Journal 5
-
RE
மணிப்பூரில் நிலநடுக்கம்;ரிக்டரில் 4.5-ஆக பதிவு!
மணிப்பூரில் உள்ள சுராசந்த்பூர் என்ற பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவானது. இன்று இந்த தகவலை…
Read More » -
RE
கூகுள் மேப்பின் உதவியுடன் கோவில்களில் கொள்ளையடித்த கும்பல் பிடிபட்டது !!
தொழில் நுட்பம் தற்போது நம் அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளும் செயல்களை எளிமையானதாக்கி உள்ளது. இதன் மூலம் வீட்டில் இருந்த படியே பொருட்களை வாங்குவது , மற்றும் ஆன்லைன்…
Read More » -
RE
நாளை குடியரசு தினம் : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை
நாட்டின் விடுதலைக்காக உழைத்து பாடுபட்டு உயிர்நீத்தவர்களை இந்த தருணத்தில் நாம் நினைத்து பார்க்கவேண்டும் என்று குடியரசு தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை…
Read More » -
RE
முதல்வர் எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் – ஜாக்டோ – ஜியோ
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்தல் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ அமைப்பின் சார்பில்…
Read More » -
RE
மனைவியை கொலை செய்ய 2 நாள் விடுமுறை கோரி விண்ணப்பித்த வங்கி ஊழியர் – அதிர்ச்சி தகவல்
பீகார் மாநிலம் பாக்ஸரை என்ற இடத்தை சேர்ந்தவர் முன்னா பிரசாத் , கிராம வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் மனைவி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு…
Read More » -
RE
குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கை, கால்கள் – ஆய்வு செய்யும் மருத்துவ குழு
சென்னை குப்பை கிடங்கில் ஒரு பெண்ணின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்டதை பற்றி ஆய்வு செய்ய 3 மருத்துவர்களை கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஒரு குப்பை…
Read More » -
RE
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியருக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்கள் – பள்ளி கல்வித்துறை அரசாணை
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இன்றும் 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் இந்த போராட்டத்தால் அரசு பணிகளும், பள்ளிமாணவர்களின் படிப்பும் பாதிக்கப்பட்டுவருகிறது.இவ்வாறு பள்ளிகளை மூடிவிட்டு…
Read More » -
RE
ஸ்டெர்லைட் ஆலையை திறந்து மின்சாரமும் வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு !
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையானது கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்த நிலையில்.அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த மே மாதம் 22-ஆம்…
Read More » -
RE
நியூசிலாந்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு
நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவு பகுதியில் மேற்கு கடலோரம் அமைந்துள்ள வாங்கானுய் என்ற பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள 6 ஆயுரத்திற்கும் மேற்பட்ட மக்கள்…
Read More » -
RE
போராட்டத்தில் ஈடுபட்ட பல ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது !!
9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் காலவரையற்ற போராட்டம் நேற்று முதல் தொடங்கியது. இந்த போராட்டத்தால் பெரும்பாலான பணிகள் பாதிக்கப்பட்டதால் , இதில்…
Read More » -
RE
இந்தோனேசியாவில் உள்ள சும்பா தீவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு!!
இந்தோனேசியாவில் அமைந்துள்ள சும்பா என்ற தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் போகரவாட்டுவுக்கு தென்மேற்கு பகுதியில் இருக்கும்…
Read More » -
RE
போராடினால் சம்பளம் கட்!;தமிழக அரசு அதிரடி!!
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தும் , அரசு ஊழியர்களான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று இந்த வேலைநிறுத்த…
Read More » -
RE
சென்னையில் மீண்டும் கொண்டாட தொடங்கப்பட்டது ‘பஸ் டே’ – வியாசர்பாடி அருகே போக்குவரத்து முடங்கியது.
