Journal 5
-
RE
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் குண்டுவெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் பலி!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ,அதன் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷெரா செக்டரில் உள்ள லாம் பகுதியில் ராணுவவீரர்கள் எப்போதும் செய்வதுபோல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில்…
Read More » -
RE
மொபைல் போன் விளையாட்டின் அடிமைத்தனத்தால் நேர்ந்த விபரீதம் !!
2018-ஆம் ஆண்டு PUBG PUBG என்று அழைக்கப்படும் வீரர் தெரியாத போர் மைதானம் என்ற விளையாட்டு அறிமுகமானது.இந்த விளையாட்டு முக்கியமாக ஸ்மார்ட் போன்களில் மட்டும் விளையாடக்கூடியதாகும். உலகம்…
Read More » -
RE
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் – சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பான ஒரு கிலோ பச்சரிசி , ஒரு கிலோ சர்க்கரை , 20 கிராம் முந்திரி…
Read More » -
RE
பொங்கல் சிறப்பு பேருந்து டிக்கெட் முன்பதிவு – சென்னையில் தொடங்கப்பட்டது.
அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் , பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த பேருந்துகளில் பயணிப்பதற்க்கான டிக்கெட் முன்பதிவை அமைச்சர் விஜயபாஸ்கர்…
Read More » -
RE
சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்த தடை விதித்தும் , மறியல் செய்த தொழில்சங்கத்தினர் கைது
சென்னையில் போராட்டம் மற்றும் மறியல் செய்ய தடை விதித்துள்ள நிலையில் , தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. என 10 சங்கத்தை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சென்னை அண்ணாசாலையில்…
Read More » -
RE
அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குநராக பணியாற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு -மோடி அரசுக்கு பெரும்பின்னடைவு!
ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை பணி நீக்கம் செய்ய மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில்…
Read More » -
RE
இந்திய பிரதமர் மோடியும் – அமெரிக்க பிரதமர் டிரம்ப்பும் தொலைபேசி மூலம் திடீர் பேச்சுவார்த்தை !!
அமெரிக்க பிரதமர் டொனால்டு டிரம்ப்பும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது ,…
Read More » -
RE
மத்திய அரசு ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் – தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்
நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் 10 அம்சகோரிக்கைகளை முன்வைத்து இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் இந்து காலை முதலே இந்த…
Read More » -
RE
பள்ளி மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில்- மதபோதகருக்கு 30 ஆண்டுசிறை!
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவல்…
Read More » -
RE
கோவையில் கார் ஒன்றில் கொண்டுவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை
கோவை அருகே கார் ஒன்றில் கொண்டுவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து காரில் கொண்டுவரப்பட்ட தங்கம் ககசவடியுள் கொள்ளை போனது…
Read More » -
RE
சென்னையில் தொடங்கியது பொங்கல் பரிசு கொடுக்கும் திட்டம் – காலை முதலே மக்கள் திரண்டனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்க பணமும் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று ( 7-ஆம் தேதி…
Read More » -
RE
இந்தோனேசியா டெர்னட்டே நகரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவு
இந்தோனேசியா நாட்டின் டெர்னட்டே நகரின் அருகே இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. இதனால் வீட்டில் இருந்த…
Read More » -
RE
இந்த வருடம் மட்டும் ஏன் கடும் பனி பொலிவு? வானிலை ஆய்வு மையம் விளக்கம்.
