Month: May 2024
-
தலைமை நீதிபதி கங்காபுர்வாலா ஓய்வுபெறும் நாளில் நெகிழ்ச்சி…
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களின் அறிவார்ந்த கருத்துகளால் என்னை செறிவூட்டியுள்ளனர் என ஓய்வுபெறும் நாளில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.சென்னை…
Read More » -
அமித்ஷா ரோடு ஷோ மீண்டும் ரத்து–பாஜ வேட்பாளர்மோசடி புகாரால்..
* தமிழகத்தில் பாஜவின் பிம்பத்தை தூக்கி நிறுத்துவதற்காக பிரதமர் மோடி 7 முறை வந்து போய் உள்ளார்.* சென்னையில் நடந்த ரோடு ஷோவுக்கும், வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்திற்கும்…
Read More » -
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்–மாட்டிறைச்சியை கமலாலயத்தில்தயார் செய்யுங்கள்…
தமிழர்களை அவமதிக்கும் வகையில் பிரதமர் மோடி கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனிடையே தமிழர்களிடம்பிரதமர் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் சென்னையில்…
Read More » -
33வது ஆண்டு நினைவு நாள் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரசார் மலர் அஞ்சலி
ராஜிவ்காந்தியின் 33வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரசார் நேற்று மலர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 33வது ஆண்டு…
Read More » -
தேனி – அல்லிநகரம் நகராட்சியின் மெத்தனப்போக்கு .. தண்ட சம்பளம் -சிறப்பு செய்தி ..
– தேனி மாவட்டம், தேனி – அல்லிநகரம் நகராட்சியின் மெத்தனப்போக்கு !!! தேனி – அல்லிநகரம் நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும், குப்பைக் கழிவுகள் சரிவர அகற்றப் படாமல்,…
Read More » -
திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம்திருக்கோயில் — சிறப்பு செய்தி ..
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் நரசிம்ம ஜெயந்தி முன்னிட்டு திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு உலக மக்கள்…
Read More » -
பாஜக, காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்…
நாட்டின் தேர்தல் பாரம்பரியத்தை பாதிக்கக்கூடிய வகையில் பிரச்சாரம் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் மக்களவை தேர்தலை 7 கட்டங்களாக நடத்தி…
Read More » -
சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் எஸ்.வி. கங்காபுர்வாலா இன்றுடன் (மே 23)பணி ஓய்வுபெறுகிறார். இதையடுத்து, மூத்த நீதிபதியான ஆர்.மகாதேவனை உயர் நீதிமன்ற…
Read More » -
அண்ணாமலை–போலீஸாருக்குஅரசுப் பேருந்துகளில்இலவச பயணம்..
நாகர்கோயிலில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி பயணச்சீட்டு எடுக்க மறுத்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, இச்சம்பவம்…
Read More » -
வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு இந்த வார இறுதியில் தமிழகத்தில் பயிற்சி..
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதில் தற்போது வரை 5 கட்ட தேர்தல்கள் முடிக்கப்பட்டுள்ளன. 6-ம் கட்ட தேர்தல் வரும் மே 25-ம்…
Read More » -
நெல்லையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது…
பாபநாசம் பகுதியில் மேலும் ஒரு சிறுத்தை, வனத்துறை கூண்டில் சிக்கியது. அனவன் குடியிருப்பு பகுதியில் கால்நடைகளைக் கொன்று தூக்கிச் சென்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்த…
Read More » -
கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..
கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கருவின் பாலினத்தை ஸ்கேன் செய்யும் மையங்கள், மருத்துவமனைகள்…
Read More » -
மதுரை- காமராஜர் பல்கலை. பேராசிரியருக்கு எதிராக போலீஸில் மாணவி புகார்.
மதுரை காமராஜர் பல்கலையில் முதுநிலை வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவர், மதுரை சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், தனது துறையில் பணிபுரியும் பேராசிரியர்…
Read More » -
அரியலூர்– கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை !!!
அரியலூர் : இன்று ஊர் முன்னேற காரணமாக இருந்த, காலங்காலமாக தொன்றுதொட்டு எந்த பலனும் எதிர்பாராமல் கல்வி நிறுவனங்களை நடத்தியவர்களுக்கு, நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இன்றைய கோவில் கும்பாபிஷேகத்தில்…
Read More » -
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.
