Year: 2018
-
Tamil News
ஜெயலலிதாவின் புதிய வெண்கல சிலை விரைவில் !
மறைந்த ஜெயலலிதாவின் உருவச் சிலை கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நிறுவப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவின் சாயலில் சிலை இல்லை என கூறி பல்வேறு…
Read More » -
RE
சபரிமலையில் போராட்டம் நடத்திய 1400 பேர் அதிரடி கைது நடவடிக்கை !
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் நடந்த போராட்டம் தொடர்பாக 1,400 பேரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.…
Read More » -
பள்ளி குடிநீர் தொட்டியில் மனித எலும்பு கூடா மாணவர்கள் அதிர்ச்சி !!
டெல்லி அருகே ரோஹிணி மாவட்டம் முக்மேல்பூர் என்ற கிராமத்தில் டில்லி நிர்வாகத்திற்கு உட்பட்ட எம் சி டி பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தான் அந்த பள்ளிக்கூடத்தின்…
Read More » -
RE
வங்கி காசாளரே வங்கியில் திருடினார் – தினமும் ரூ.10000 திருடி குடித்துள்ளார்!!
போரூர் இந்தியன் வங்கி காசாளர் தினமும் ரூ.10,000 திருடி மது குடித்துள்ளார். இவ்வாறு செய்த அதிகாரியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில்…
Read More » -
RE
தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை – டிடிவி தினகரன்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று 18 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்ததை தொடர்ந்து அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18…
Read More » -
RE
இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் என்று முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சிறந்த தீர்ப்பு வெளியாகியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 20 தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.…
Read More » -
RE
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் 3வது நீதிபதி தீர்ப்பு !
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 3-வது நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பு வழங்கினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 18 எம்எல்ஏ-க்கள் ஆளுநரிடம்…
Read More » -
RE
கோயம்பேட்டில் ; மெட்ரோ ரயிலுக்கு மின் சேவையை பெற சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் அதை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.அதனால் கோயம்பேடு-ஆலந்தூர் , சின்னமலை விமானநிலையம் , திருமங்கலம்- சென்ட்ரல் ஆகிய இடங்களில்…
Read More » -
RE
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அந்த மாவட்டத்தின் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல இருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
Tamil News
காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 4 பேர் பலி
காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 4 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள நாகலூ தெருவில் உள்ள முஸ்தாக் என்பவர்…
Read More » -
Tamil News
பயனுள்ள மருத்துவ குறிப்புகள் !
சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.…
Read More » -
Tamil News
10000 ரன்களை ஒரு நாள் போட்டியில் வேகமாக கடந்து விராட்கோலி சாதனை.
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 10 ஆயிரம் ரன்களை எடுத்து புதிய உலக…
Read More » -
Tamil News
மும்பையில் படகு கவிழ்ந்து விபத்து; காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்
மும்பையில் பயணிகளுடன் கடலில் சென்ற ஒரு படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் பயணித்த பயணிகள் பலர் காணாமல் போய்யுள்ளதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக…
Read More » -
RE
இருமுடியுடன் சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா பணியிடமாற்றம் !
சபரிமலை சர்ச்சையையடுத்து, பிஎஸ்என்எல் ஊழியரான ரெஹானா பாத்திமா கொச்சியில் இருந்து ரவிபுரத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச…
Read More » -
RE
சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்டாலின் இன்று ஆஜர் !
தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டு திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது. இதனை தொடர்ந்து சென்னை மாவட்ட ஆட்சியல் அலுவலக வளாகத்தில் உள்ள…
Read More » -
RE
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தார். குறைந்த பட்சமாக ரூ.8,400, அதிகபட்சமாக ரூ.16,800 போனசாக கிடைக்கும். 3 லட்சத்து 58 ஆயிரம்…
Read More » -
RE
கசோக்கியின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி வீட்டு வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்
பத்திரிகையாளர் கசோக்கியின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி வீட்டு வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 60) அமெரிக்காவின்…
Read More » -
Tamil News
BS IV வகை வாகனங்கள் விற்பனைக்கு தடை – உச்சநீதி மன்றம்
2020 -ஆம் ஆண்டு ஏப்ரல் 1 க்கு பிறகு பிஎஸ் 4 ( Bharat stage emission standards ) வகை வாகனங்களை விற்பனை செய்ய சுப்ரீம்…
Read More » -
Tamil News
ஆப்கானிஸ்தானில் 125 ஆசிரியைகள் தாலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதால் பரபரப்பு .
ஆப்கானிஸ்தான் நாட்டின் கஜினி மாவட்டத்தில் சுமார் 600 பள்ளிகள் உள்ளது. அந்த பள்ளிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு பாடம் பயிலுவிக்க 8 ஆயிரம்…
Read More » -
RE
பட்டாசு கடைகள் அமைக்கும் பணி மும்முரம் – தீவுத்திடலில் அமைக்கப்பட உள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகளை அமைக்கும் பணிகள் தீவீரமாக நடைபெற்று வருகின்றது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது சென்னை மக்களின் வசதியை கணக்கில்…
Read More » -
RE
தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவிகித தீபாவளி போனஸ் அறிவிப்பு!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.அப்படியிருக்கும்போது தொழிலாளர்களின் பாதுகாப்பும் , முன்னேற்றமுமே நாட்டின்…
Read More » -
RE
சென்னையில் துவங்கியது ஓவிய கண்காட்சி ; மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லலித் கலா அகாடமியில் பெண்ணின் கிராமியத்தை வெளிப்படுத்தும் ஓவிய கண்காட்சி துவங்கியுள்ளது. இதை சென்னையில் உள்ள அனைத்து பொது மக்களும் ஆர்வத்துடன் கண்டு…
Read More » -
Health
அற்புத மருத்துவ குணம் கொண்ட சுக்கு !
இஞ்சி காஞ்சி போனா..அதுதான் சுக்கு. தொண்டைகட்டு, குரல்கம்மல், காதடைப்பு, கபம் இப்படி பல நோய்க்கு சுக்கு ஒரு நல்ல மருந்தாக உள்ளது. அஜீரணம், வயிற்று பொருமல், வாய்வு…
Read More » -
RE
சபரிமலை கோவிலில் நடந்த வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம் – கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில் புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலில் நடந்த வன்முறைக்கு முழுக்க ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். சபரிமலை கோவிலுக்கு சென்ற…
Read More » -
RE
பதவி, பணத்தாசை உள்ளவர்கள் அருகில் வர வேண்டாம்… இப்போதே விலகி விடுங்கள்… ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால்,…
Read More »