VR 404india
-
Health
பழமொழியில் உணவு பழக்க வழக்கம்!
“வாழை வாழ வைக்கும்” “ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்” “அவசர சோறு ஆபத்து” “சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது”.…
Read More » -
Health
நோய் வராமல் தடுக்கும் அற்புத பழ வகைகள்
நாம் தினசரி உட்கொள்ளும் உணவில் பழங்கள் சேர்த்து கொள்வது நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அந்த வகையில் இலகுவில் கிடைக்கக்கூடிய பழங்களை நாம் எடுத்துக்கொள்வதால் நோயின்றி வாழலாம்.…
Read More » -
RE
“வீடு இழந்த நமது விவசாயிகளுக்கு ஐம்பது வீடுகள் கட்டி கொடுக்க முடிவு”-ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “Hi friends and Fan’s, கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த நமது விவசாயிகளுக்கு ஐம்பது வீடுகள் கட்டி…
Read More » -
Health
உணவே மருந்து!
வாழைப்பழம்: தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது. பீர்க்கன்காய் வேர்: பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை…
Read More » -
Health
பாதாம் சாப்பிடும் முறை அதனால் நாம் பெறும் நன்மைகள் !!!
பொதுவாக அனைவரும் பாதாமை பச்சையாக தான் சாப்பிடுவோம். ஆனால் பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் தோலை…
Read More » -
Health
சீத்தாப்பழத்தின் மருத்துவப் பயன்கள்!
Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது. சீதாப்பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.…
Read More » -
RE
நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு !
ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும்.…
Read More » -
Health
எண்ணற்ற நன்மைகளை பரிசளிக்கும் கற்றாழை!
நாம் உபயோகிக்கும் கற்றாழை தாவரம் நமக்கு எண்ணற்ற நன்மைகளை பரிசளிக்கிறது. எல்லா வகையான சரும நன்மைக்கும், கூந்தல் பராமரிப்புக்கும் சிறந்தது. இது மட்டுமல்லாமல் நிறைய மருத்துவ குணங்களையும்…
Read More » -
RE
“கையில் தானே வைத்திருக்கிறேன்.. குடிக்கவில்லையே”.. என விஷால் விளக்கம்
சண்டக்கோழி 2 படத்தைத் தொடர்ந்து விஷால் நடித்து வரும் படம் அயோக்யா. வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். பார்த்திபன்,…
Read More » -
RE
நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறிதான் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறி தான் ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் கடந்த 17-ந்தேதி, ராஜஸ்தானில்…
Read More » -
RE
கஜா புயல் சேதம் குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு நாளை தமிழகம் வருகை
கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு அனுப்பி வைக்கப்படும் என்று முதலமைச்சரிடம் இன்று பிரதமர் கூறியிருந்தார். இதன்படி கஜா புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட…
Read More » -
RE
“எங்களிடம் உணவு இருக்கிறது மின்சாரம் தான் இல்லை” உணவு எடுத்து சென்ற கமலுக்கு மக்கள் சொன்ன பதில் !
தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் ‘கஜா’ புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயிர்…
Read More » -
Tamil News
வங்கக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வுநிலை வலுகுறைந்துவிட்டதாக சென்னை வானிலை மையம் தகவல்
வங்கக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வுநிலை வலுகுறைந்துவிட்டதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகம்…
Read More » -
RE
கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் மத்திய அரசிடம் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் !
கஜா புயல் சேத விவரங்களைத் தெரிவிப்பதற்காக, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 30 நிமிடம் நடந்த இந்தச் சந்திப்பில், 15 ஆயிரம் கோடி…
Read More » -
Health
நீரிழிவும் ஆயுர்வேதமும்…
நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவமாக கருதப்படுவது “ஆயுர்வேத மருத்துவம்” தான். இது பல நன்மைகளை உடலுக்கு தருவதாக பல அறிஞர்களும் கூறுகின்றனர். சர்க்கரை நோய்க்கு தீர்வு தரும்…
Read More » -
RE
கனடாவில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் – ஏ.ஆர்.ரஹ்மான்
கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். கடந்த வாரம்…
Read More » -
RE
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கஜா புயல் தாக்கியதில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட…
Read More » -
RE
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த வலுவான குறைந்த காற்றழுத்த பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யும் என்று…
Read More » -
Tamil News
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விக்ரம் ரூ. 25 லட்சம் நிதிஉதவி
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக விக்ரம் ரூ. 25 லட்சம் நிதியுதவி அளிக்கிறார். தமிழகத்தில் பல மாவட்டங்களை சூறையாடி சென்றுள்ள கஜா புயல், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில்…
Read More » -
RE
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நடிகர்கள் பலரும் நிதிஉதவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பலரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். கஜா புயலால்…
Read More » -
RE
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு கேரளா துணை நிற்கும் – கேரள முதல்வர் பினராயி விஜயன்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு கேரளா துணை நிற்கும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களை சூறையாடி சென்றுள்ள கஜா புயல்,…
Read More » -
RE
கனமழை எதிரொலி…சென்னையில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்…
Read More » -
RE
கஜா புயலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, கஜா புயலாக மாறியது. இந்த கஜா புயல் நாகை -வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. கஜா புயலால் தமிழகம் முழுவதும்…
Read More » -
Tamil News
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணிகளில் வாய்ப்பு கொடுக்கவில்லை என இஷாந்த் சர்மா வேதனை
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக வீசினார் இஷாந்த் சர்மா. இதையடுத்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றுள்ள இஷாந்த் சர்மா, டெஸ்ட் அணியில் மட்டுமே இடம்பிடித்துள்ளார். ஒருநாள் மற்றும்…
Read More » -
Health
உணவே அற்புத மருந்து
கண்கள்: தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும். அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். பொன்னாங்கண்ணி,…
Read More »