Others
-
பட்ரமங்கலம் பகுதியில்புதியதாக கட்டப்பட்ட பல்நோக்கு மையம்திறப்பு…
ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் புதுப்பிக்கடவு ஊராட்சி பட்ரமங்கலம் பகுதியில்நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசா அவர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து 15,00,000 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…
Read More » -
ஈரோடு–குத்தியாலத்தூர் ஊராட்சி சிறப்பு செய்தி…
ஈரோடு வடக்கு மாவட்டம்,சத்தியமங்கலம் வடக்கு ஒன்றியம்,குத்தியாலத்தூர் ஊராட்சி ,இருட்டிபாளையம் கிராமத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடைப்பெற்ற கிரிக்கெட் போட்டிகளுக்கான…
Read More » -
`NDA பக்கம் சாயும் சரத் பவார்?’ பிரதமர் நரேந்திர மோடிவிழாவிற்குஅழைப்பு…
மத்திய அரசு மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி இருக்கிறது. இதையடுத்து வரும் பிப்ரவரி 21-23ம் தேதி வரை டெல்லியில் மராத்தி சாஹித்ய சம்மேளன் மாநாடு நடைபெறுகிறது.…
Read More » -
பாலமேடு ஜல்லிக்கட்டு களைகட்ட தொடங்கியது…
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டியே முதன்மையானது. இந்தப் போட்டிகளில் பரிசு வெல்வதை விட இதில் பங்கேற்பதையே காளை உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் பெருமையாக கருதுவர். தைத்திருநாளையொட்டி…
Read More » -
ஈரோடு–கத்தி போடும் திருவிழா..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையத்தில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இன்று தை மாதம் பிறப்பையொட்டி போலீஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ வரசித்தி…
Read More » -
பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா 1.50 கோடி பேர் புனித நீராடல்…
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நேற்று கோலாகலமாக தொடங்கியது. உலகெங்கிலும் இருந்து 40 கோடிக்கும் அதிகமானோர் இதில் பங்கேற்பார்கள்…
Read More » -
சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’- முதல்வர் ஸ்டாலின்தொடங்கி வைத்தார்.
சென்னை – கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில், தமிழ் மண்ணின் கலைகளை களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான…
Read More » -
உயர்கல்வியில் தமிழகம் முன்னிலையில் இருக்க எம்ஜிஆர்தான்.
உயர்கல்வியில் தமிழகம் முன்னிலையில் இருப்பதற்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்தான் அடித்தளமிட்டவர் என்று விஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி த.பிச்சாண்டி எழுதிய ‘எனக்குள்…
Read More » -
சென்னை மெட்ரோ ரயில் (சிவில்) பணியிடங்களுக்குவிண்ணப்பிக்கஅழைப்பு..
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் தொழில்நுட்பப்பிரிவில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 8 உதவி மேலாளர் (சிவில்) பணியிடங்களுக்குவிண்ணப்பிக்கஅழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலைவாய்ப்பில்…
Read More » -
தேனி–சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா தேசிய இளைஞர் தினம்.
Greetings from Indian Red Cross Society,Theni District. தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா தேசிய இளைஞர்…
Read More » -
ஈரோடு–டி.என். பாளையம் ஜே.கே.கே கல்லூரியில் நிறுவனர் விழா
ஈரோடு வடக்கு மாவட்டம்டி என் பாளையம் ஜே.கே. கே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு நிறுவனர் விழா நேற்று டி.என்.பாளையத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் ஜே.கே.கே கல்வி குழுமத்தின்…
Read More » -
ஈரோடு–தாளவாடி அருகே கர்நாடக மது விற்ற முதியவர் கைது….
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள தொட்டகாஞ்சனூர் அருகே உள்ள சூசைபுரம் பிரிவு பகுதியில் தாளவாடி போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.…
Read More » -
மாற்றுத்திறனாளிகள் தை பொங்கல் விழா மற்றும் விவேகானந்தர் பிறந்தநாள் விழா..
மாற்றுத்திறனாளிகள் தை பொங்கல் விழா மற்றும் விவேகானந்தர் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உத்தமபாளையம் தாலுகா சிந்தலைசேரி மதர் தெரசா கலை மற்றும் அறிவியல்…
Read More » -
பத்திரிகையாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குதல் மற்றும் ஒற்றுமை பொங்கல் விழா..
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஒற்றுமை பொங்கல் விழா மாநிலத் தலைவர் எஸ்.சரவணன் தலைமையில் 10.01.2025…
Read More » -
ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் சிறப்பு செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 10.01.2025 காலை வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் மற்றும்…
Read More » -
நகரகழகசெயலாளர் பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பினை வழங்கினார் .
10.01.2025திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி பொங்கல் சிறப்பு தொகுப்பினை புதிதாகதிறக்கப்பட்டகடைஎண்_3ஐ #நகரதந்தைRR_நகரகழகசெயலாளர் அவர்கள் தலைமையில் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பினை வழங்கினார் இராணிசேகர்மாவட்டமகளிரணிதலைவர் பேரூராட்சிமன்றதலைவர்_R_R_ராமராஜ் P_கமாலூதீன்_பொதுக்குழுஉறுப்பினர்…
Read More » -
வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் 32 வது ஆண்டு விழா,பொதுக்குழு கூட்டம்.
தேனிமாவட்டம் போடிநாயக்கனூர் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் 32 வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு துறையில் பணியற்றிய ஓய்வு…
Read More » -
மனம் திறந்த பிரதமர் மோடி….சிறப்பு செய்தி
தவறுகள் தவிர்க்க முடியாதவை. ஏனென்றால் நானும் ஒரு மனிதன்தானே. கடவுள் கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத்…
Read More » -
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துஅயோத்தி ராமர் கோயில் முதலாம் ஆண்டு விழா-
அயோத்தியில் ராமர் கோயில் பிராணபிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து…
Read More » -
அத்திப்பட்டு-தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டுசமத்துவ பொங்கல் விழா இன்று கலைஞர் அரங்கில் நடைபெற்றது.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.…
Read More » -
கோபி அருகே எலக்ட்ரீசியன் தற்கொலை..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 54). எலக்ட்ரீசியன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டின் அருகே இருந்த…
Read More » -
திங்களூர் அருகே காய்ச்சலால் பெண் சாவு
ஈரோடு மாவட்டம் கோபிசொட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் கவுந்தப்பாடியை சேர்ந்தவர் சுலைமான். இவருடைய மனைவி லட்சுமிகரீனா (வயது 50). சில ஆண்டுகளுக்கு முன்பு சுலைமான் இறந்துவிட்டார். இதையடுத்து…
Read More » -
2½ கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்–ரூ.25 ஆயிரம் அபராதம்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி ராமநாதபுரம் பகுதியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் பணியாளர்கள் மளிகை கடை, பெட்டிக்கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள்…
Read More »