Tamil News
-
ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது மத்திய அரசு !
மத்திய அரசு, ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற…
Read More » -
இந்தியா வந்துள்ள ஜாவா பைக்ஸ்….எதிர்பார்க்காத அளவுக்கு புக்கிங்….மிரண்ட ‘க்ளாசிக் லெஜண்ட்ஸ்’ நிறுவனம் !
அதிக வரவேற்பை பெற்றுள்ள ஜாவா பைக்குகள் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வர உள்ளது. 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் “க்ளாசிக் லெஜெண்ட்ஸ்” நிறுவனத்தின் “ஜாவா பைக்குகள்” இந்தையாவில்…
Read More » -
சுனாமி பேரழிவின் 14-ஆம் ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்பட்டது
14 ஆண்டுகளுக்கு முன் உண்டான சுனாமி பேரழிவால் 2.3 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அவர்களை நினைவுகூறும் வகையில் உலகம் முழுவதும் இன்று 14-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி…
Read More » -
எழுத, படிக்க தெரியாதவருக்கு மந்திரி பதவி !! ஏழை மக்களுக்காக உழைப்பேன் என பேட்டி !
சில நாட்களுக்கு முன் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ராஜஸ்த்தான் , சட்டீஸ்கர் மற்றும் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி வெற்றிப்பெற்றது. இவ்வாறு வெற்றிப்பெற்ற சட்டீஸ்கர்…
Read More » -
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். தெலுங்கானா சட்டப்பேரவையில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறை முதல்வராக…
Read More » -
எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் – பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு – ராதாகிருஷ்ணன்
சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் இரத்த வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 8 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு இரத்த சிவப்பணுக்கள்…
Read More » -
வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக் – நாடு முழுவதும் வங்கி சேவை முடங்கியது.
ஊதிய உயர்வு , வங்கிகள் இணைப்பை கைவிடுதல் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் கடந்த 21-ஆம் தேதி ஒரு நாள்…
Read More » -
ஸாரி கேட்டார் கட்சியில சேர்த்துக்கிட்டோம்.. ஓ.ராஜா குறித்து ஜெயக்குமார் காமெடி கருத்து!!
சென்னை : செய்த தவறுக்கு நேரிலும், கடிதம் மூலமாகவும் வருத்தம் தெரிவித்த காரணத்தால் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். துணை…
Read More » -
அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட கொடுமை!
சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் இரத்த வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 8 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு இரத்த சிவப்பணுக்கள்…
Read More » -
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இதை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் பிரார்த்தனை , வழிப்பாடு விடிய, விடிய நடைபெற்றது. பண்டிகையின் சந்தோஷத்தை வெளிப்படுத்தும்…
Read More » -
1300 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி
குஜராத் மாநிலம் சுரத்தை சேர்ந்தவர் மஹேஷ் சவானி எனும் தொழிலதிபர்.வைர வியாபாரியான இவர் 261 பெண்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைத்து அசத்தியுள்ளார். நேற்று தான்…
Read More » -
படர் தாமரை வேண்டுமானால் மலரும்.. தாமரை நோ சான்ஸ் : சீமான் பொளேர்!
சென்னை: தமிழர்களுக்கு படர் தாமரை வேண்டுமானால் மலரும், ஒரு போதும் தாமரை மலராது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் நாம் தமிழர்…
Read More » -
சுனாமியால் பாதித்த இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை 429-ஆக மேலும் உயர்வு !
கடந்த சனிக்கிழமை அன்று இந்தோனேசியாவிலஜாவா மற்றும் சுமத்ரா ஆகிய தீவுகளுக்கு இடையே உள்ள எரிமலை வெடித்ததில் உண்டான சுனாமி அலைகளில் சிக்கி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த…
Read More » -
15 ஆயிரம் கர்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த 98 வயது நரசம்மா காலமானார்
கர்நாடகா: பெங்களூரில் பவகடா பகுதியில் கிருஷ்ணபுரா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் 98 வயது நிரம்பிய சுலகிட்டி நரசம்மா.இவர் தான் இருக்கும் இந்த கிராமத்தில் இதுவரை 15…
Read More » -
தேவகவுடா துவங்கிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்!!
ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய உயரமான ரயில் பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் கனவு திட்டமான போகிபீல் பாலம் 21 ஆண்டு…
Read More » -
சென்னை மக்களே உஷார்!2 நாட்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
சென்னையில் சில பகுதிகளில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் டிச.27, 28ல் பராமரிப்புப்…
Read More » -
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேரை இழுக்க பா.ஜ.க முயற்சி!
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் மந்திரி…
Read More » -
இந்தோனேசியாவில் திடீர் சுனாமி – பலி எண்ணிக்கை 222 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் , சுனாமி ஏற்படுவது என்பது வாடிக்கையாக உள்ளது. ஆனால் தற்போது இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா ஆகிய பகுதிகளில் பீச்சுகள் மற்றும்…
Read More » -
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரத்தை அறுக்கும் போது – மரம் விழுந்து ஒருவர் பலி
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோவில் தாழ்வு இடத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரம் ஒன்றை அகற்ற அதை அறுக்கும் போது ,அந்த வழியே வந்த மாதவன்…
Read More » -
பண்டிகைக்கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
புத்தாண்டு மாற்று பொங்கல் ஆகிய பண்டிகைகள் நெருங்கிவருவதை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில்…
Read More » -
33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது; மத்திய அரசு முடிவு
பிரதமர் மோடி மராட்டிய மாநிலத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஜி.எஸ்.டி வரி விதிப்பு தற்போது விரிவான முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆடம்பர பொருட்கள் மற்றும் ஒரு சில குறிப்பிட்ட…
Read More » -
தென் தமிழகத்தில் அடுத்து 2 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு
வாங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
Read More » -
சவூதி அரேபியாவில் வேலைசெய்ய விருப்பமுள்ள பொறியியலாளர்களுக்கு வேலைவாய்ப்பு – தமிழக அரசு அறிவிப்பு
சவூதி அரேபியாவில் பணிபுரிய விருப்பமுள்ள பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன் அடிப்படையில் தொழில் மற்றும் வேலைவாய்ப்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அயல்நாட்டு நிறுவனம் வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. மேலும்…
Read More » -
24-ஆம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்.
தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் வரும் 24-ஆம் தேதி பகல் 12 மணிக்கு கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம். இவ்வாறு கூடும் இந்த கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட்…
Read More » -
சிரியாவை அடுத்து ஆப்கனில் இருந்தும் வெளியேறுகிறது அமெரிக்க ராணுவம்
சிரியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானில் இருந்த அமெரிக்க ராணுவம் தற்போது வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் , ஐ எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 6…
Read More »