Journal 5
-
RE
கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கஜா புயல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு அப்போது அறிவிக்கப்பட்டிருந்த மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. எனவே தற்போது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
RE
மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்க முடியாது – நீதிமன்றம் திட்டவட்ட முடிவு.
மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கோரிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணுவின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாய பொருட்களுக்கு…
Read More » -
RE
இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக விளங்குகிறது தமிழகம் ; தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமித பேச்சு
தமிழகம் இந்தியாவிலேயே மருத்துவ தலைநகரமாக விளங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை பெருங்குடி அருகே எம்.ஜி.ஆர் சாலையில் புதிய மருத்துவமனை திறப்புவிழா நடைபெற்றது அதில் பேசிய…
Read More » -
RE
தமிழகம் முழுவதும் 100-ல் 8 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு !
தமிழகத்தில் தற்போது 100-ல் 8 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது. பன்றிக்காய்ச்சல் மட்டும் இல்லாமல் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலும் தாக்குவது தெரியவந்துள்ளது. தமிழகத்தில்…
Read More » -
RE
3 புதிய வெளிநாட்டு குரங்குகள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மக்களின் பார்வைக்காக 3 புதிய வெளிநாட்டு குரங்குகள் வைக்கப்பட்டுள்ளது.அவை மூன்றும் வெவ்வேறு விதமான குரங்குகள் ஆகும். அவை முறையே கப்புசின் குரங்கு, அணில்…
Read More » -
RE
டெங்கு கொசு உற்பத்தி காரணமான- மெக்கானிக் கடைக்கு ரூ.25,000 அபராதம்
விழுப்புரம் அருகே உள்ள கெளதம் நகரில் பொன்னரசன் என்பவருக்கு சொந்தமான மெக்கானிக் கடைக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த கடை டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்ததால்…
Read More » -
RE
சுப்ரீம் கோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு ; நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு
மத்திய பிரதேசம்,குஜராத், பாட்னா, திரிபுரா ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த ஹேமந்த் குப்தா, சுபாஷ் ரெட்டி , எம்.ஆர்.ஷா , அஜய் ரஸ்தோகி போன்றோரை சுப்ரீம்…
Read More » -
RE
நாடு முழுவதும் சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் திட்டத்தை தொடங்கிவைத்தார் – பிரதமர் மோடி
நாடு முழுவதும் தீபாவளி பரிசாக சிறு,குறு நடுத்தர தொழில்களுக்காக கடன் வழங்குவதற்கான திட்டத்தை டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். டெல்லி விஞ்ஞன் பவனில்…
Read More » -
RE
எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு !
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுவது தீபாவளியாகும். தீபாவளியின் சிறப்பம்சமே இனிப்பு பலகாரங்களும் , பட்டாசும் ஆகும். அவ்வாறு இருக்கும் போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை…
Read More » -
RE
மர்மக்காய்ச்சலால் இளைஞர் ஒருவர் பலி – கோவில்பட்டி அருகே நடந்த சம்பவம்
தமிழகத்தில் காய்ச்சல் பரவி வரும் நிலையில்.கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டியுல் மர்மக்காய்ச்சலால் இளைஞர் ஒருவர் முத்துராஜ் (26) உயிரிழந்துள்ளார். இவ்வாறு மர்மக்காய்ச்சலால் தாக்கி சிகிச்சை பலனின்றி இளைஞர்…
Read More » -
RE
நாளை முதல் திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை அறிவிப்பு !
திருமலையில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் அவர்கள்…
Read More » -
RE
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை !!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் வட கிழக்கு பருவ மழை…
Read More » -
RE
தமிழகம் – இதுவரை 2,600-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு !
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்காக 2 ஆயிரத்தி 600 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் சிறியவர்களில்…
Read More » -
Tamil News
கைமா தொக்கு செய்வது எப்படி
தேவையான பொருட்கள்; மட்டன் கைமா 1/4 கிலோ தக்காளி சிறியது 1 மஞ்சள்தூள் அரை ஸ்பூன் மிளகாய் தூள் 1 ஸ்பூன் மிளகு தூள் 1 ஸ்பூன்…
Read More » -
பள்ளி குடிநீர் தொட்டியில் மனித எலும்பு கூடா மாணவர்கள் அதிர்ச்சி !!
டெல்லி அருகே ரோஹிணி மாவட்டம் முக்மேல்பூர் என்ற கிராமத்தில் டில்லி நிர்வாகத்திற்கு உட்பட்ட எம் சி டி பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தான் அந்த பள்ளிக்கூடத்தின்…
Read More » -
RE
வங்கி காசாளரே வங்கியில் திருடினார் – தினமும் ரூ.10000 திருடி குடித்துள்ளார்!!
போரூர் இந்தியன் வங்கி காசாளர் தினமும் ரூ.10,000 திருடி மது குடித்துள்ளார். இவ்வாறு செய்த அதிகாரியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில்…
Read More » -
RE
கோயம்பேட்டில் ; மெட்ரோ ரயிலுக்கு மின் சேவையை பெற சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் அதை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.அதனால் கோயம்பேடு-ஆலந்தூர் , சின்னமலை விமானநிலையம் , திருமங்கலம்- சென்ட்ரல் ஆகிய இடங்களில்…
Read More » -
RE
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அந்த மாவட்டத்தின் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல இருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
Tamil News
10000 ரன்களை ஒரு நாள் போட்டியில் வேகமாக கடந்து விராட்கோலி சாதனை.
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 10 ஆயிரம் ரன்களை எடுத்து புதிய உலக…
Read More » -
Tamil News
மும்பையில் படகு கவிழ்ந்து விபத்து; காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்
மும்பையில் பயணிகளுடன் கடலில் சென்ற ஒரு படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் பயணித்த பயணிகள் பலர் காணாமல் போய்யுள்ளதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக…
Read More » -
Tamil News
ஆப்கானிஸ்தானில் 125 ஆசிரியைகள் தாலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதால் பரபரப்பு .
ஆப்கானிஸ்தான் நாட்டின் கஜினி மாவட்டத்தில் சுமார் 600 பள்ளிகள் உள்ளது. அந்த பள்ளிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு பாடம் பயிலுவிக்க 8 ஆயிரம்…
Read More » -
RE
பட்டாசு கடைகள் அமைக்கும் பணி மும்முரம் – தீவுத்திடலில் அமைக்கப்பட உள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகளை அமைக்கும் பணிகள் தீவீரமாக நடைபெற்று வருகின்றது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது சென்னை மக்களின் வசதியை கணக்கில்…
Read More » -
RE
தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவிகித தீபாவளி போனஸ் அறிவிப்பு!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.அப்படியிருக்கும்போது தொழிலாளர்களின் பாதுகாப்பும் , முன்னேற்றமுமே நாட்டின்…
Read More » -
RE
சென்னையில் துவங்கியது ஓவிய கண்காட்சி ; மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லலித் கலா அகாடமியில் பெண்ணின் கிராமியத்தை வெளிப்படுத்தும் ஓவிய கண்காட்சி துவங்கியுள்ளது. இதை சென்னையில் உள்ள அனைத்து பொது மக்களும் ஆர்வத்துடன் கண்டு…
Read More » -
Health
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 113 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல் பல்வேறு இடங்களில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு 113 பேரும் ,பன்றி காய்ச்சலுக்கு 39 பேரும் அனுமதிக்கப்ட்டுள்ளனர். மேலும் நோய்களை கட்டுப்படுத்தவும்…
Read More »