தமிழ்நாடு
-
காவிரி மருத்துவமனை காவல்துறையின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
சென்னை: சென்னையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால் பதற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆயுதப்படை போலீசாரும் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை…
Read More » -
காவேரி மருத்துவமனைக்கு வந்த சீமானுக்கு எதிராக திமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பதற்றம்!!
காவேரி மருத்துவமனைக்கு கலைஞர் கருணாநிதியை பார்க்க வந்த சீமானுக்கு எதிராக திமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் அங்கு பதற்றம் நிலவியது. காவேரி மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த…
Read More » -
தண்ணீர் லாரி மோதி பலியானவர்களின் எண்ணிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு
தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் டேங்கர் லாரி ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்!
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். டாக்டர்களின் தீவிர சிகிச்சையில்…
Read More » -
கடையில் பொருட்களை திருடிய பெண் காவலர் …தட்டிக்கேட்ட கடை உரிமையாளர் மீது அடியாட்கள் வைத்து சரமாரி தாக்குதல்
சென்னை எழும்பூர் நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் சீருடையுடன் வந்த பெண் காவலர் திருடியதை தட்டிக்கேட்டதால் அவரது கணவர் அடியாட்களுடன் வந்து கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை சரமாரியாக…
Read More » -
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – 17 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!
சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மகளிர் நீதிமன்றம்…
Read More » -
லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி – புதுச்சேரியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்வு
லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக புதுச்சேரியில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுபானங்களின் வருகை குறைந்து உள்ளதால் மதுபானங்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. பெட்ரோல் டீசல்…
Read More » -
தஞ்சை ஊரணி பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
தஞ்சையில் ஊரணி பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று சந்திரகோட்டை – பட்டுக்கோட்டை சாலையில் மறியல்…
Read More » -
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது – மண்டல வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும்…
Read More » -
ரயில் படியில் பயணித்தால் இனி ஜெயில்!:ரயில்வே ஆணையர் எச்சரிக்கை!
ரயில் படியில் தொங்கியபடி பயணிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் லூயிஸ் அமுதன் எச்சரிகை விடுத்துள்ளார். சென்னை கோடம்பாக்கம் ரயில்நிலையப்பகுதியில் மின்கம்பி…
Read More » -
காவிரி கரையோரப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் – ஆட்சியர் ரோகினி எச்சரிக்கை
காவிரிக் கரையோரப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று சேலம் ஆட்சியர் ரோகினி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும்…
Read More » -
சென்னை பரங்கிமலையில் ரயிலிலிருந்து தவறிவிழுந்து பள்ளி மாணவர்கள் 4 பேர் பலி.. 3 பேர் கவலைக்கிடம்
சென்னை: பரங்கிமலையில் ரயில் படியில் தொங்கி சென்றபோது கீழே விழுந்து பள்ளி மாணவர் உட்பட 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டநெரிசல் காரணமாக…
Read More » -
லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் நாடு – முழுவதும் ஒரு லட்சம் கோடி இழப்பு
அகில இந்திய அளவில் 60 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தம் செய்ததால், இந்தியா முழுவதும் அன்றாட பொருட்களின் விலைவாசி கிடுகிடுவென உயர்ந்துள்ளது. லாரி உரிமையாளர் சங்கம் ஆன…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல – அர்ஜுன் ராம் மேஹ்வால்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்தது இல்லை என மத்திய நீர்வள இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட்…
Read More » -
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை சூடுவைத்து கொடுமை – இருவர் கைது!
மனவளர்ச்சி குன்றிய சிறுமி சூடுவைத்து கொடுமை செய்யப்பட்டதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காப்பகத்தின் பெண்ஊழியர்கள் இருவர் கைது செய்யப்…
Read More » -
மேட்டூர் அணை நிரம்பியது:காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மேட்டூர் : மேட்டூர் அணை நிரம்பியதால் இன்று, 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்படுகிறது. 39 வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120…
Read More » -
காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் -குமாரசாமி மீண்டும் சர்ச்சை!
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக ஆங்கில பொருளாதார நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள கர்நாடக முதலமைச்சர்…
Read More » -
வருமான வரி சோதனைகள் விவகாரம்:ஆளுநரை இன்று சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து மனு அளிக்கிறார். கடந்த சில நாட்களாக சாலை…
Read More » -
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.இன்று முதல் ஐந்து நாட்கள் தொடர் விசாரணை:மீண்டும் அரசியல் பரபரப்பு.
டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி சத்ய நாராயணன் இன்று முதல் தொடர்நது 5 நாட்களுக்கு விசாரணை நடத்துவார்.…
Read More » -
குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதால் மூளை கேன்சர் ஏற்படும் ஆபத்து!
புதுடில்லி: ஸ்மார்ட்போனை நீண்ட நேரம் பயன்படுத்துபவர்களுக்கு, மூளை கேன்சர் ஏற்படும் வாய்ப்பு 400 சதவீதம் அதிகமாக உள்ளது என மும்பை ஐ.ஐ.டி., பேராசிரியர் கிரிஷ் குமார் தெரிவித்துள்ளார்.…
Read More » -
சென்னை சிறுமி பாலியல் குற்றவாளிகள் 17 பேரையும் தூக்கிலிட வேண்டும்
தங்களது 12 வயது மகளை பாலியலுக்கு பயன்படுத்திய 17 பேரையும் தூக்கில் போட வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 12…
Read More » -
2 லட்சம் முன்பணம் கேட்ட ஸ்ரீமதி சுந்தரவல்லி மெமோரியல் பள்ளி – பெற்றோர்கள் முற்றுகை
சென்னை பெருங்களத்தூர் மற்றும் குரோம்பேட்டையில் இயங்கி வரும் ஸ்ரீமதி சுந்தரவல்லி மெமோரியல் பள்ளி நிர்வாகம் மாணவர்களிடம் ரூ.2 லட்சம் முன்பணம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இன்று 2…
Read More » -
போலீஸாரால் கைது செய்ப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்குழு உறுப்பினர் மர்மமான முறையில் மரணம்
தஞ்சை மாவட்டம் பழவேரிக்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அமமுகவின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான குமாரசெல்வம் போலீசாரல் கைது செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்…
Read More » -
நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கமுடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க கூடாது என்று டெல்லி உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில், தமிழில் வழங்கப்பட்ட…
Read More » -
கோவையில் முதல்வர் எடப்பாடி கார் மீது கல்வீச்சு!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்ற கார் மீது கல்வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளத. கடந்த புதன்கிழமை (18/07/2018) அன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்கு சென்னை…
Read More »