Month: March 2019
-
RE
எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு புதிய ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது.
இன்று முதல் சென்னை எழும்பூரிலிருந்து கேரளா மாநிலம் கொல்லத்துக்கு புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள மக்கள் அதிக அளவில்…
Read More » -
RE
அமெரிக்காவில் கடும் சூறாவளி தாக்குதல்;உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்வு
அமெரிக்காவின் தென்கிழக்கு அலபாமா பகுதியில் கடுமையான சூறாவளி காற்று வீசியதால் பல வீடுகள் சேதமடைந்ததுடன் , மரங்களும் பல சாய்ந்தன. கிழக்கு அலபாமாவின் லீ பிராந்தியத்தில் ஏற்பட்ட…
Read More » -
RE
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் !
60 ஆண்டுகளுக்குப் பிறகு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள அத்திக்கடவு-அவினாசி திட்டம் அடுத்த 2 ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருக்கிறார். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் நோக்கம்: கடந்த…
Read More » -
RE
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் மனித பல்; பயணி அதிர்ச்சி !
நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு பிராட்லி பட்டன் என்பவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்துள்ளார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவருக்கு உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை…
Read More » -
RE
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய 2019 டாடா ஹெக்ஸா காரை அறிமுகம் செய்தது !
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2019 டாடா ஹெக்ஸா எம்பிவி ரக மாடலை கூடுதல் அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 12.99 லட்சம் ரூபாயிலிருந்து 18.37 லட்சம்…
Read More » -
RE
இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் முன் அபிநந்தனிடம் வாக்குமூலம் பதிவு!
நேற்று மாலை 4 மணிக்கு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரவு 9 மணிக்குதான் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார். இந்த தாமதத்திற்கு என்ன…
Read More » -
RE
திமுக கூட்டணி கட்சிகளுடன் இன்று தொகுதி உடன்பாடு !
நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை இறுதிசெய்து வருகின்றன. இந்நிலையில் இன்று கூட்டணிக் கட்சிகளுடன் திமுக தொகுதி உடன்பாடு காண உள்ளது.…
Read More »