Tamil News
-
தமிழகத்தில் மே 3ம் தேதி வரை இதே கட்டுப்பாடுகள் தொடரும்!
சென்னை: தமிழகத்தில் தற்பொழுது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள மே 3ம் தேதி வரை தொடரும் என முதல்வர்…
Read More » -
பாலிமர் டிவியில் பணியாற்றும் செய்தியாளரை தாக்கியது கொரோனா!
சென்னையில் பத்திரிகையாளர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபல தொலைகாட்சியான பாலிமர் செய்தியாலரையும் கொரோனா தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. பிரபல நாளிதழ் நிறுவனத்தில் பணியாற்றி…
Read More » -
சென்னையில் டாக்டர் ஒருவர் பலி – தமிழகத்தில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு
உயிர்கொல்லி நோயாக கருதப்படுகின்ற கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் தற்போது பரவ தொடங்கியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகின்ற இந்த கொரோனா தொற்று சில மாநிலங்களில்…
Read More » -
மனிதத்தை மறந்த மக்கள்;மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு!
சென்னையில் கொரோனா பாதிப்பால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் மனிதம் எங்கே சென்று விட்டது என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு…
Read More » -
வாழ்க்கையில் இனி வரக்கூடாது இது போன்ற விடுமுறை – சமூகவலைத்தளங்களில் வைரலாகும் பதிவுகள்
கொரோனா என்ற ஒரு வைரசால் இன்று உலகமே பாதிக்கப்பட்டு கதிகலங்கியுள்ளது. பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.…
Read More » -
வீழும் பொருளாதாரம் , அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் – ஒரு பார்வை
இந்தியாவில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அனைவருக்கு வேலையில்லா சூழ்நிலையும் , அதனால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையும் நிலையிலும் உள்ளது. இந்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நம் அரசாங்கம்…
Read More » -
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மத்திய சுகாதாரத்துறை
உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்திய இந்த கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் அதன் அதிக அளவிலான பாதிப்பை தொடங்கியுள்ளது. தற்போது வழக்கமான செய்தியாளர்களை சந்தித்த மத்திய…
Read More » -
25 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை : 24,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்தடைந்தது
உலகின் வளர்ந்த மற்றும் வளரும் என அனைத்து நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரை 23 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,…
Read More » -
ஈவு இரக்கமற்ற மத்திய அரசு! ப.சிதம்பரம் சாடல்!
பசியால் வாடும் மக்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ப.சிதம்பரம், மக்கள்…
Read More » -
H.ராஜா ஒரு பைத்தியக்காரன்;மக்கள் நீதி மையம் அதிரடி!
நேற்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, கமல்ஹாசனை பால்கனி பையன் என தனது டுவிட்டரில் விமர்சனம் செய்ததற்கு பதிலடி தரும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின்…
Read More » -
தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்;தமிழக அரசு!
கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் ஏப்ரல் 20-க்கு…
Read More » -
கொரோனா பரவல் எந்தெந்த நாடு பாதுகாப்பானது ? இதோ பட்டியல்
உயிர்கொல்லி நோயாக கருதப்படுகின்ற இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 200-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிப்படைந்துள்ளன. நோய் தொற்று பரவல் அதிகமாக உள்ள நாடுகளில் அதிக…
Read More » -
கொரோனா வைரஸ் ; “ஊரடங்கு தேவையில்லை” அமெரிக்காவில் போராட்டங்கள் வெடிப்பு – அதிபர் டிரம்ப் ஆதரவு
உலகையே இன்று கொரோனாவைரஸ் என்ற நோய் தொற்றால் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு…
Read More » -
மீண்டும் சுங்கக் கட்டணம்!மத்திய அரசின் அடுத்த ஆப்பு!
ஊரடங்கால் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் காய்கறிகள்,…
Read More » -
கோயம்பேட்டில் பாஸ் இல்லாத வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு
தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கு. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பாஸ் இல்லாத வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் பாஸ்…
Read More » -
கொரோனா தொற்று:மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்!
சென்னை: தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு என்கிற விவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி…
Read More » -
கொரோனா வைரஸை பரப்பியது யார்?
WHO என்ற அமைப்பை 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் மக்களும் சுகாதாரமான சூழலை ஏற்படுத்தி தர இவ்வமைப்பு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பை தொடக்கத்தில் இதற்கு…
Read More » -
விவசாய நில கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை
நீலகிரியில் தற்போது வெயிலின் தாக்கம் வாட்டி எடுக்கும் நிலையில் வனவிலங்குகளும், பறவைகளும் உணவு, தண்ணீர் தேடி அலைகின்றனர்.. இவ்வாறு இருக்கையில் அருகிலுள்ள கிராமங்களுக்கு விலங்குகளின் அவ்வப்போது வருவது…
Read More » -
சென்னையில் இன்று ஒரே நாளில் 30 பேர் விடுவிப்பு!
சென்னையில் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் ஓமந்தூரார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 90 பேரில் 30 பேர் இன்று ஒரே நாளில் விடுவிக்கப்பட்டனர்.. தமிழகத்தில்…
Read More » -
170km காலில் செருப்பின்றி உண்ண உணவின்றி நடந்தே வந்த சிறுவனும் அவரின் குடும்பமும்
கோவையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்வதற்காக 170 கிலோமீட்டர் காலில் செருப்பின்றி நடந்து வந்த சிறுவன் அவரின் குடும்பத்தை அங்கு வந்த போலீஸ் மீட்டு உணவு கொடுத்து ஒரு வாகனத்தில்…
Read More » -
தந்தையை தூக்கி சென்ற மகன் – வைரலான வீடியோவால் போலீஸ் மீது வழக்கு பதிவு
கேரளாவில் புனலூரிலு உள்ள மருத்துவமனையில் இருந்து விடுவித்த தன் தந்தையை ஆட்டோ மூலம் வீட்டிற்கு அழைத்து வந்தார் அவரின் மகன். வரும் வழியில் போலீஸ் தடுத்ததால் தன்…
Read More » -
நோன்பு கஞ்சி காய்ச்சி விநியோகம் செய்யக்கூடாது! தமிழக அரசு!!
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்கில் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க ,…
Read More » -
விரக்தி அடைந்த விவசாயி. வீடு சென்று மன்னிப்பு கேட்ட போலீஸ்
தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் 144 அமலில் இருந்த இந்நிலையில் ஊரடங்கை மதிக்காமல் சாலையில் சுற்றியிருப்பவர்களை போலீசார் கடுமையாக தாக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதேசமயம் போலீசாருக்களுக்கு…
Read More » -
இந்தியாவில் 12 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா! அதிர்ச்சியில் மக்கள்!
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கும் போதே பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது மக்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக…
Read More » -
மகாராஷ்ட்ராவில் தவிக்கும் தமிழர்கள். எங்க நிலைமை ரொம்ப மோசம்!
தமிழகத்திலிருந்து ஜவுளி ஏற்றி சென்ற லாரி டிரைவர்கள் 48 பேர் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வர முடியாமல் தவித்து வருகிறார்கள் அவர்களுக்கு அங்கு தண்ணீர் , உணவு…
Read More »