Tamil News
-
கேரள காய்கறி கடையின் கல்லாவை கொள்ளையடித்த பலே திருடன் – சிசிடிவி-யில் பதிவானது
கேரள மாநிலத்தில் உள்ள ஒரு காய்கறி கடையில் திருடன் ஒருவன் புகுந்து , சிசிடிவி இணைப்பை துண்டித்து கல்லாவை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
புதுக்கோட்டை அருகே சாலை விபத்து – ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பலி.
புதுக்கோட்டை அருகே ஏற்பட்ட சாலை விபத்தால் ஐயப்ப பக்தர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் , திருமயம்…
Read More » -
காட்பாடியில் நடந்தது கராத்தே போட்டி – 6 மாநில வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு !!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் கராத்தே போட்டி நடத்தப்பட்டது. இந்த கராத்தே போட்டியில் தமிழ் நாடு , ஆந்திரா, கர்நாடக தெலுங்கானா, கேரளா, பணிடிச்சேரி என 6 மாநிலத்தை…
Read More » -
மன்மோகன்சிங் தற்செயலாக வந்த பிரதமர் அல்ல…. வெற்றிகரமான பிரதமர்- சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் !
மன்மோகன்சிங் தற்செயலாக வந்த பிரதமர் அல்ல. வெற்றிகரமான பிரதமர் என்று சிவசேனா புகழாரம் சூட்டியுள்ளது. தற்செயலாக பதவிக்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் என்று பொருள்படும் “The Accidental…
Read More » -
5-வது சர்வதேச பலூன் திருவிழா-செங்கல்பட்டில் தொடங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சர்வதேச பலூன் திருவிழா நேற்று தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக வருடாந்தோறும் சர்வதேச பலூன் திருவிழா நடத்திவரப்படுகிறது.…
Read More » -
திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகள் மீது 7-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும்-உச்சநீதிமன்றம் அறிவிப்பு !
திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரி…
Read More » -
மத்திய அரசு ஊழியர்களின் விடுமுறை விதிகளில் மாற்றம்!
7-வது ஊதியக் குழு, மத்திய அரசு ஊழியர்களின் விடுப்பு விதிகளில் புதிய மாற்றத்தை பரிந்துரைத்துள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் இனி தங்கள் விருப்பத்து ஏற்ப நீண்டநாள்…
Read More » -
இத்தனை வருடம் இல்லாமல் ஏன் பெண்களுக்கு இப்பொழுது இந்த ஆர்வம்? திடீரென வந்த பக்திதான் காரணமா? யார் உண்மையான பக்தர்கள் ?
ஏன் இப்பொழுது பெண்கள் சபரிமலை செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். இத்தனை வருடமாக இல்லாமல் இப்பொழுது ஏன் வந்தது பெண்களுக்கு ஐயப்பன் மீது பக்தி.பக்தி இருந்தது உண்மையென்றால் இத்தனை…
Read More » -
கேரளாவில் கலவரம் செய்ததாக 3178 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு அனுமதி வழங்கியதை எதிர்க்கும் வகையில் கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இவ்வாறு…
Read More » -
விஜய் மல்லையா தப்பி ஓடிய குற்றவாளி… சொத்துகளை அரசு பறிமுதல் செய்யலாம்; பொருளாதார சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு!
9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, தப்பி ஓடிய குற்றவாளி என்று பொருளாதார சிறப்பு…
Read More » -
பயனுள்ள எளிய மருத்துவ குறிப்புகள்!
1. அஜீரணம் *ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். *கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து…
Read More » -
பெங்களூர் அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் நடிகை விஜயசாந்தி !
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை நடிகை விஜயசாந்தி ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். நடிகை விஜயசாந்தி, சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு அரசியலில் ஈடுபட்டார். 1998 ஆம்…
Read More » -
சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 4 ஹோட்டல்களில் 3-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை!
சென்னையில் சரவண பவன் குழுமம் உட்பட பிரபல 4 ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகபடியான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து,…
Read More » -
திருவாரூரில் இடைத்தேர்தல் குறித்து விளக்கம் அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு !
