Month: May 2020
-
RE
ஆதாரையும், ரேஷனையும் இணைக்கவில்லையா…? அப்ப இந்த செய்தி உங்களுக்கு தான்…!
டெல்லி: ஆதார் எண்ணுடன் ரேஷன் கார்டை இணைக்கும் காலக் கெடுவை செப்டம்பர் மாதம் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்டுள்ள…
Read More » -
RE
டாஸ்மாக்கில் புகுந்த நாம் தமிழர் கட்சி…! அடுத்து என்ன நடக்கும்னு தெரியலையே…?
டெல்லி: தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனைக்கு அனுமதி தந்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறது. டாஸ்மாக் வழக்கில் அனைத்து…
Read More » -
RE
உலக அளவில் டாப் 12ல் இந்தியா….! என்ன கொடுமை சரவணா…?
டெல்லி: கொரோனா பாதிப்பில் இந்தியா 12வது இடத்துக்கு முன்னேறி இருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் ஓயவில்லை.…
Read More » -
Chennai
இது டாஸ்மாக் டுவிஸ்ட்…! வழக்கு விசாரணை 3 நீதிபதிகள் அமர்வுக்கு திடீர் மாற்றம்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள டாஸ்மாக் வழக்குகள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு திடீரென மாற்றப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு…
Read More » -
RE
பிரதமர் மோடி பேச்சு;முழு விபரம்!
மே 17 ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று இரவு எட்டு மணிக்கு உரையாற்றினார். அப்போது பேசிய மோடி ;…
Read More » -
RE
தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு…! தமிழிசை மெசேஜ்
ஐதராபாத்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரும், அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு இன்று…
Read More » -
RE
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 11 வரை இன்று மொத்தம் 1 அரியலூர் 308 36…
Read More » -
RE
தமிழகத்தில் இன்று மட்டும் 716 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 716 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 510 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
RE
பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் குற்றங்களை முன்வைத்த மம்தா பேனர்ஜீ!!
கொரோனாவின் கோரத் தாண்டவம் காரணமாக இந்தியா தற்பொழுது மூன்றாம் கட்ட ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பற்றி முதமைச்சர்களுடன் நேற்று பிரதமர் ஆலோசனை நடத்தினார். இதில்…
Read More » -
RE
பிரபல விமான நிலைய ஊழியர்களுக்கு கொரோனா…! அப்புறம்.. ஆபீஸ் குளோஸ்…!
டெல்லி: ஏர் இந்தியா அலுவலக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா ஏற்பட அதன் தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.…
Read More » -
Chennai
கொரோனா எல்லைகள்…! முக்கிய நடவடிக்கை எடுத்த சென்னை மாநகராட்சி.
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பினால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் பரப்பளவை குறைத்துள்ளது சென்னை மாநகராட்சி. கொரோனா பாதிப்பினால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் சென்னை பரிதாப…
Read More » -
Chennai
கடைசியில் கொரோனாவுக்கு அமெரிக்க மருந்து..! பயன்படுத்தும் சென்னை மருத்துவமனை..!
சென்னை: கொரோனா பாதிப்புகளுக்கு அமெரிக்காவின் ரெம்டெசிவிர் மருந்தை பரிசோதனை முயற்சியாக பயன்படுத்திக் கொள்ள சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை திட்டமிட்டு இருக்கிறது. உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா…
Read More » -
RE
10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும்..! திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு …
Read More » -
RE
இன்றிரவு அடுத்தக்கட்ட ஊரடங்கை அறிவிக்கிறாரா பிரதமர் மோடி? 8 மணிக்கு பேச்சு
டெல்லி: 3வது முறையாக இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றவுள்ளார் பிரதமர் மோடி. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி முழு ஊரடங்கு அமலானது.…
Read More » -
Chennai
தொழிலாளர்கள் போராட்டம்..! போலீசார் காயம்…! நிவாரணம் தரும் முதல்வர்
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல நடத்திய போராட்டத்தில் காயமடைந்த போலீசாருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து…
Read More » -
Chennai
கடைசியில் கமிஷனருக்கே கொரோனாவை ஒட்ட வச்சுட்டீங்களே…!
சென்னை: கூடுதல் ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக…
Read More » -
Chennai
கொரோனாவின் கோர முகம்..! சென்னையில் பிரபல ரயில் நிலையம் மூடல்…!
சென்னை: சென்னை மந்தைவெளி ரயில் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்களுக்கு கொரோனா உறுதியானதால் அந்த பகுதி பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8…
Read More » -
RE
ஊரடங்கு நீட்டிப்பது குறித்து இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை !!
இந்தியாவில் பொது ஊரடங்கு மே 17 ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். நேற்று அனைத்து…
Read More » -
RE
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை!!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, சீர்காழி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல்,…
Read More » -
RE
இது எந்த ஊரு பஸ்சுன்னு கண்டுபிடியுங்க பார்ப்போம்…! வைரல் போட்டோ…!
ஐதராபாத்: ஆந்திராவில் சமூக இடைவெளியுடன் பேருந்துகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக விமானம், ரயில் மற்றும் பேருந்து போன்ற…
Read More » -
Chennai
ரஜினிகாந்துக்கு நான் ஏன் ஆதரவு சொல்லணும்…! அழகிரியின் ‘பளிச்’ அறிக்கை
சென்னை: டாஸ்மாக் விவகாரத்தில் ரஜினிக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று முக அழகிரி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இந்த…
Read More » -
RE
தமிழகத்தில் ஜூன் 1 முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு !
தமிழகத்தில் ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெறும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார். பள்ளிக்…
Read More » -
Chennai
சென்னையில் இந்த பகுதியிலும் கால் வைத்த கொரோனா…! என்னாகுமோ…?
சென்னை: சென்னை கண்ணகி நகரில் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் சென்னை நேற்று ஒரே நாளில் உச்சம் பெற்றுவிட்டது. ஒட்டு மொத்த பாதிப்பு 8000ஐ…
Read More » -
Chennai
பிறந்த நாளில் எடப்பாடிக்கு கிடைத்த ஏமாற்றம்….! என்ன தெரியுமா…?
சென்னை: ரயில் சேவையை தொடர வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட…
Read More » -
Chennai
அடி தூள்…! தக்காளி ரூ.10, வெங்காயம் ரூ.15…! திருமழிசை சந்தையில் குறையும் விலை
சென்னை: திருமழிசை மார்க்கெட்டில் நேற்றை விட இன்று காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டால் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில் திருமழிசையில் தற்காலிகமாக மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது.…
Read More »