தேர்தல் பிரச்சாரத்தில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை, கோட்பாடுகள், செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும், தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிக்க வேண்டும்.இதில், முன்னுதாரணமாக திகழ…
Read More » -
பிரியங்கா காந்தி மகள் மீது அவதூறு காங்., புகாரின் பேரில் இமாச்சலில் வழக்கு.
மக்களவை தேர்தல் நடைபெறும் சூழலில் தங்களுக்குள் கடுமையான விமர்சனங்களை அரசியல்வாதிகள் முன் வைத்துக் கொள்கின்றனர். இதில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வத்ரா மகள் மீது பொய்யானத்…
Read More » -
தமிழக பாரம்பரிய தற்காப்பு கலை – சிறப்பு செய்தி..
தமிழகபாரம்பரியதற்காப்புகலைகளின் சர்வதேச கருத்தரங்கம் ஜூன் மாதம் 29, 30 தேதிகளில் கோவையில் நடக்கிறது.உலக களரி கூட்டமைப்பு சார்பில் இந்திய களரி கூட்டமைப்பு ஏற்பாட்டில் கோவை கே.பி. ஆர்.…
Read More » -
5ம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு….
மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில், 49 தொகுதிகளில் 5ம் கட்ட மக்களவை தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதில், 58 சதவீத வாக்குகள் பதிவாகின. மேற்கு…
Read More » -
சென்னையில்தமிழ்நாடு டிஜிட்டல் உச்சிமாநாடு….
தமிழ்நாடு டிஜிட்டல் உச்சி மாநாடு-2024, இம்மாதம் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட் டுக்கு முன்னணி டிஜிட்டல் மார்க் கெட்டிங் அகாடமியான சோஷியல்ஈகிள்ஏற்பாடுசெய்துள்ளது.இதுகுறித்து…
Read More » -
கோவை-அருள்மிகு வீராமாத்ரே அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு–செய்தி
கோவைமாவட்டம் ஈச்சனாரி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வீராமாத்ரே அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு பணிகளில் ஶ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் போத்தனூர் ஶ்ரீராம் நகர் பகுதிகளை சார்ந்த…
Read More » -
சென்னையில் விதிகளை மீறி நம்பர் பிளேட்டில் ‘போலீஸ்’ ஸ்டிக்கர்.
சென்னையில் விதிமுறைகளை மீறி போலீஸாரின் வாகனங்களில் ‘போலீஸ்’ என ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை போக்குவரத்து போலீஸார் அகற்றியதோடு, அபராதமும் விதித்தனர்.பலர் தங்கள் வாகனங்களில் ஊடகம், போலீஸ், டாக்டர், வழக்கறிஞர், ஐகோர்ட்,…
Read More » -
எடப்பாடி பழனிசாமி — தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார். கோவையில் இறந்த அதிமுக எம்எல்ஏ தா.மலரவன் (75) வீட்டுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
Read More » -
திரிணாமுல் காங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு..கொல்கத்தா ஐகோர்ட் அதிருப்தி!!
திரிணாமுல் காங்கிரஸ் தொடர்பாக அவதூறான விளம்பரங்கள் வெளியிட பா.ஜ.க.வுக்கு கொல்கத்தா ஐகோர்ட் தடை விதித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் குறித்து பா.ஜ.க. அவதூறு விளம்பரங்கள் வெளியிடுவதாக தொடரப்பட்ட வழக்கில்…
Read More » -
உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்சிக்கினான்
உ.பியின் பரூக்காபாத் மக்களவை தொகுதியில் கடந்த 13ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இங்கு பாஜ சார்பில் முகேஷ் ராஜ்புத்தும், இந்தியா கூட்டணி சார்பில் சமாஜ்வாடி கட்சியின் நவல்கிஷோர்…
Read More » -
கல்வித் துறை–மாணவர்கள்வகுப்புகளை ‘கட்’ அடித்தால் பெற்றோருக்கு தகவல் பறக்கும்..
பள்ளி செல்லும் மாணவர்கள் பள்ளிக்கு வந்த பிறகு வகுப்பை கட் அடித்துவிட்டு வெளியில் சென்று சுற்ற முடியாத அளவுக்கு பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக பெற்றோரை இணைத்து…
Read More »