திருவாரூரில் இடைத்தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? என்பது குறித்து ஆய்வு செய்து இன்று மாலைக்குள் அறிக்கை தர வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தமிழக தலைமை…
Read More » -
மின்னணு குடும்ப அட்டை பதிவிற்கு பிறகே பொங்கல் பரிசு வழங்கப்படும் – தமிழக அரசு
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. 1000 இரண்டையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒன்றாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 7ம் தேதி முதல் பொங்கல்…
Read More » -
42-ஆவது புத்தக கண்காட்சி…தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி !
42-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இளம் வயதிலேயே பிள்ளைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை பெற்றோர்கள் ஏற்படுத்த…
Read More » -
மதுரையில் துவங்க உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பம்சங்கள் – மத்திய அரசு விளக்கம்!
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சில முக்கிய சிறப்பம்சங்கள் பற்றி மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும் வரும் 27-ஆம் தேதி அதற்கான அடிகள் நாட்டு விழாவும் நடைபெறவுள்ளது…
Read More » -
ஏமனில் நடத்தப்பட்டது வான்வழி தாக்குதல் – அல் கொய்தா தளபதி தாக்கப்பட்டு பலி
ஏமன் நாட்டில் உள்ள அல் பய்டா மாகாணத்தின் சில இடங்களை அல் கொய்தா இயக்கம் கைப்பற்றி அங்கு ஆதிக்கம் செய்து வருகிறது. அவ்வாறு ஆதிக்கம் செய்யப்படும் இந்த…
Read More » -
இரண்டு சிறுமிகள் பலாத்கார வழக்கில் 16 பேர் குற்றவாளிகள் -கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவல்…
Read More » -
முன்னர் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் பரிசு வரும் 7-ஆம் தேதி முதல் வழங்கப்படும் – அரசாணை வெளியிடு
பொங்கல் பணிடிகையை முன்னிட்டு முன்னர் தமிழக அரசால் வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசுகளான பச்சரிசி, முந்திரி, திராட்சை ,ஏலக்காய், கரும்பு , சர்க்கரை ஆகியவற்றுடன் தற்போது கூடுதலாக…
Read More » -
சென்ற அக்டோபரில் புதிய ஒரு கோடி வாடிக்கையாளர்களை இணைத்தது ரிலையன்ஸ் ஜியோ – டிராய் தகவல்
கடந்த அக்டோபர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிக அளவில் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர்.…
Read More » -
பீகாரில் அடையாளம் தெரியாத கும்பலால் முதியவர் பலி ; கால்நடை திருட வந்தவர் என குற்றச்சாட்டு
பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா மாவட்டத்தில் உள்ள சிமர்ப்பணி என்ற கிராமத்தை சேர்ந்த முகத் காபூல் என்ற 55 வயது முதியவர் அடையாளம் தெரியாத நபர்களால் அடித்து…
Read More » -
இதுவரை நாம் அறியாத சில அருமையான தகவல்கள் இதோ!
அருமையான தகவல் 1.: 20-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை ஆப்பிள் பழங்கள் மக்களால் சாப்பிடப்படவில்லை. மாறாக அவை மதுபானங்கள் தயாரிப்பதில் அதிகம் உபயோகப்படுத்தப்பட்டன. 1900 -ஆம்…
Read More » -
ரஷ்யாவில் கட்டிட விபத்து – 35 மணிநேர போராட்டத்திற்கு பிறகு 1 குழந்தை உயிருடன் மீட்பு , 37 பேர் பலி
ரஷ்யாவில் ஏற்பட்ட ஒரு கட்டிட விபத்தில் சிக்கிய குழந்தையை மீட்பு குழுவினர் 35 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டனர். மேலும் இந்த கட்டிட விபத்தில் உயிரிழந்தோரின்…
Read More » -
சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு அதிரடி விலைக்குறைப்பு.!
மத்திய அரசு இந்தியாவில் மின்சாதன பொருட்களுக்காக சரக்கு மற்றும் சேவை வரியை 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் ஆக தற்சமயம் குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நன்மையை…
Read More »