தமிழ்நாடு
-
எல்லாம் நீங்களே பாத்துக்குங்க…! உங்க கையில் தான் இருக்கு…! ஏன் சொன்னார் எடப்பாடி..?
சென்னை: மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை ஒழிக்க முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட கலெக்டர்களுடன் இன்று காலை…
Read More » -
ஆதாரையும், ரேஷனையும் இணைக்கவில்லையா…? அப்ப இந்த செய்தி உங்களுக்கு தான்…!
டெல்லி: ஆதார் எண்ணுடன் ரேஷன் கார்டை இணைக்கும் காலக் கெடுவை செப்டம்பர் மாதம் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்டுள்ள…
Read More » -
டாஸ்மாக்கில் புகுந்த நாம் தமிழர் கட்சி…! அடுத்து என்ன நடக்கும்னு தெரியலையே…?
டெல்லி: தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனைக்கு அனுமதி தந்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறது. டாஸ்மாக் வழக்கில் அனைத்து…
Read More » -
இது டாஸ்மாக் டுவிஸ்ட்…! வழக்கு விசாரணை 3 நீதிபதிகள் அமர்வுக்கு திடீர் மாற்றம்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள டாஸ்மாக் வழக்குகள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு திடீரென மாற்றப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 11 வரை இன்று மொத்தம் 1 அரியலூர் 308 36…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 716 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 716 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 510 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
கொரோனா எல்லைகள்…! முக்கிய நடவடிக்கை எடுத்த சென்னை மாநகராட்சி.
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பினால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் பரப்பளவை குறைத்துள்ளது சென்னை மாநகராட்சி. கொரோனா பாதிப்பினால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் சென்னை பரிதாப…
Read More » -
கடைசியில் கொரோனாவுக்கு அமெரிக்க மருந்து..! பயன்படுத்தும் சென்னை மருத்துவமனை..!
சென்னை: கொரோனா பாதிப்புகளுக்கு அமெரிக்காவின் ரெம்டெசிவிர் மருந்தை பரிசோதனை முயற்சியாக பயன்படுத்திக் கொள்ள சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை திட்டமிட்டு இருக்கிறது. உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா…
Read More » -
10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும்..! திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு …
Read More » -
தொழிலாளர்கள் போராட்டம்..! போலீசார் காயம்…! நிவாரணம் தரும் முதல்வர்
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல நடத்திய போராட்டத்தில் காயமடைந்த போலீசாருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து…
Read More » -
கடைசியில் கமிஷனருக்கே கொரோனாவை ஒட்ட வச்சுட்டீங்களே…!
சென்னை: கூடுதல் ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக…
Read More » -
கொரோனாவின் கோர முகம்..! சென்னையில் பிரபல ரயில் நிலையம் மூடல்…!
சென்னை: சென்னை மந்தைவெளி ரயில் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்களுக்கு கொரோனா உறுதியானதால் அந்த பகுதி பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8…
Read More » -
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை!!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, சீர்காழி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல்,…
Read More » -
ரஜினிகாந்துக்கு நான் ஏன் ஆதரவு சொல்லணும்…! அழகிரியின் ‘பளிச்’ அறிக்கை
சென்னை: டாஸ்மாக் விவகாரத்தில் ரஜினிக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று முக அழகிரி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இந்த…
Read More » -
தமிழகத்தில் ஜூன் 1 முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு !
தமிழகத்தில் ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெறும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார். பள்ளிக்…
Read More » -
சென்னையில் இந்த பகுதியிலும் கால் வைத்த கொரோனா…! என்னாகுமோ…?
சென்னை: சென்னை கண்ணகி நகரில் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் சென்னை நேற்று ஒரே நாளில் உச்சம் பெற்றுவிட்டது. ஒட்டு மொத்த பாதிப்பு 8000ஐ…
Read More » -
பிறந்த நாளில் எடப்பாடிக்கு கிடைத்த ஏமாற்றம்….! என்ன தெரியுமா…?
சென்னை: ரயில் சேவையை தொடர வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட…
Read More » -
அடி தூள்…! தக்காளி ரூ.10, வெங்காயம் ரூ.15…! திருமழிசை சந்தையில் குறையும் விலை
சென்னை: திருமழிசை மார்க்கெட்டில் நேற்றை விட இன்று காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டால் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில் திருமழிசையில் தற்காலிகமாக மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது.…
Read More » -
GO கொரோனா… NO கொரோனா…! பச்சை மண்டலத்தில் நுழைந்த பனியன் சிட்டி…!
திருப்பூர்: கொரோனாவால் கடும் பாதிப்பில் சிக்கி இருந்த திருப்பூர் மாவட்டம் பச்சை மண்டலமாகி இருக்கிறது. தமிழகத்தின் பனியன் நகரமான திருப்பூர் கொரோனா வைரஸ் தொற்றால் சிக்குண்டு தவித்தது.…
Read More » -
மே 17க்கு பிறகு திறக்கப்படும் பள்ளிவாசல்கள், கோயில்கள்..? தமிழக அரசு சூசகம்
சென்னை: அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறப்பது தொடர்பாக வரும் 15ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக…
Read More » -
20 பேர் உட்காரலாம்..! அந்த 5 பேரை நிற்க வைக்கலாம்..! பஸ்சில் இனி இப்படித்தான் பயணிக்கணும்…!
சென்னை: தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கினால் 25 பயணிகளை மட்டும் அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் நாளை…
Read More » -
9 மாவட்ட மக்களே..! ரெடியாக இருங்க..! மழை வெளுக்க போகுதாம்…!
சென்னை: தென்மேற்கு பருவமழை வரும் 16ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்தமான், நிகோபார் பகுதியில் வரும் 16ம் தேதி…
Read More » -
தமிழத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்;சுகாதாரத்துறை!
தமிழத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 10 வரை இன்று மொத்தம் அரியலூர் 275 33 308…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 798 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 798 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 538 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
கவலைப்படாதீங்க…! ஒரு வாரம் தான்..! வெளிமாநில தொழிலாளர்களுக்கு சிஎம் மெசேஜ்
சென்னை: தமிழகத்தில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் 1 வாரத்திற்குள் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். வெளிமாநிலங்களில் தவிக்கும் புலம்பெயர்…
Read More »