Tamil News
-
ஊரடங்கு முடிஞ்சாலும் சென்னையில் இதுக்கு மட்டும் தடை!ஒண்ணும் பண்ண முடியாது!
சென்னை: சென்னையில் ஊரடங்கு முடிந்தாலும் கூட்டம் கூடுவது, போராட்டம் செய்வது போன்றவற்றிற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3 கட்டங்களாக தொடர்ந்த ஊரடங்கு மே 17 வரை…
Read More » -
பச்சை மண்டலத்துக்கு மாறும் கொங்கு மண்டலம்!!
சேலம்: சேலம் மாநகராட்சியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 11 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளதால் அங்கு கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கியுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாநகராட்சி…
Read More » -
ஊரடங்கு ஜூன் 30 வரை நீடிப்பு…? ‘சிம்பாலி’க்காக சொன்ன ரயில்வே அமைச்சகம்
டெல்லி: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் 78,000…
Read More » -
சென்னை ராயபுரம் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்கியது;மக்கள் அச்சம்!
சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் 890 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,227 ஆக அதிகரித்துள்ளது. அதில்…
Read More » -
ஊரடங்கு நீட்டிப்பா?முக்கிய முடிவு எடுக்கும் எடப்பாடி!
சென்னை: கொரோனா வைரஸ் தொடர்பாக சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 3ம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே…
Read More » -
எய்ட்ஸ் மாதிரி, கொரோனாவும் அழியாது!உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!!
ஜெனிவா: கொரோனா நம்மை விட்டு போகாது. உலக மக்கள் அனைவரும் அதனுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து…
Read More » -
கடையை தள்ளிவிட்டதால் காத்திருப்போர் பட்டியல்…!தாமசின் நிலைமை இப்படியாகி போச்சே..!
வாணியம்பாடி: தள்ளுவண்டிக் கடை வியாபாரிகளிடம் தமது அதிகாரத்தை காட்டி அத்துமீறலில் ஈடுபட்ட வாணியம்பாடி நகராட்சி ஆணையர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில்…
Read More » -
கணவரின் இறுதிச்சடங்கை வீடியோ காலில் பார்த்து கதறிய மனைவி….! அவ்வளவு தாங்க உலகம்
நொய்டா: கொரோனாவால் உயிரிழந்த கணவரின் இறுதி சடங்கை வீடியோ காலில் பார்த்து மனைவி கண்ணீர் விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 60 வயது…
Read More » -
8ல் இருந்து இப்போது 2…! இப்படி பண்ணீட்டிங்களே…! புலம்பும் ஆண்டவர்…!
சென்னை: கொரோனா பாதிப்பில் தமிழகம் 2வது இடத்தை பிடித்திருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு இருந்தாலும் நாளுக்கு நாள்…
Read More » -
ரயில் பயணத்தில் டிக்கெட்டை விட ‘இது’ அவசியம்…! இல்லைன்னா இறக்கி விட்டுடுவாங்க..!
சென்னை: ஆரோக்ய சேது செயலியை தங்கள் மொபைலில் வைத்திருக்கா விட்டால் ரயிலில் அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து டெல்லிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணிகள் கடைபிடிக்க…
Read More » -
வேறு வழி இல்ல… கொரோனாவோடு வாழ வேண்டியது தான்…! ஷாக் தந்த மத்திய அமைச்சர்!
டெல்லி: கொரோனா வைரசுடன் வாழும் கலையை நாம் கற்று கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறி உள்ளார். சீனாவில் உகான் நகரில் தோன்றி…
Read More » -
எங்களுக்கு கோயம்பேடு சந்தை தான் வேணும்…! கோர்ட்டுக்கு போன வியாபாரிகள்
சென்னை: கோயம்பேடு சந்தையை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாபாரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணமாக…
Read More » -
தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வகுப்புகள் ரத்தாகிறதா…?
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகள் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மே…
Read More » -
சென்னையில் கொரோனா தொற்றில் இந்த ஏரியா தான் பர்ஸ்ட்…! லிஸ்ட் போட்ட மாநகராட்சி
சென்னை: சென்னையில் 828 கொரோனா தொற்றுடன் ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் இருக்கிறது. தலைநகர் சென்னையில் சில நாட்களாக நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பு…
Read More » -
தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தரும் ஜாக்பாட்…! என்ன தெரியுமா?
சென்னை: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2வது முறையாக தலா ரூ.1,000 தரும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. கொரோனா ஊரடங்கால்,…
Read More » -
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி…! 54 ஆனது உயிர்பலி
சென்னை: கொரோனாவுக்கு வங்கதேசத்தை சேர்ந்த நபர் சென்னை மருத்துவமனையில் உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. பாதிப்புக்கு ஏற்ப 3 வண்ணங்களில் மண்டலங்கள் பிரிக்கப்பட்டு,…
Read More » -
என்ன பண்ண போறீங்க..! பிரதமரே…! நாடே பாத்துக்கிட்டு இருக்குது..!
சென்னை: பிரதமரின் ரூ20 லட்சம் கோடி பொருளாதார திட்டம் பலனளிக்குமா என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.…
Read More » -
எல்லாம் நீங்களே பாத்துக்குங்க…! உங்க கையில் தான் இருக்கு…! ஏன் சொன்னார் எடப்பாடி..?
சென்னை: மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை ஒழிக்க முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட கலெக்டர்களுடன் இன்று காலை…
Read More » -
அரை கோடியை தொடுகிறதா கொரோனா பாதிப்பு…? அலறி துடிக்கும் அமெரிக்கா
ஜெனீவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43.39 லட்சத்தை கடந்துள்ளது. உலகில் 200க்கும் அதிகமான நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா. அந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…
Read More » -
ஆதாரையும், ரேஷனையும் இணைக்கவில்லையா…? அப்ப இந்த செய்தி உங்களுக்கு தான்…!
டெல்லி: ஆதார் எண்ணுடன் ரேஷன் கார்டை இணைக்கும் காலக் கெடுவை செப்டம்பர் மாதம் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்டுள்ள…
Read More » -
டாஸ்மாக்கில் புகுந்த நாம் தமிழர் கட்சி…! அடுத்து என்ன நடக்கும்னு தெரியலையே…?
டெல்லி: தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனைக்கு அனுமதி தந்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறது. டாஸ்மாக் வழக்கில் அனைத்து…
Read More » -
உலக அளவில் டாப் 12ல் இந்தியா….! என்ன கொடுமை சரவணா…?
டெல்லி: கொரோனா பாதிப்பில் இந்தியா 12வது இடத்துக்கு முன்னேறி இருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் ஓயவில்லை.…
Read More » -
இது டாஸ்மாக் டுவிஸ்ட்…! வழக்கு விசாரணை 3 நீதிபதிகள் அமர்வுக்கு திடீர் மாற்றம்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள டாஸ்மாக் வழக்குகள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு திடீரென மாற்றப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு…
Read More » -
தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு…! தமிழிசை மெசேஜ்
ஐதராபாத்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரும், அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு இன்று…
Read More »
