Journal 5
-
RE
சென்ற அக்டோபரில் புதிய ஒரு கோடி வாடிக்கையாளர்களை இணைத்தது ரிலையன்ஸ் ஜியோ – டிராய் தகவல்
கடந்த அக்டோபர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிக அளவில் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர்.…
Read More » -
RE
பீகாரில் அடையாளம் தெரியாத கும்பலால் முதியவர் பலி ; கால்நடை திருட வந்தவர் என குற்றச்சாட்டு
பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா மாவட்டத்தில் உள்ள சிமர்ப்பணி என்ற கிராமத்தை சேர்ந்த முகத் காபூல் என்ற 55 வயது முதியவர் அடையாளம் தெரியாத நபர்களால் அடித்து…
Read More » -
RE
ரஷ்யாவில் கட்டிட விபத்து – 35 மணிநேர போராட்டத்திற்கு பிறகு 1 குழந்தை உயிருடன் மீட்பு , 37 பேர் பலி
ரஷ்யாவில் ஏற்பட்ட ஒரு கட்டிட விபத்தில் சிக்கிய குழந்தையை மீட்பு குழுவினர் 35 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டனர். மேலும் இந்த கட்டிட விபத்தில் உயிரிழந்தோரின்…
Read More » -
RE
கொடைக்கானலில் 100-ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு!
கொடைக்கானலில் உறைப்பனி சீசன் என்பதால் அங்கு இரவு வேளையில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகின்றது.இவ்வாறு பொழியும் பனி கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.…
Read More » -
RE
கேரளாவில் முழுஅடைப்பு போராட்டம்!
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு அனுமதி வழங்கியதை எதிர்க்கும் வகையில் கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தனர். சபரிமலையில்…
Read More » -
RE
அடுத்த வருடத்திலிருந்து இந்தியாவிற்கு ரஷ்யா எஸ்-400 ரக ஏவுகணை வழங்க தொடங்கப்படும் – மத்திய அரசு
400 கி.மீட்டர் தூரத்தில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா சிறிய விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷ்யாவின் எஸ்-400 ரக அதிநவீன…
Read More » -
RE
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்தும் -பிரசாத லட்டுகள் பிளாஸ்டிக் பைகளில் விற்பனை !
ராமேசுவரம் தீவை சுற்றிலும் மன்னர் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பிரதந்தியத்தில் பவளப்பாறைகள் அதிகம். இத்தகைய பவளப்பாறைகள் பல்வேறு அறிய வகை உயிரினங்கள் உயிர் வாழ வாழ்விடமாக…
Read More » -
RE
புத்தாண்டு கொண்டாட்டம் – குடிபோதையில் வாகனம் ஓட்டிய 263 நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து !!
புத்தாண்டின் உற்சாக கொண்டாட்டத்தின் போது மது அருந்தி வாகனம் ஒட்டிய 263 நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட போவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில்…
Read More » -
RE
7-ஆம் தேதி தலைமை செயலகம் முன் வந்தே மாதரம் பாடலை பாடுவேன் – சிவராஜ்சிங் சவுகான்
மத்திய பிரதேசத்தின் முந்தைய பாஜக ஆட்சியில் முதல்மந்திரியாக இருந்த சிவராஜ்சிங் சவுகான் , தலைமை செயலக ஊழியர்களுக்கு , ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் வந்தே மாதரம்…
Read More » -
RE
இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – அதிர்ச்சியில் மக்கள் , மீட்புப்பணிகள் தீவிரம்
இத்தாலிநாட்டில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆக பதிவாகியுள்ளது. இத்தாலி நாட்டின் அப்ருஜ்ஜோ என்ற இடத்தில் உள்ள காலேலங்கோ நகர் அருகே லேசான…
Read More » -
RE
இன்று முதல் சிப் பொறுத்தப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் செல்லாது – ரிசர்வ் வங்கி உத்தரவு
சிப் பொறுத்தப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் இன்று முதல் செல்லாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னர் ரிசர்வ் வங்கி டிசம்பர் 31-ஆம் தேதி முதல்…
Read More » -
RE
எச்.ஐ.வி கிருமி இரத்தம் செலுத்தப்பட்ட கர்பிணிக்கும் ,அவரது கணவருக்கும் அரசு வேலை வழங்க நடவடிக்கை – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கடந்த சில நாட்களுக்கு முன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மனைவியான 9 மாத கர்ப்பிணிக்கு இரத்த சிவப்பணுக்கள் குறைவாக உள்ளதால் சாத்தூர் அரசு…
Read More » -
RE
“மன் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு!
