திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் – பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திமிர் பேச்சு!
திருமாவளவனை கூட்டணியில் இருந்து விலக்கி வைக்க ஸ்டாலின் தயாராகி விட்டதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சை சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் சமூக பதட்டங்களையும் ஜாதி மோதல்களையும் தூண்டும் மோசமான ஒரு கட்சி தான் திருமாவளவன் கட்சி. திமுகவே அந்த கட்சியை கைகழுவிட தயாராகிவிட்டது. படி, ஒழுக்கமாக இரு, முன்னேறு அதன்பின்னர் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் தன்னால் ஓடிப்போகும் என்று கூறும் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் திருமாவளவன் போன்றோர் பாடம் கற்று கொள்ள வேண்டும். கழகங்களின் அஸ்தமனத்தில்தான் தமிழகத்தின் விடிவு முளைக்கும் என்று கூறியுள்ளார்.