பொதுமக்களுக்கு இன்னல்களை விளைவிக்கும் ‘பஸ் டே’ எனும் தினத்தை கொண்டாட சென்னை உயர்நீதி மன்றம் தடைவிதித்திருந்தது. மேலும் பொதுமக்களுக்கு இடையூறுகளை விளைவிக்கும் இந்த பேருந்து தினம் எனும்…
Read More » -
RE
30 அடி கிணற்றில் விழுந்த 77 வயது மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
சென்னை அருகே இருந்த 30 அடி கிணற்றில் 77 வயது மூதாட்டி தவறி விழுந்தார்.அவரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புடன் மீட்டனர். சென்னை குரோம்பேட்டை சாந்தி நகரை சேர்ந்தவர்…
Read More » -
Tamil News
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.
ஸ்ரீநகரில் உள்ள பத்காம் மாவட்டத்தில் உள்ள சாதோர்யா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்ததை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில்…
Read More » -
RE
முழு ஆரோகியதுடன் இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் – அமித் ஷா
உடல்நல குறைவின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த 16-ஆம் தேதி…
Read More » -
RE
பிளாஸ்டிக் தடையால் துணிப்பை உபயோகம் அதிகரிப்பு !
தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் துணிப்பைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. வேலூரில்…
Read More » -
RE
புதுக்கோட்டையில் நடத்தப்பட்டது கின்னஸ் சாதனை படைத்த ஜல்லிக்கட்டு போட்டி; தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடத்தப்பட்டது ஜல்லிக்கட்டு போட்டி. சுமார் 1353 காளைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டது. கின்னஸ் சாதனையின் ஒரு முயற்சியாக நடத்தப்பட்ட இந்த போட்டியை…
Read More » -
RE
மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
இன்று மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு அது உணரபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அது ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இலேசான அளவில் இருந்ததால் இதனால்…
Read More » -
RE
பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் ஏலம்- மத்திய அரசு திட்டம்
டெல்லியில் உள்ள தேசிய கலை கூடத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு பொருட்களை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 1947 முதல் 1962…
Read More » -
RE
15 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரெயில் நிலையங்களில் நடைமுறைக்கு வருகிறது – மண் குவளைகள்
15 ஆண்டுகளுக்கு முன்னர் லாலுபிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்த போது , ரெயில்நிலையங்களில் டீ ,காபி மற்றும் பலவற்றிற்காக மண் குவளைகளை அறிமுகம் செய்திருந்தார். ஆனால்…
Read More » -
Tamil News
மெக்ஸிகோ நாட்டில் எரிபொருள் குழாயில் திடீர் தீ- 20 பேர் பலி , 54 பேர் படுகாயம்
மெக்ஸிகோ நாட்டில் உள்ள ஹிடால்கோ என்ற மாகாணத்தில் உள்ளது லஹுலிலிபன் என்ற சிறிய நகரம். இந்த நகரத்தின் வழியாகத்தான் எரிபொருள் குழாய் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த குழாயின்…
Read More » -
Tamil News
ஊழலுக்கு எதிராக .நான் நடவடிக்கை எடுப்பதால் சிலருக்கு என்னை பிடிக்காது- பிரதமர் மோடி
யூனியன் பிரதேசமான தாத்ரா நாகர்ஹேவிலியில் மருத்துவ கல்லூரி தொடக்க விழா ஒன்று நடத்தப்பட்டது. அந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது; ஊழலுக்கு…
Read More » -
RE
குளிர்,பனி குறைந்து , வெயில் கூடும் காலம் !
சென்னையில் தற்போது பனிமூட்டம் குறைய தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் வட கிழக்கு பருவமழை பொய்த்து விட்டது.அதற்கு பதிலாக கடுமையான…
Read More » -
RE
எதிர்கட்சிகளின் மாநாடு பிரம்மாண்டம்!!:பதட்டத்தில் பா.ஜ.க!!
மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் அமைந்துள்ள பிரிகேடு பரேட் மைதானத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு பிரம்மாண்ட கூட்டணி மாநாடு துவங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல்…
Read More »