Others
-
தெருநாய்களின் பிரச்னையைத் தீர்ப்பது மிக சுலபம்..குழப்பிய கமல்ஹாசன்…?
தெருநாய்களின் பிரச்னையைத் தீர்ப்பது மிக சுலபம் என்று மக்கள் நீதி மய்யத் தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் கூறினார். சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்தில் இருந்து இன்று…
Read More » -
செங்குன்றம்–பெண் கல்வி மேம்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி…
பெண் கல்வி மேம்பாடு. விழிப்புணர்வு நிகழ்ச்சி.செங்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில். மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்,! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள செங்குன்றம்…
Read More » -
ராணிப்பேட்டை–ஆபத்து வரும் முன்காப்போம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி புறவழிச் சாலையில் தனியாருக்கு சொந்தமான விளம்பரப் பலகையில் இருந்து பேனர் கிழிந்து மின் வயரில் சுற்றிக்கொண்டு அபாயகரமான நிலையில் உள்ளது…
Read More » -
அரசுக்குஅவப்பெயர்ஏற்படுத்தும் அதிகாரிகளின் அநாகரிக செயல்…..?
சாத்தூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விஏஓ முதியவரை தாக்கியதால் பரபரப்பு…..? ராணிப்பேட்டை மாவட்டம் சாத்தூர் ஊராட்சியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது…
Read More » -
திருவாரூர்– இன்று மத்திய பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழா…
திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும்…
Read More » -
ஜெர்மனிமுதலமைச்சர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சந்திப்பு…
ஜெர்மனியில் வட ரைன் வெஸ்ட்பாலியா மாகாண தலைமை அமைச்சர் ஹென்ரிக் வெஸ்டை சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். தனது கான்வாயை அனுப்பி முதல்வர் ஸ்டாலினை…
Read More » -
திருவள்ளூர்–வடமாநிலதொழிலாளர்கள் போலீசார்மீது கல்வீச்சு…
காட்டுப்பள்ளியில் காவலர்கள் மீது கற்களை வீசி தாக்கிய வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். சக தொழிலாளி உயிரிழந்ததற்கு இழப்பீடு கேட்டு நேற்று நடந்த போராட்டத்தின்போது…
Read More » -
பெண்களுக்கு எதிரான அனைத்து மகளிர் காவல்நிலையங்களில் நடப்பது என்ன…?
“Skip to main content Main navigationபெண்களுக்கு எதிரானஅனைத்துமகளிர்காவல்நிலையங்கள் Breadcrumbமுகப்பு தீப்பொறி பெண்களுக்கு எதிரான அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் சி.மதிவாணன் கட்டுரைகள்….. 1992ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கில்…
Read More » -
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை* –சிறப்பு செய்தி..
*மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற ஊர்க்காவல் படையினரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்*இன்று (02.09.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில், கடந்த 22.08.2025 முதல்…
Read More » -
தமிழக மாணவர்கள் 6 பேர், ஐநா அமைப்பின் தூதர்களாக நியமனம்..
சர்வதேச இளைஞர் மாநாட்டில் பங்கேற்ற தமிழக மாணவர்கள் 6 பேர், ஐநா அமைப்பின் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில், சர்வதேச இளைஞர் மாநாடு 5.0,…
Read More » -
*படித்ததில் பிடித்தது:*
*படித்ததில் பிடித்தது:* *ஜப்பான் :* அமெரிக்கா வீசிய அணுகுண்டுகள் தாக்கி நாசமாகிய ஜப்பான்,உலகின் பரிதாபத்தை நாடவில்லை.உதவி யாசிக்கவில்லை.தன் பெருமையுடனும், கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் சாம்பலிலிருந்து எழுந்தது. அதன் பின்…
Read More » -
குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பம்..?
குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார். குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் கடந்த…
Read More » -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனிபயணமும்– முதலீடும்,வேலைவாய்ப்பும்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழகத்தில் முதலீடு செய்ய 3 ஜெர்மனி நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன் மூலம், 3,201 கோடி ரூபாய் முதலீடுகள் வரும் என்றும், இதன்…
Read More » -
மூளையைத் தின்னும் அமீபா வைரஸ்–தமிழ்நாட்டில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை..
