தமிழ்நாடு
-
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (மார்ச் 6) அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிளஸ்-1 பொதுத்தேர்வானது இன்று மார்ச்-6ஆம் தேதி தொடங்கப்பட்டு மார்ச் 22-ஆம்…
Read More » -
பிரதமர் மோடி ஒரு 420:தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்!
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மீது, குற்றத்திற்கு துணைபோதல், நம்பிக்கை மோசடி மேலும் நேர்மையின்மை போன்ற காரணங்களுக்காக, சட்டப்பிரிவு 116 மற்றும் 420 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு…
Read More » -
இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 42 ஆண்டுகால வர்த்தக சலுகை ரத்து:ட்ரம்ப் முடிவு!
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சுங்க வரிவிதிப்பின்றி பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்…
Read More » -
பாஜக ஆட்சி இல்லை என்றால் மீண்டும் பாராளுமன்றம் தாக்கப்படும் : அசாம் அமைச்சர் காமெடி!
அசாம் பாஜக ஆட்சி புரியவில்லை என்றால் மீண்டும் பாராளுமன்ற தாக்குதல் நடைபெறும் என அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியது மக்களிடையே மிகப்பெரிய காமெடியை உண்டாக்கி…
Read More » -
தமிழகத்தில் வெயில் 100 டிகிரியை தாண்டியது!
தமிழ்நாட்டிலுள்ள 7 இடங்களில் இன்று 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகியது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மழை பொய்த்துப்போனது. வழக்கமாக பெய்யும் மழையை விட, மிகக் குறைந்த…
Read More » -
சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகளை ஏற்ற வந்த ஆம்னி பேருந்து தீ விபத்துக்குள்ளானது .
சென்னை விமான நிலையத்தில் தனியார் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பன்னாட்டு முனையத்தில் விமான பயணிகளை ஏற்றி செல்ல வந்த ஒரு தனியார்…
Read More » -
இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து நிர்மலா சீதாராமன் அடடே விளக்கம்!!
சென்னையில் இன்று மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் மத்திய…
Read More » -
பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் இளைஞர்கள் தெருவில் வேலை இல்லாமல் திரியும் மனதை உலுக்கும் காட்சி!
இந்தூர்: பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி செயல்படுத்தியதால் , மத்தியப் பிரதேச மாநிலத்தில் 95% தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் தூய்மை நகரம்…
Read More » -
இந்தியாவில் நுழைந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ,இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்தியா பயங்கரவாத முகாம் அமைந்துள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான காஷமீரின் அந்த முகாம் மீது தாக்குதல்…
Read More » -
எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு புதிய ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது.
இன்று முதல் சென்னை எழும்பூரிலிருந்து கேரளா மாநிலம் கொல்லத்துக்கு புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள மக்கள் அதிக அளவில்…
Read More » -
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் !
60 ஆண்டுகளுக்குப் பிறகு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள அத்திக்கடவு-அவினாசி திட்டம் அடுத்த 2 ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருக்கிறார். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் நோக்கம்: கடந்த…
Read More » -
இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் முன் அபிநந்தனிடம் வாக்குமூலம் பதிவு!
நேற்று மாலை 4 மணிக்கு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரவு 9 மணிக்குதான் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார். இந்த தாமதத்திற்கு என்ன…
Read More » -
திமுக கூட்டணி கட்சிகளுடன் இன்று தொகுதி உடன்பாடு !
நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை இறுதிசெய்து வருகின்றன. இந்நிலையில் இன்று கூட்டணிக் கட்சிகளுடன் திமுக தொகுதி உடன்பாடு காண உள்ளது.…
Read More » -
இந்திய ராணுவம் எதற்கும் தயாராக உள்ளது:முப்படை அதிகாரிகள் அறிவிப்பு!
இந்திய ராணுவம் எந்த சவாலையும் சந்திக்க தயார் நிலையில் உள்ளதாக முப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லை நிலவரம் மற்றும் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக முப்படை அதிகாரிகள்…
Read More » -
13 ஆயிரம் கோடி மோசடி மன்னன் நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147 கோடி சொத்துக்கள் பறிமுதல் – அமலாக்கத்துறை நடவடிக்கை
வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147.72 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு…
Read More » -
இந்தியா பாகிஸ்தானில் போர்ப்பதற்றம் ஓடி ஒளியும் மோடி!!
இந்தியா பாகிஸ்தான் இடையிலான அடுத்தடுத்த தாக்குதல்களால் இரு நாட்டிலும் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில் மோடி இன்னும் மக்களிடம் இது குறித்து எதுவும் பேசாமல் மௌனம்…
Read More » -
முப்படை தளபதிகள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்
புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய விமானபடையினர் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதால் எல்லையில் பதட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் முப்படை தளபதிகள் பிரதமர் மோடியையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகறையும்…
Read More » -
வேல்துரை எம்.எல்.ஏ. தேர்வு செல்லுபடியாகாது என அறிவிப்பு ; ஊதியத்தை திருப்பி தர உயர் நீதிமன்றம் உத்தரவு
காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை சேரன்மகாதேவி தொகுதிக்கு எம்.எல்.ஏ. பதவி வகிப்பதற்கு வேல்துரை போட்டியிட்டிருந்தார். பின்னர் அந்த போட்டியில்…
Read More » -
மார்ச் 1-ஆம் தேதி முதல் பிளஸ்-டூ தேர்வுகள் தொடக்கம்!
இந்த ஆண்டு பொது தேர்வான பிளஸ்-டூ தேர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை ஒன்று பிறப்பித்துள்ளார்.…
Read More » -
மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை!
சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி அவர்கள் கலந்துகொண்டார் அப்போது அவர் புல்வாமா தாக்குதல் பற்றி பேசினார், அதில் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒருங்கிணைந்துள்ளது.…
Read More » -
இன்று முதல்அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கிவைத்தார் – பன்வாரிலால் புரோகித்
சென்னை அருகே உள்ள திருவான்மியூரில் அமைந்துள்ள ஒரு அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. அட்சய பாத்திரம் அறக்கட்டளை சார்பிலும் , மாநகராட்சி உதவியுடனும்…
Read More » -
தமிழகத்தில் நாளை முதல் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையும் வெளியிட்டுள்ள அறிக்கை ; நாளை முதல் தமிழகத்தில் ஓரு சில இடங்களில் வழக்கத்தை விட வெப்பம் 2 யிலிருந்து 3 டிகிரி…
Read More » -
சென்னை – ஆவடி ரெயில்கள் ரத்து;பிப் 22 ஆம் தேதி முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை இயங்காது – ரயில்வேதுறை
இன்று முதல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்தில் தெற்கு ரெயில்வே அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது; சென்னை – ராயபுரம் வழித்தடத்தில் இன்று முதல் (21.2.19) மார்ச் 5-ஆம்…
Read More » -
சென்னை மற்றும் வேலூர் உள்ளிட்ட 31 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!
சென்னை மற்றும் வேலூரில் மொத்தம் 31 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனைகளை நடத்தி வருகின்றது. இவ்வாறு வருமானவரி துறையினர் நடத்தும் அதிரடி சோதனையினால் பெரும் பரபரப்பு…
Read More » -
சிசிடிவி மூலம் 10,11,12-ஆம் வகுப்புப் பொது தேர்வுகள் கண்காணிக்கப்படும் – பள்ளி கல்வித்துறை அதிரடி!
தற்போது தொடங்க இருக்கும் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொது தேர்வுகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வுகளில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கத்தான்…
Read More »