Year: 2024
-
காங்கிரஸ்–தமிழகத்தில் போட்டியிட விரும்பும் தொகுதிகள்தயாராகவில்லை.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக தலைமையகத்தில் இன்று நடைபெறும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது 14 தொகுதிகளைக் கேட்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. மக்களவைத்…
Read More » -
போடிநாயக்கனூர்நாடார்உறவின்முறை–கோபால் அண்ணாச்சி வசூல் கணக்கு என்னாச்சி..?
போடிநாயக்கனூர்நாடார்உறவின்முறை பாதியப்பட்ட துரையப்பா திருமண அரங்கம் கடந்த 7 வருடமாக வரவுசெலவு கணக்கு நிர்வாகத்தினருக்கு சமர்பிக்கபடாத காரணத்தால் மேற்கண்ட திருமணமண்டபம் பூட்டப்பட்டு உள்ளது.நேற்றுடன் இதுவரை இருந்த…
Read More » -
அனைத்திந்திய சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை தலைவர்கள் மாநாடு.
ஜனநாயக அமைப்புகளின்மீது மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த நாடாளுமன்றம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்கள் ஆகியவற்றில் மாண்பு மற்றும் நல்லொழுக்கம் பேண வேண்டியதன் அவசியம் என்று அப்பாவு…
Read More » -
இளையராஜாவின் மகளும்,மறைந்தபாடகியுமானபவதாரிணிஉடல் நல்லடக்கம்..
மறைந்த பாடகியும், இளையராஜாவின் மகளுமான பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் மரணம் அடைந்தார். அவரது உடலை…
Read More » -
ஒன்றிய அரசு–இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் ‘மதசார்பற்ற’, ‘சோஷலிச’ வார்த்தைகளை நீக்க திட்டம்?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் ‘மதசார்பற்ற’, ‘சோஷலிச’ வார்த்தைகளை நீக்கும் வகையில், 1950ம் ஆண்டுக்கு முன்பிருந்த முகப்பு பக்கத்தை ஒன்றிய அரசின் அதிகாரபூர்வ இணைய தள பக்கத்தில்…
Read More » -
கே.பி.முனுசாமி–அண்ணாமலையை மோடி கட்டுப்படுத்த வேண்டும்..
கிருஷ்ணகிரி புறநகர் போக்குவரத்து கழக பணிமனையில், அண்ணா தொழிற்சங்க அலுவலக திறப்புவிழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்த கே.பி. முனுசாமி பின்னர் செய்தியாளர்களிடம்…
Read More » -
ஆளுநர் ஆர்.என். ரவி–நான் மகாத்மா காந்தியை அவமதிக்கவில்லை.
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேசத்தந்தை மகாத்மா காந்தியை நான் அவமரியாதையுடன் பேசியதாக கடந்த 3-4 நாட்களாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. நான் கூறியதில்…
Read More » -
திருவாரூர்-தென்காரவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியரசு தின விழா.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் தென்காரவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 26.01.2024 அன்று நாட்டின் 75வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தலைமையாசிரியர்…
Read More » -
நிதிஷ் குமார்—நாளை பாஜக ஆதரவுடன் மீண்டும்முதல்வராகிறார்..
பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் அதிரடி திருப்பம் காரணமாக மாநில அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், நிதிஷ் குமார் மீண்டும் நாளை (ஜன.28) 9-வது தடவையாக முதல்வராக…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின்–மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களே இருக்காது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் `வெல்லும் ஜனநாயகம்’ மாநாடு திருச்சி சிறுகனூரில் நேற்றுமாலை நடைபெற்றது. கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமை வகித்து, கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். மேலும், மாநாட்டுத்…
Read More » -
பத்ம விருதுகளுக்கு தேர்வானோருக்கு வாழ்த்துக்கள்…
மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர்…
Read More » -
திருவாரூர்-நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா.
நீடாமங்கலம்ஒன்றிய தலைவர் சோம செந்தமிழ் செல்வன் பேரூராட்சி தலைவர் ராம்ராஜ் பழக்கடை கோவிந்தராஜ் உறுப்பினர்கள் கார்த்திக் திருப்பதி பொது மக்கள் மற்றும் மாணவ மாணவிகள்…
Read More » -
நீடாமங்கலம்-75வது குடியரசு தின விழா.
26.1.24.இந்தியதிருநாட்டின் 75வது குடியரசு தின விழா நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பில் நடைபெற்றது விழாவுக்கு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் நீடா.ரியாஸ்…
Read More » -
போடி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் 75 ஆவது குடியரசு தின விழா.
தேனி மாவட்டம் ஜன 26 போடியில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், உதவி பொறியாளர், தேசிய கொடியை ஏற்றி 75…
Read More » -
போடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலகத்தில் 75 ஆவது குடியரசு தின விழா.
போடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலகத்தில் நிலைய அலுவலர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி 75 ஆவது குடியரசு தின விழாவை கொண்டாடினார்கள்.
Read More » -
போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 75 வது குடியரசு தின விழா.
தேனி மாவட்டம் ஜன 26 போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அழகுமணி இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது..
Read More » -
போடி ஊரக காவல் நிலையத்தில் 75வது குடியரசு தின விழா.
தேனி மாவட்டம் ஜன 26 போடி ஊரக காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் இந்திய தேசிய கொடியை ஏற்றி 75வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
Read More » -
போடி அரசு மருத்துவமனையில் 75 ஆவது சுதந்திர தின விழா.
தேனி மாவட்டம் ஜன 26 போடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் ரவீந்திரநாத் தலைமையில் தேசிய கொடியை ஏற்றி 75 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
Read More » -
போடி-ஒருங்கிணைந்தநீதிமன்றம் வளாகத்தில் 75வது குடியரசு தின விழா.
தேனி மாவட்டம் தின 26 கோடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய தேசிய கொடியை போடிநாயக்கனூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்…
Read More » -
போடிவனசரகஅலுவலகத்தில் 75வது குடியரசு தின விழா.
தேனி மாவட்டம் 26 / 1 / 24 போடியில் வன சரக அலுவலகத்தில் வனச்சரகர்.ச.நாகராஜன் தேசியக் கொடியை ஏற்றி 75ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது
Read More » -
டெல்லி-75வது குடியரசு தினம் தமிழகத்தை பறைசாற்றும் குடவோலை முறை அலங்கார ஊர்தி.
டெல்லியில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் “பழந்தமிழ்நாட்டின் குடவோலை முறை மக்களாட்சியின் தாய்” என்ற கருப்பொருளின் அடிப்படையில், 10 ஆம் நூற்றாண்டு சோழர் காலக் குடவோலை…
Read More » -
இளையராஜவின் மகள் பவதாரிணி (47) பின்னணி பாடகிஇலங்கையில் காலமானார்.
இசையமைப்பாளர் இளையராஜவின் மகள் பவதாரிணி(47) பின்னணி பாடகியான இவர் 1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம்…
Read More » -
மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் உட்பட 132 நபர்களுக்கு பத்ம விருது..
நடப்பாண்டுக்கான பத்மவிபூஷண், பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 132 நபர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. * கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக விஜயகாந்திற்கு பத்ம பூஷன்…
Read More » -
பி முட்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்றுகுடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பி முட்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று காலை சரியாக எட்டு முப்பது மணி அளவில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது கூட்டத்தில்…
Read More »