கேரளாவில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த வைரஸ் பாதிப்பதால் 3 மாத ஆண் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
துணைகுடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி பிரதமர் மோடி விருந்து…
துணைகுடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது வெற்றியை உறுதி செய்வதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.நாட்டின் 14வது துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜெகதீப்…
Read More » -
தெருநாய் கடியால் குறிப்பாகக் குழந்தைகளிடையே ரேபிஸ் நோய் பரவுவது…?
தெருநாய் விவகாரத்தில் நாய்களைப் பிடித்து, கருத்தடை செய்து மீண்டும் அவற்றைப் பிடித்த இடங்களிலேயே விடுவிக்க வேண்டும் எனச் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. நீதிபதி விக்ரம் நாத்…
Read More » -
புதிய டிஜிபி பதவியேற்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிஜிபி நியமனத்தில் பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்டஆட்சியர் கவனத்திற்கு…?
சொந்த வீடும் இல்லை, வாழ வசதியும் இல்லை காட்டுநாயக்கன்பொதுமக்கள்வேதனை. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்.. ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த சிறு வளையம் கிராமத்தில் காட்டுநாயக்கன் வகுப்பைச்…
Read More » -
தமிழ்நாட்டின் புது டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்றுள்ளார்…
“சீனியாரிட்டியைத் தாண்டி தமிழ்நாட்டின் புது டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்ற நிகழ்வை தமிழ்நாட்டின் எட்டு ஐபிஎஸ் அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர்” என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பகிரங்கக்…
Read More » -
தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சருக்குஉலக சிலம்ப ஆசான்கள் சங்கம் கோரிக்கை..!
முதல்வர்கோப்பைவிளையாட்டுப்போட்டியில்சிலம்பத்தைசரியாகநடத்தவேண்டும்..தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியை நடத்துகிறது. இதில்எங்கள் சங்க கோரிக்கை யை ஏற்று 2023 ஆம் ஆண்டு முதல். சிலம்பாட்ட…
Read More » -
தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்….
தமிழகத்தின் 32 ஆவது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் கடந்த 2023 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 30 ஆம் தேதி பதவியேற்றார். அவருடைய பதவிக்காலம்…
Read More » -
கடலூர்–மணல்குவாரி குளத்தில்குளிக்க சென்றஇரண்டு பேர்பரிதாபமாகஉயிரிழந்தனர்.
. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் தச்சக்காடு ஊராட்சியில் உள்ள மணல்குவாரி குளத்தில் பி முட்லூர் சேர்ந்த ஐந்து நபருக்கு மேல் குளிக்க சென்றனர். அவர்களில்…
Read More » -
திருவாரூர் மாவட்டத்தின் சிறப்பு செய்தி…..
*🌸 திருவாரூர் மாவட்டத்தில், கல்லூரி மாணவிக்கு நிதி உதவி* *💧மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்டது.* திருவாரூர் மாவட்டம், திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலை – பூத்தலாங்குடி…
Read More » -
அமெரிக்காவுக்குஎதிரான புதிய வியூகம் ஒன்றை வகுக்க வாய்ப்பு…..?
ஷாங்காய் ஒத்துழைப்புஅமைப்பு என்பது சீனா, ரஷியா, இந்திய உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளை கொண்ட அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைப்பாகும்.இந்த அமைப்பு கடந்த 2001-ம்…
Read More » -
இராணிப்பேட்டை– தூய்மை பாரதம் இயக்கம்—சிறப்பு செய்தி
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் .சந்திரகலா அவர்கள் (30.8.2025)அன்று ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் முப்பதுவெட்டி ஊராட்சி பூங்கோடு கிராமத்தில் தூய்மை பாரதம் இயக்கம் திட்டத்தில் கிராம ஊராட்சிகளில் ஒட்டுமொத்த…
Read More »