தமிழகத்தில் எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் மட்டும் வழக்கத்திற்கு மாறாக கடும் பனி பொலிவு காணப்படுகிறது.தமிழகத்தில் டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் குளிர்காலம் ஜனவரி மாதம்…
Read More » -
RE
முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் வெற்றிபெற்றது இந்தியா – 31 ஆண்டுகளுக்கு பின் நடந்த சாதனை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடத்தப்பட்டு டிராவில் முடிவடைந்தது. பின்னர் தொடர்மழை காரணமாக இந்த 5-வது நாள்…
Read More » -
RE
ஆப்கனிஸ்தானில் தங்க சுரங்கம் சரிந்ததில் – 30 பேர் பலி, 15 பேர் படுகாயம்
ஆப்கனிஸ்தானில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது படாக்க்ஷன் என்ற மாகாணம் அமைந்துள்ளது . இங்கு கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகையில் பூமிக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக அங்கு வசிக்கும்…
Read More » -
RE
கேரள காய்கறி கடையின் கல்லாவை கொள்ளையடித்த பலே திருடன் – சிசிடிவி-யில் பதிவானது
கேரள மாநிலத்தில் உள்ள ஒரு காய்கறி கடையில் திருடன் ஒருவன் புகுந்து , சிசிடிவி இணைப்பை துண்டித்து கல்லாவை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
RE
புதுக்கோட்டை அருகே சாலை விபத்து – ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பலி.
புதுக்கோட்டை அருகே ஏற்பட்ட சாலை விபத்தால் ஐயப்ப பக்தர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் , திருமயம்…
Read More » -
RE
காட்பாடியில் நடந்தது கராத்தே போட்டி – 6 மாநில வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு !!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் கராத்தே போட்டி நடத்தப்பட்டது. இந்த கராத்தே போட்டியில் தமிழ் நாடு , ஆந்திரா, கர்நாடக தெலுங்கானா, கேரளா, பணிடிச்சேரி என 6 மாநிலத்தை…
Read More » -
RE
5-வது சர்வதேச பலூன் திருவிழா-செங்கல்பட்டில் தொடங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சர்வதேச பலூன் திருவிழா நேற்று தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக வருடாந்தோறும் சர்வதேச பலூன் திருவிழா நடத்திவரப்படுகிறது.…
Read More » -
RE
இத்தனை வருடம் இல்லாமல் ஏன் பெண்களுக்கு இப்பொழுது இந்த ஆர்வம்? திடீரென வந்த பக்திதான் காரணமா? யார் உண்மையான பக்தர்கள் ?
ஏன் இப்பொழுது பெண்கள் சபரிமலை செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். இத்தனை வருடமாக இல்லாமல் இப்பொழுது ஏன் வந்தது பெண்களுக்கு ஐயப்பன் மீது பக்தி.பக்தி இருந்தது உண்மையென்றால் இத்தனை…
Read More » -
RE
கேரளாவில் கலவரம் செய்ததாக 3178 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு அனுமதி வழங்கியதை எதிர்க்கும் வகையில் கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இவ்வாறு…
Read More » -
RE
மதுரையில் துவங்க உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பம்சங்கள் – மத்திய அரசு விளக்கம்!
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சில முக்கிய சிறப்பம்சங்கள் பற்றி மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும் வரும் 27-ஆம் தேதி அதற்கான அடிகள் நாட்டு விழாவும் நடைபெறவுள்ளது…
Read More » -
RE
ஏமனில் நடத்தப்பட்டது வான்வழி தாக்குதல் – அல் கொய்தா தளபதி தாக்கப்பட்டு பலி
ஏமன் நாட்டில் உள்ள அல் பய்டா மாகாணத்தின் சில இடங்களை அல் கொய்தா இயக்கம் கைப்பற்றி அங்கு ஆதிக்கம் செய்து வருகிறது. அவ்வாறு ஆதிக்கம் செய்யப்படும் இந்த…
Read More » -
RE
இரண்டு சிறுமிகள் பலாத்கார வழக்கில் 16 பேர் குற்றவாளிகள் -கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவல்…
Read More » -
RE
முன்னர் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் பரிசு வரும் 7-ஆம் தேதி முதல் வழங்கப்படும் – அரசாணை வெளியிடு
பொங்கல் பணிடிகையை முன்னிட்டு முன்னர் தமிழக அரசால் வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசுகளான பச்சரிசி, முந்திரி, திராட்சை ,ஏலக்காய், கரும்பு , சர்க்கரை ஆகியவற்றுடன் தற்போது கூடுதலாக…
Read More »