Others
-
எவ்வளவு ரூபாய்க்கு மதுபானம் கொள்முதல்? -ஹைகோர்ட்
டாஸ்மாக் கடைகளுக்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை தெரிவிக்கும்படி, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன் மூலம்…
Read More » -
அதிர்ச்சி தகவல்…..? படித்தேன் பகிர்கிறேன்…!
லண்டன்: மனிதர்களின் முகத்தில் ஆயிரக்கணக்கான பூச்சிகள் வாழ்ந்து வருவதும், அவை இரவு நேரத்தில் நம் முகத்திலேயே இனப்பெருக்கம் செய்வதும் ஓர் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.இந்த பூச்சிகள் பல…
Read More » -
நள்ளிரவில் பாகிஸ்தான் TO குஜராத்வந்த மர்ம படகு
பாகிஸ்தான் மற்றும் ஈரானிலிருந்து அடிக்கடி படகு மற்றும் கப்பலில் போதைப்பொருள்கள் கடத்தப்பட்டுக்கொண்டிருந்தது.ஆனால் சமீபகாலமாக அவை சற்று கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனாலும் குஜராத் கடற்பகுதி தொடர்ந்து தீவிர கண்காணிப்பில்…
Read More » -
“1 ரூபாய் கூட தமிழகஅரசு ஒதுக்கவில்லை” தகவல்
கடந்த நிதியாண்டில் தமிழக அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என்பது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது. சென்னை, கடந்த 2021-22 நிதியாண்டு…
Read More » -
தேர்தல் காலஅறிவிப்புகளை நிறைவேற்ற-ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநிலம் தழுவிய மாவட்ட அளவில் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தேர்தல் கால வாக்குறுதியில்…
Read More » -
மதுராந்தகம்– பஸ்கள் நிற்காததால்சாலை மறியல்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த கள்ளபிரான்புரம் கிராம பஸ் நிறுத்தத்தில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் தனியார் பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் நிற்பதில்லை. அந்த பஸ்கள் நின்று…
Read More » -
கலெக்டர் ஆபீஸ் நுழைவு வாயிலில்– திமுக பேனர்
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.இராமச்சந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு…
Read More » -
39 நாட்களில்–29 லட்சம் பக்தர்கள்-ரூ.223 கோடி வசூல்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை 29 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருவனந்தபுரம், நடப்பு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை…
Read More » -
முகக்கவசம் கட்டாயம்: அமைச்சர் அதிரடி உத்தரவு!
பி.எப் 7 வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் முககவசம் கட்டாயமாக்கபடும் என சுற்றுலா துறை அமைச்சர்…
Read More » -
ராகுலின் நடைபயணத்தில்– உளவுத்துறை விசாரணை
டெல்லியில் ராகுலின் நடைபயணத்தில் பங்கேற்ற பிரபலங்களிடம் உளவுத்துறை விசாரணை நடத்தி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார். ராணுவம் குறித்த ராகுல்…
Read More » -
ஒன்றிய பாஜக அரசு, மோடி, அமித்ஷாவுக்கு எதிரான மம்தா பானர்ஜி
ஒன்றிய பாஜக அரசு, மோடி, அமித் ஷாவுக்கு எதிராக பேசிவந்த மம்தா பானர்ஜியின் ஆக்ரோஷ அரசியல் தற்போது மென்மையானதாக கூறப்படுகிறது. இதற்கு சமீபத்திய அரசியல் நிகழ்வுகள்தான் காரணம்…
Read More » -
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரியாதை
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின்…
Read More » -
நிதியமைச்சர்–மருத்துவமனையில் அனுமதி
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மதியம் 12 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நிதியமைச்சர் அலுவலகம் அளித்த விளக்கத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா…
Read More » -
நீடாமங்கலம்—லெட்சுமி விலாஸ் நடுநிலை பள்ளி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலமத்தில் நீடா பல்நோக்கு சேவை இயக்கத்தால் இன்று 25.12.2022 காலை 10 மணியளவில் லெட்சுமி விலாஸ் நடுநிலை பள்ளியில் (L V S) SPOKEN…
Read More » -
சென்னைமாநகர போக்குவரத்து காவல்துறைதகவல்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற சிறப்பு வாகன தணிக்கையில் 281 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 140 பேர் மீதும், உரிமம்…
Read More » -
பாஜகவுடன் கூட்டணி வைக்க விசிக தயங்காது….?
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் விசிக மற்றும் அருமனை கிறிஸ்தவ இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் வெள்ளிவிழா மற்றும் சமூக நல்லிணக்க மாநாட்டில் திருமாவளவன் உரையாற்றினார். அதில், “மதத்தின்…
Read More » -
ராகுல்காந்தி–பிரதமர் மோடியுடைய அரசாங்கம் அல்ல…?
: காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி 108-வது நாளாக தலைநகர் டெல்லியில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் இந்திய ஒற்றுமை பயண யாத்திரையில் மக்கள் நீதி மய்ய தலைவரும்…
Read More » -
இரட்டை இலைசின்னம்……முடக்க பா.ஜ.க தயங்காது….? ஏன்…!
உலகத்தின் பெரும்பாலான நாடுகள் தற்போது முடியாட்சி முறையிலிருந்து மாறி குடியரசு நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். குடியரசு அல்லது மக்களாட்சியின் முக்கிய அம்சம் என்பது மக்களுக்கு வாக்களிக்க உரிமை இருப்பதுதான்.…
Read More » -
போடி–தந்தை பெரியார்சிலைக்கு வீரவணக்கம்
போடி நகரில் ஆதித் தமிழர் பேரவை சார்பாக தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு வீரவணக்கம் தந்தை பெரியார் அவர்களின் 49.வது நினைவு நாளை முன்னிட்டு தேனி மேற்கு…
Read More » -
ராகுல் காந்தி–நடைப்பயணத்தில்-கனிமொழி-கமல்
ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் இணைந்த கனிமொழி.. காங்கிரசிற்கு வலுசேர்க்கும் திமுக..? ”வாருங்கள் புதிய இந்தியா படைப்போம்; நாளை நமதே…” – ராகுலின் நடைபயணத்துக்கு கமல் அழைப்பு
Read More » -
ராகுல்-கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்படும்
ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஒருபோதும் நிறுத்தப்படாது என்று காங்கிரஸ் அறிவித்து உள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவிவிட்டதால் ராகுல்காந்தி நடத்தி…
Read More » -
காங்கிரஸ்-பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த — பாஜகமுயற்சி
பாஜக எவ்வளவு முயற்சி செய்தாலும் பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. செப்7-ல் குமரியில் ராகுல் தலைமையில் தொடங்கிய யாத்திரை கேரளா, கர்நாடகா,…
Read More » -
பெரியாரின் 49-வது நினைவு தினம்– முதல்-அமைச்சர்-மரியாதை
பெரியாரின் 49வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார் சென்னை, தந்தை பெரியாரின் 49-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.…
Read More » -
போடி– ஓபிஎஸ் அணியின் சார்பாகபுரட்சித்தலைவரின் நினைவுதினம்
தேனி மாவட்டம் போடி நகரில் ஓபிஎஸ் அணியின் சார்பாக அ. தி. மு. க. நிறுவனத் தலைவர். புரட்சித்தலைவரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது போடி நகர செயலாளர்.…
Read More »