Tamil News
-
மல்லையா மீதான கடன் மோசடி விவகாரம்…லண்டன் கோர்ட் இன்று தீர்ப்பு!
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் சுமார் ரூ.9000 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்து தப்பிச் சென்று…
Read More » -
கலைஞர் மு. கருணாநிதி சிலை திறப்பு விழா.. சரத்பவாருக்கு ஸ்டாலின் அழைப்பு..
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று டெல்லியில் பல கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். தற்போது…
Read More » -
சித்த வைத்திய குறிப்புகள் !
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி…
Read More » -
பெண்கள் விடுதி நடத்துபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – உரிமம் பெறாமல் விடுதிகள் நடத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை
உரிமம் பெறாமல் விடுதி, காப்பகம் நடத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பெண்கள் விடுதி நடத்துபவர்களுக்கு புதிய…
Read More » -
1,064 ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்து விவசாயி ஆவேசம்
மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி தன் நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயம் ரூ.1,064க்கு விலை போனதால், விரக்தியடைந்த அவர், அந்த பணத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி, தனது…
Read More » -
கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கஜா புயல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு அப்போது அறிவிக்கப்பட்டிருந்த மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. எனவே தற்போது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்க முடியாது – நீதிமன்றம் திட்டவட்ட முடிவு.
மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கோரிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணுவின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாய பொருட்களுக்கு…
Read More » -
இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக விளங்குகிறது தமிழகம் ; தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமித பேச்சு
தமிழகம் இந்தியாவிலேயே மருத்துவ தலைநகரமாக விளங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை பெருங்குடி அருகே எம்.ஜி.ஆர் சாலையில் புதிய மருத்துவமனை திறப்புவிழா நடைபெற்றது அதில் பேசிய…
Read More » -
நடிகர் நாசர் மகனின் நீண்ட நாள் கனவை நனவாக்கிய நடிகர் விஜய்!
தன்னுடைய பிறந்த நாளை விஜய்யுடன் கொண்டாட வேண்டும் என்ற நாசர் மகன் பைசலின் ஆசையை நனவாக்கியுள்ளார் விஜய். நடிகர் சங்கத் தலைவரும், முன்னணி நடிகருமான நாசரின் மகன்…
Read More » -
வடதமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு !
தென்கிழக்கு வங்கக் கடலில் மாலத்தீவையொட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.…
Read More » -
மேகதாது திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு !
டெல்லியில் நடைபெற்று வரும் காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் மேகதாது திட்டத்திற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் இரண்டாவது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. ஆணைய தலைவர்…
Read More » -
வாழை இலையின் பயன்கள்!
1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 2. தீக்காயம் ஏற்பட்டவர்களை வாழை இலை மீது தான் படுக்க வைக்க…
Read More » -
அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள் !!!
1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். 2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச்…
Read More » -
பயனுள்ள மருத்துவ குறிப்புகள் !!!
ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும். முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல்…
Read More » -
பழமொழியில் உணவு பழக்க வழக்கம்!
“வாழை வாழ வைக்கும்” “ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்” “அவசர சோறு ஆபத்து” “சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது”.…
Read More » -
நோய் வராமல் தடுக்கும் அற்புத பழ வகைகள்
நாம் தினசரி உட்கொள்ளும் உணவில் பழங்கள் சேர்த்து கொள்வது நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அந்த வகையில் இலகுவில் கிடைக்கக்கூடிய பழங்களை நாம் எடுத்துக்கொள்வதால் நோயின்றி வாழலாம்.…
Read More » -
“வீடு இழந்த நமது விவசாயிகளுக்கு ஐம்பது வீடுகள் கட்டி கொடுக்க முடிவு”-ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “Hi friends and Fan’s, கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த நமது விவசாயிகளுக்கு ஐம்பது வீடுகள் கட்டி…
Read More » -
உணவே மருந்து!
வாழைப்பழம்: தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது. பீர்க்கன்காய் வேர்: பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை…
Read More » -
பாதாம் சாப்பிடும் முறை அதனால் நாம் பெறும் நன்மைகள் !!!
பொதுவாக அனைவரும் பாதாமை பச்சையாக தான் சாப்பிடுவோம். ஆனால் பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் தோலை…
Read More » -
சீத்தாப்பழத்தின் மருத்துவப் பயன்கள்!
Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது. சீதாப்பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.…
Read More » -
நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு !
ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும்.…
Read More » -
எண்ணற்ற நன்மைகளை பரிசளிக்கும் கற்றாழை!
நாம் உபயோகிக்கும் கற்றாழை தாவரம் நமக்கு எண்ணற்ற நன்மைகளை பரிசளிக்கிறது. எல்லா வகையான சரும நன்மைக்கும், கூந்தல் பராமரிப்புக்கும் சிறந்தது. இது மட்டுமல்லாமல் நிறைய மருத்துவ குணங்களையும்…
Read More » -
“கையில் தானே வைத்திருக்கிறேன்.. குடிக்கவில்லையே”.. என விஷால் விளக்கம்
சண்டக்கோழி 2 படத்தைத் தொடர்ந்து விஷால் நடித்து வரும் படம் அயோக்யா. வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். பார்த்திபன்,…
Read More » -
நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறிதான் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறி தான் ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் கடந்த 17-ந்தேதி, ராஜஸ்தானில்…
Read More » -
கஜா புயல் சேதம் குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு நாளை தமிழகம் வருகை
கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு அனுப்பி வைக்கப்படும் என்று முதலமைச்சரிடம் இன்று பிரதமர் கூறியிருந்தார். இதன்படி கஜா புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட…
Read More »