தமிழ்நாடு
-
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தற்காலிக வாபஸ் – தொழிற்சங்கங்கள் முடிவு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர். தீபாவளியை முன்னிட்டு வேலை நிறுத்த அறிவிப்பை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். சென்னை…
Read More » -
சத்துணவு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் !
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காலமுறை ஊதியம், ஓய்வூதியம், ஓய்வூக்கால பணிக்கொடை ஆகியவற்றை…
Read More » -
தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரங்களை அறிவித்தது தமிழக அரசு !
சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து பட்டாசு வெடிப்பதற்கான 2 மணி நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து இன்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த…
Read More » -
எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு !
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுவது தீபாவளியாகும். தீபாவளியின் சிறப்பம்சமே இனிப்பு பலகாரங்களும் , பட்டாசும் ஆகும். அவ்வாறு இருக்கும் போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை…
Read More » -
மர்மக்காய்ச்சலால் இளைஞர் ஒருவர் பலி – கோவில்பட்டி அருகே நடந்த சம்பவம்
தமிழகத்தில் காய்ச்சல் பரவி வரும் நிலையில்.கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டியுல் மர்மக்காய்ச்சலால் இளைஞர் ஒருவர் முத்துராஜ் (26) உயிரிழந்துள்ளார். இவ்வாறு மர்மக்காய்ச்சலால் தாக்கி சிகிச்சை பலனின்றி இளைஞர்…
Read More » -
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை !!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் வட கிழக்கு பருவ மழை…
Read More » -
நாளை முதல் திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை அறிவிப்பு !
திருமலையில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் அவர்கள்…
Read More » -
தகுதிநீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு இல்லை… டிடிவி தினகரன் அறிவிப்பு !
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 18 எம்எல்ஏ-க்கள் வழக்கில் மேல்முறையீடு செய்ய…
Read More » -
தமிழகம் – இதுவரை 2,600-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு !
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்காக 2 ஆயிரத்தி 600 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் சிறியவர்களில்…
Read More » -
தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் 5-ம் தேதி அரசு விடுமுறை – அரசாணை வெளியீடு
தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நவம்பர்…
Read More » -
ஜெயலலிதாவின் புதிய வெண்கல சிலை விரைவில் !
மறைந்த ஜெயலலிதாவின் உருவச் சிலை கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நிறுவப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவின் சாயலில் சிலை இல்லை என கூறி பல்வேறு…
Read More » -
தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை – டிடிவி தினகரன்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று 18 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்ததை தொடர்ந்து அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18…
Read More » -
இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் என்று முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சிறந்த தீர்ப்பு வெளியாகியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 20 தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.…
Read More » -
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் 3வது நீதிபதி தீர்ப்பு !
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 3-வது நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பு வழங்கினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 18 எம்எல்ஏ-க்கள் ஆளுநரிடம்…
Read More » -
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தார். குறைந்த பட்சமாக ரூ.8,400, அதிகபட்சமாக ரூ.16,800 போனசாக கிடைக்கும். 3 லட்சத்து 58 ஆயிரம்…
Read More » -
பட்டாசு கடைகள் அமைக்கும் பணி மும்முரம் – தீவுத்திடலில் அமைக்கப்பட உள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகளை அமைக்கும் பணிகள் தீவீரமாக நடைபெற்று வருகின்றது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது சென்னை மக்களின் வசதியை கணக்கில்…
Read More » -
தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவிகித தீபாவளி போனஸ் அறிவிப்பு!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.அப்படியிருக்கும்போது தொழிலாளர்களின் பாதுகாப்பும் , முன்னேற்றமுமே நாட்டின்…
Read More » -
பதவி, பணத்தாசை உள்ளவர்கள் அருகில் வர வேண்டாம்… இப்போதே விலகி விடுங்கள்… ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால்,…
Read More » -
தன் மீது களங்கம் விளைவிக்க முயற்சி – மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
பெண் ஒருவருடன் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாக ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகப் பரவியதையடுத்து, தன் மீது களங்கம் விளைவிக்க முயற்சி என ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். சமூக…
Read More » -
அங்கன்வாடி மையங்களில் அடுத்த மாதம் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன் !
ஈரோடு முருங்கந்தொழுவு பகுதியில் கீழ்பவானி பாசன வாய்க்காலின் கசிவுநீரை குழாய் மூலம் 6 கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்று குளத்தில் சேகரிக்கும் திட்டத்தின் தொடக்க விழா…
Read More » -
சர்க்கஸ் நடத்துவதற்கும் திறமை தேவை… என்று ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி…
‘சர்க்கஸ் நடத்தவும் திறமை வேண்டும்’ என்று மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு…
Read More » -
தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது – களைகட்டியது பூஜை பொருட்களின் விற்பனை
சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவது இன்று ஆயுத பூஜை என்னும் விஜயதசமி அதாவது சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகின்றது. இதன் முக்கியத்துவமே நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் ,…
Read More » -
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 87-வது பிறந்தநாள் – தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் அப்துல் கலாம் , இவர் நாட்டின் உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியை வகித்தவர். இவர் மென்மையான அணுகுமுறை உள்ளவர் , மாணவர்களுக்கு ஒரு நல்ல…
Read More » -
எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை விசாரிக்க சிபிஐ -க்கு உத்தரவு !
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி…
Read More » -
மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது !
மூத்த பத்திரிக்கையாளராக கருதப்படும் நக்கீரன் கோபாலை போலீசார் கைது செய்துள்ளனர். ஆளுநர் பணியில் தலையிட்டதாக, நக்கீரன் பத்திரிகையின் தலைவரான நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது…
Read More »