Others
-
சட்ட திருத்த மசோதா மிக விரைவில்—செய்தி …..!
அரசு வேலை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அட்டை பெற, பிறப்பு சான்றிதழ், கட்டாயம்: நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கலாகிறது அரசு வேலை, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை…
Read More » -
பிச்சை எடுக்கும் போராட்டம்—இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( M / L )செய்தி
கஜானா காலி என்று கவுன்சில் மீட்டிங்கில் பொறியாளர் சொல்லி வருகிறாரே இதற்கு முன்பு இருந்த நிர்வாகம் இருப்பை எடுத்துச் சென்று விட்டதா இதற்கு தானே அர்த்தம் அப்படி…
Read More » -
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்—செய்தி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்கள்.
Read More » -
தேனி மாவட்ட ஆட்சியர்அலுவலக செய்தி 28 / 11 / 22
தேனி மாவட்ட ஆட்சியர்அலுவலக வளாகத்தில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் எய்ட்ஸ் பால்வினைத் தொற்று ஏ.ஆர். டி சிகிச்சை, இரத்ததானம் மற்றும் காசநோய் குறித்து…
Read More » -
குஜராத்: பாஜக மந்திரி ராஜினாமா…. காங்கிரசில் இணைந்தார்…!
குஜராத்தில் பாஜக மந்திரி ஜெய்நாராயண் வியாஸ் தனது பதவியை ராஜினமா செய்தார். காந்திநகர், 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும்…
Read More » -
காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் விமர்சனம்–பொய்யர்களின் தலைவர் பிரதமர் மோடி
பிரதமர் மோடி பொய்யர்களின் தலைவர் என்று மல்லிகர்ஜூன கார்கே கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். காந்திநகர், 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1…
Read More » -
சபரிமலை கோவிலுக்கு இதுவரை ரூ.52.55 கோடி வருவாய்….!
சபரிமலை கோவிலுக்கு இதுவரை ரூ.52.55 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை, சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந்…
Read More » -
போடி– நிலப்பிரச்சனை–கோஷ்டி மோதல்–7 பேர் மீது வழக்கு
போடி பெரியாண்டவர் ஹைரோடு அய்யனன் தெருவில் குடியிருப்பவர் சுப்பிரமணியன் மகன் ஞான வேலுக்கு சொந்தமாக போடி குரங்கணி சாலையில் இருக்கும் பிச்சாங்கறை. மேலசொக்கநாதர் கோயில் அருகே தோட்டம்…
Read More » -
போடியில் மாபெரும் குருதிக் கொடை முகாம்
தேனிமாவட்டம் போடி நகரில் வே. பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு. நாம் தமிழர் கட்சி. குருதிக் கொடை பாசறையும். மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையும். இணைந்து…
Read More » -
மதுரை மாநகர காவல் துறை ஆணையர்குறைகளை கேட்டறிந்தார்…!
மதுரை மாநகரில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களுக்கு பணி மாறுதல் சம்பந்தமாக குறைகளை கேட்டறிந்த மதுரை மாநகர காவல் ஆணையர் மதுரை…
Read More » -
தெரிந்து கொள்ளுங்கள்……?
நீர்மூழ்கி கப்பல்களுக்கு கருப்பு வர்ணம் பூசப்படுவது ஏன்? நீர்மூழ்கி கப்பல்கள் பெரும்பாலும் கருப்பு (Black) நிறத்தில் நிறத்தில்தான் இருக்கும். நீர்மூழ்கி கப்பல்களின் உடற்பகுதி சாம்பல் நிறத்திலும், அடுக்குகள்…
Read More » -
திருவாரூர்-நீடாமங்கலம் அரசு உயர் நிலைபள்ளி மேலாண்மை குழு கூட்டம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் 25.11. 2022 மாலை 3 மணியளவில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ராஜேஸ்வரி தலைமையாசிரியர் தலைமையில் பள்ளி…
Read More » -
சத்திய சாய் பாபா–கடவுளின் அவதாரம்…..!
ஸ்ரீ சத்திய சாய் பாபா அவர்கள், ஒரு இந்திய ஆன்மீக குருவாகப் போற்றப்பட்டவர் ஆவார். இவருடைய ஆன்மீகப் பற்றில் ஈடுபாடு கொண்ட பக்தர்கள் அவரை, கடவுளின்…
Read More » -
ஜி20 அமைப்பிற்கு இந்தியா—–தலைமை பொறுப்பு
இந்தியாவுடன் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து,…
Read More » -
ராமதாஸ்– இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாவீரரர் தினத்தையொட்டி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழர்களுக்கென ஒரு தனி நாடாக தமிழீழம் அமைக்கும் முயற்சியில் இன்னுயிர் ஈந்த ஈழப்போராளிகளின்…
Read More » -
போடி நகராட்சியில்–அருந்ததியர் இன மக்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு…?
போடி நகராட்சியில் நகர் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்விபதில் அளிக்க முடியாமல்பொறியாளர் திணறல் போடிநகர் மன்றம் அருந்ததியர் இன மக்களை புறக்கணிப்பதாக10 வது வார்டு கவுன்சிலர் ராஜா …
Read More » -
நீதிபதிகளை மாற்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது–7 நீதிபதிகள் மாற்றம்…
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் நேற்று கூடியது. அதில் சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி வேலுமணி உள்ளிட்ட 7…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலம்—இந்திய கம்யூனிஸ்டு கட்சிதெருமுனை பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி 28.11.2022 நடைபெற இருக்கும் அகில இந்திய அளவில் நடைபெறும் போரட்டத்தை பற்றி வலங்கைமான் ஆலங்குடி நீடாமங்கலம் வீதிகளில் தெருமுனை…
Read More » -
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில்… ஆய்வு…!
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைப்பெற்று வரும் புனரமைப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ அரசு முதன்மைச் செயலாளர் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை டாக்டர்.பி.சந்திரமோகன்,…
Read More » -
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…!
.திருவள்ளுவர் கிழக்கு மாவட்ட பாஜக புதிய தலைவராக பம்மது குளம் செந்தில்குமார் நியமிக்கப்பட்டார்.. மற்றும் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் செங்குன்றம் அருகே காந்திநகர் காமாட்சி…
Read More » -
தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு..
ஆன்லைன் மூலமாக மருத்துவ கவுன்சில் தேர்தல்.. தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.. மருத்துவக் கவுன்சில் தேர்தலில் அதிகாரம் படைத்த அரசு மருத்துவர்கள் மட்டுமே வெற்றி…
Read More » -
நடிகர் விஜய்க்கு போக்குவரத்துத்துறை போலீசார் அபராதம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். அவரது ரசிகர்கள் விஜய்…
Read More » -
மறைந்த EX ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 19 வது நினைவு தினம்
மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 19வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாகை மாவட்டம் திருகுவளையில்…
Read More » -
மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு—கேள்வி…?
மத்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக 1985 பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 37 ஆண்டுகளாக மத்திய…
Read More » -
நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
காரைக்கால் உள்ளாட்சி ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 6 மாத ஊதியம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்க அரசு தனியாக நிதி வழங்கி, ஊழியர்களின் ஊதியத்திற்காக பட்ஜெட்டில்…
Read More »