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலியில் “மன் கி பாத்” என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஞாயிற்று கிழமை…
Read More » -
RE
பிரதமர் பதவிக்கு போட்டிபோடவும் இல்லை ; பிரதமர் ஆகும் ஆசையும் இல்லை – சந்திரபாபு நாயுடு
தெலுங்கு தேசத்திற்கு சிறந்த மதிப்பும் , கூடுதல் நிதியுதவி ஒதுக்கீடும் செய்யாததால் தெலுங்கு தேசத்தின் தலைவரும் ,அந்திரமுதல்வருமான சந்திரபாபு நாயுடு மத்திய அரசான பா.ஜனதாவிற்கு எதிர்க்கும் வகையில்…
Read More » -
RE
ஜம்மு-காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டத்தில் ராஜ்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்ததை அடுத்து…
Read More » -
Health
சளி, காய்ச்சலால் மக்கள் அவதி – தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தட்பவெப்பநிலையின் மாற்றமே காரணம்.
தமிழகம் முழுவதும் மக்கள் சளி,காய்ச்சல் மற்றும் தொடைவலியால் அவஸ்தை பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாற்றமேயாகும். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தனியார்…
Read More » -
RE
தேர்தல் தொடர் தோல்வி எதிரொலி:விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் தருவது பற்றி, மத்திய அரசு திட்டம்
நாடு முழுவதிலும் இருந்த விவசாயிகள் மத்திய அரசின் மீது பல்வேறு காரணங்களால் சங்கடத்தில் இருந்தனர். இந்நிலையில் விவசாயக்கடன் தள்ளுபடி , விளைபொருட்களுக்கு நியாயமான விலை ஆகிய கோரிக்கைகளை…
Read More » -
RE
சுனாமி பேரழிவின் 14-ஆம் ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்பட்டது
14 ஆண்டுகளுக்கு முன் உண்டான சுனாமி பேரழிவால் 2.3 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அவர்களை நினைவுகூறும் வகையில் உலகம் முழுவதும் இன்று 14-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி…
Read More » -
RE
எழுத, படிக்க தெரியாதவருக்கு மந்திரி பதவி !! ஏழை மக்களுக்காக உழைப்பேன் என பேட்டி !
சில நாட்களுக்கு முன் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ராஜஸ்த்தான் , சட்டீஸ்கர் மற்றும் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி வெற்றிப்பெற்றது. இவ்வாறு வெற்றிப்பெற்ற சட்டீஸ்கர்…
Read More » -
RE
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். தெலுங்கானா சட்டப்பேரவையில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறை முதல்வராக…
Read More » -
RE
எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் – பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு – ராதாகிருஷ்ணன்
சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் இரத்த வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 8 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு இரத்த சிவப்பணுக்கள்…
Read More » -
RE
வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக் – நாடு முழுவதும் வங்கி சேவை முடங்கியது.
ஊதிய உயர்வு , வங்கிகள் இணைப்பை கைவிடுதல் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் கடந்த 21-ஆம் தேதி ஒரு நாள்…
Read More » -
RE
அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட கொடுமை!
சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் இரத்த வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 8 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு இரத்த சிவப்பணுக்கள்…
Read More » -
RE
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இதை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் பிரார்த்தனை , வழிப்பாடு விடிய, விடிய நடைபெற்றது. பண்டிகையின் சந்தோஷத்தை வெளிப்படுத்தும்…
Read More » -
RE
1300 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி
குஜராத் மாநிலம் சுரத்தை சேர்ந்தவர் மஹேஷ் சவானி எனும் தொழிலதிபர்.வைர வியாபாரியான இவர் 261 பெண்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைத்து அசத்தியுள்ளார். நேற்று தான்…
Read More »