Others
-
நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் கொடியேற்றினார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் கொடியேற்றினார் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அவர்கள்…
Read More » -
செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்..
ஜம்மு காஷ்மீரின் ரீஸி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது செனாப் நதிக்கு மேலே…
Read More » -
ராணிப்பேட்டை–இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்..
திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை இரட்டைவேடம்போட்டுநாடகமாடுகிறதுராணிப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில்இந்திய குடியரசு கட்சியின்மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் அக்கட்சியினுடைய மாநில தலைவர் செ.கு.…
Read More » -
தேனி—சிறப்பு பணி சான்றிதழ்…
தேனிமாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர். மதிவாணன் பணி சிறப்புக்கு மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் பணி சிறப்பு சான்றிதழ்…
Read More » -
தேனி–மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் MP சிறப்புரை..
தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பெரியகுளத்தில்தாய் மொழிக்காக தன்னுயிர் நீர்த்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் ..
Read More » -
தேனி–தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விழிப்புணர்வு..
தேனி மாவட்டம், தேனி- அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட அன்னப்பராஜா திருமண மண்டபத்திலிருந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்த்துதல் குறித்து பொதுமக்களுக்கு…
Read More » -
இன்று நாட்டின் 76-வது குடியரசு தினம் கொண்டாட்டம்..!
குடியரசுதினம் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்…
Read More » -
ஆளுநர்ஆர்.என். ரவி மூவர்ணக்கொடியை ஏற்றினார்.
இந்தியாவின் 76-ஆவது குடியரசு நாளையொட்டி முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய, கனிவான இந்தியாவைக் கட்டமைக்க வேண்டிய நம் கூட்டுக் கடமையினை இந்நாள் நமக்கு நினைவூட்டட்டும் என தமிழக முதல்வர்…
Read More » -
SDPI தலைமைக்குநன்றி.
i.அபுதாஹிர்அவர்களைதென்சென்னைதெற்குமாவட்டம்செயலாளராகதேர்வு செய்ததலைமைக்குநன்றி..
Read More » -
தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து…
Read More » -
தாளவாடி –ஒற்றை காட்டு யானையிடம் இருந்து உயிர் தப்பிய 6 பேர்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் அருகே பூதாளப்புரம் கிராமத்தில் இன்று அதிகாலை நுழைந்த ஒற்றைக் காட்டு யானை ஜடேமாதப்பா என்பவரது வீட்டை…
Read More » -
பவானிசாகர் அருகே தடுப்பூசி போட்ட குழந்தை உயிரிழப்பு….
ஈரோடு மாவட்டம் , ஜன. 25 – பவானிசாகர் அருகே தடுப்பூசி போடப்பட்ட 3 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி…
Read More » -
ஈரோடு-தாளவாடியில் 35 வது சாலை பாதுகாப்பு வார விழா…
ஈரோடு மாவட்டம், தாளவாடி கேசிடி மெட்ரிக் பள்ளியில் 35 ஆவது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சத்தியமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் டி…
Read More » -
SDPI கட்சி தென் சென்னை தெற்கு மாவட்டம் நிர்வாகிகள் தேர்வு…
SDPI கட்சி தென் சென்னை தெற்கு மாவட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் 2025-2027
Read More » -
புதுக்கோட்டை–அள்ளிச் சுருட்டும் மண், மணல் மாஃபியாக்கள் !
தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே மண், மணல் விவகாரத்துக்கும், அதில் நிலவும் சர்ச்சைகளுக்கும் குறைவே இல்லை. ‘அதிரடி ரெய்டுகள், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன், சம்மனை எதிர்த்துமேல்முறையீடு,…
Read More » -
ஆசனூரில் 2 கரடிகள் வனத்துறை எச்சரிக்கை….
ஆசனூரில்ரோட்டை கடந்து சென்ற 2 கரடிகள் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் புலிகள், காட்டு யானைகள், கரடிகள்,…
Read More » -
ஈரோடு– சாரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் 35 வது சாலை பாதுகாப்புவார விழா..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சாரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் 35 வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வில் சத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் டி.…
Read More » -
சத்தியமங்கலம்–அயனிங் கடை தீ பிடித்து எரிந்து நாசம்….
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் சந்து எண் 10 ல் வசித்து வருபவர் கிருஷ்ணன் இவர் அதே ரோட்டில் மெயின் ரோடு அருகே அயனிங் கடை வைத்து…
Read More » -
திருவாரூர் மாவட்டம் 3 ஆவது_புத்தகத்திருவிழா–2025…
நீடாமங்கலம்பேரூராட்சி திருவாரூர் மாவட்டம்3ஆவது_புத்தகத்திருவிழா_2025 நாள்24_01_2025___02_02_2025 முன்னிட்டு நீடாமங்கலம்பேரூராட்சிமன்றதலைவர்_RRராமராஜ் அவர்கள் தலைமையில் நீடாமங்கலம்பல்நோக்குசேவைஇயக்கம் சார்பாக மற்றும் முழுநேரகிளைநூலகம் சார்பாக விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது பேரூராட்சிமன்றதுனைத்தலைவர்ஆனந்தமேரிராபர்ட்பிரைஸ் P_அய்யாப்பிள்ளை_மாவட்டதிட்டகுழுஉறுப்பினார் மற்றும் பேரூராட்சிமன்றஉறுப்பினர்கள்…
Read More » -
அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 உதவி பேராசிரியர்கள் தேர்வு…..
அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 இணை பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வுக்கு ஜனவரி 31முதல்ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம்என்றுஆசிரியர்தேர்வுவாரியம்அறிவித்துள்ளது.இதுதொடர்பாக ஆசிரியர்…
Read More » -
மாதம் ஒருமுறை மின்கட்டணம் எப்போது….?
சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் நடந்த அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.…
Read More » -
போக்குவரத்தை தனியார் மயமாக்க அரசு முயற்சி – அதிமுக, பாமக கண்டனம்
சென்னையில் தனியார் மினி பேருந்து இயக்குவது, போக்குவரத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கை என அதிமுக, பாமக கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் தற்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப் பட்டு…
Read More » -
இராணிப்பேட்டை தவெக மாவட்ட செயலாளர்கள் நியமனம்..
தமிழகவெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதிக்காக முதற்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்களை த.வெ.க. தலைவர் விஜய் நியமித்துள்ளார். இராணிப்பேட்டை கிழக்கு (சோளிங்கர் மற்றும் அரக்கோணம் (தனி)) தொகுதிகளுக்கு V.காந்திராஜ்…
Read More »