கொரோனா பாதிப்பினால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் சென்னை பரிதாப…
Read More » -
கடைசியில் கொரோனாவுக்கு அமெரிக்க மருந்து..! பயன்படுத்தும் சென்னை மருத்துவமனை..!
சென்னை: கொரோனா பாதிப்புகளுக்கு அமெரிக்காவின் ரெம்டெசிவிர் மருந்தை பரிசோதனை முயற்சியாக பயன்படுத்திக் கொள்ள சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை திட்டமிட்டு இருக்கிறது. உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா…
Read More » -
தொழிலாளர்கள் போராட்டம்..! போலீசார் காயம்…! நிவாரணம் தரும் முதல்வர்
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல நடத்திய போராட்டத்தில் காயமடைந்த போலீசாருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து…
Read More » -
கடைசியில் கமிஷனருக்கே கொரோனாவை ஒட்ட வச்சுட்டீங்களே…!
சென்னை: கூடுதல் ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக…
Read More » -
கொரோனாவின் கோர முகம்..! சென்னையில் பிரபல ரயில் நிலையம் மூடல்…!
சென்னை: சென்னை மந்தைவெளி ரயில் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்களுக்கு கொரோனா உறுதியானதால் அந்த பகுதி பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8…
Read More » -
ரஜினிகாந்துக்கு நான் ஏன் ஆதரவு சொல்லணும்…! அழகிரியின் ‘பளிச்’ அறிக்கை
சென்னை: டாஸ்மாக் விவகாரத்தில் ரஜினிக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று முக அழகிரி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இந்த…
Read More » -
சென்னையில் இந்த பகுதியிலும் கால் வைத்த கொரோனா…! என்னாகுமோ…?
சென்னை: சென்னை கண்ணகி நகரில் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் சென்னை நேற்று ஒரே நாளில் உச்சம் பெற்றுவிட்டது. ஒட்டு மொத்த பாதிப்பு 8000ஐ…
Read More » -
பிறந்த நாளில் எடப்பாடிக்கு கிடைத்த ஏமாற்றம்….! என்ன தெரியுமா…?
சென்னை: ரயில் சேவையை தொடர வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட…
Read More » -
அடி தூள்…! தக்காளி ரூ.10, வெங்காயம் ரூ.15…! திருமழிசை சந்தையில் குறையும் விலை
சென்னை: திருமழிசை மார்க்கெட்டில் நேற்றை விட இன்று காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டால் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில் திருமழிசையில் தற்காலிகமாக மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது.…
Read More » -
மே 17க்கு பிறகு திறக்கப்படும் பள்ளிவாசல்கள், கோயில்கள்..? தமிழக அரசு சூசகம்
சென்னை: அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறப்பது தொடர்பாக வரும் 15ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக…
Read More » -
20 பேர் உட்காரலாம்..! அந்த 5 பேரை நிற்க வைக்கலாம்..! பஸ்சில் இனி இப்படித்தான் பயணிக்கணும்…!
சென்னை: தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கினால் 25 பயணிகளை மட்டும் அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் நாளை…
Read More » -
9 மாவட்ட மக்களே..! ரெடியாக இருங்க..! மழை வெளுக்க போகுதாம்…!
சென்னை: தென்மேற்கு பருவமழை வரும் 16ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்தமான், நிகோபார் பகுதியில் வரும் 16ம் தேதி…
Read More » -
கவலைப்படாதீங்க…! ஒரு வாரம் தான்..! வெளிமாநில தொழிலாளர்களுக்கு சிஎம் மெசேஜ்
சென்னை: தமிழகத்தில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் 1 வாரத்திற்குள் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். வெளிமாநிலங்களில் தவிக்கும் புலம்பெயர்…
Read More » -
24 மணிநேரத்தில் ரூ. 5 லட்சம் வசூல்…! கொரோனாவால் மட்டுமே சாத்தியம்..!
சென்னை: ஊரடங்கை மீறியதாக கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 5 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும்…
Read More » -
‘கொரோனா’புரமான ராயபுரம்…! ஒரே நாளில் செஞ்சுரியை தாண்டி ஷாக்…!
சென்னை: தலைநகர் சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 676 ஆக அதிகரித்துள்ளது. கோயம்பேட்டுக்கு முன்னதாகவே கொரோனா மையமாக இருந்து வருகிறது சென்னையின் ராயபுரம். தொடக்கத்தில்…
Read More »