Tamil News
-
கேரளா : மீண்டும் கனமழை எச்சரிக்கை கேரள மக்கள் பதற்றம் !!
கேரளா மாநிலம் கனமழை மற்றும் வெள்ளத்தால் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள கேரள மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் 2.5 லட்சம் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்கவைக்க…
Read More » -
தமிழக மக்களுக்கு எச்சரிக்கை ! 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழைக்கு இன்று வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்கியது.…
Read More » -
சுவையான கிச்சடி செய்வது எப்படி !!
தேவையான பொருட்கள்: ரவை வறுத்தது 1/4 கிலோ வெங்காயம் 2 தக்காளி 1 பச்சை மிளகாய் 3 காரட் 1 பீன்ஸ் 5 பச்சை பட்டாணி 1…
Read More » -
வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி கடற்படையினரால் மீட்பு!
கேரள குடியிருப்பு பகுதிகள் சுற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத சூழலில், அங்கிருந்து கர்ப்பிணி பெண் ஒருவர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டார். கேரளாவை புரட்டிபோட்டுள்ள…
Read More » -
கேரளா ; கதறி அழுத ஊராட்சி தலைவி; என் ஊராட்சி மக்களை காப்பாற்ற முடியவில்லையே !!
கேரளா மாநிலத்தை சேர்ந்த சிறு கிராமமான நெடும்பச்சேரி என்ற கிராமத்திலும் வெள்ளம் சூழ்ந்தது. அந்த கிராம ஊராட்சி தலைவி மினி எல்தோரா வெள்ளத்தில் சூழப்பட்ட மக்களை அத்தாணி…
Read More » -
கேரளாவில் வரலாறு காணாத பேய்மழை; பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு!
கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கன மழை பெய்ததன் விளைவாக மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு…
Read More » -
கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் நிதிஉதவி-நடிகர் விஜய் சேதுபதி
கேரளாவில் கடந்த 8-ஆம் தேதி முதல் வரலாறு காணாத அளவில் கன மழை பெய்து வருகிறது. நேற்று முந்தினம் மழை குறைந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.…
Read More » -
காவிரியில் வெள்ளப்பெருக்கு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் குறித்து முதலமைச்சர் ஆலோசனை !
காவிரியிலிருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி…
Read More » -
நிலநடுக்கத்தின் போதும் தொழுகையை கைவிடாத இந்தோனேஷிய இமாம் ; என்ன ஒரு இறைப்பற்று! !!!
கடந்த வாரம் இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது . அதனால் பலர் உயிர் இழந்துள்ளனர் . பலர் வீடுகளையும் இழந்துள்ளனர் . அங்கு இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள்…
Read More » -
சென்னை ஊரப்பாக்கத்தில் ரயில் பயணிகள் போராட்டம்; ரயில் நிலையத்திலேயே மறியல் செய்தனர் ;
சென்னை ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திலுருந்து பயணிக்கும் பயணிகள் போராட்டம் செய்தனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தென் மாவட்டத்திலுருந்து சென்னைக்கு…
Read More » -
திருப்பூர் ;பனியன் நிறுவன அதிபர் கடத்தப்பட்டார் ; ரூ.21 லட்சம் கேட்டு மிரட்டல் ;
திருப்பூர் மாவட்ட சோலியாபாளையத்தில் நடந்து வரும் ஒரு பனியன் நிறுவனத்தின் அதிபர் மணிராஜ் அவரை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தியது. மேலும் அவரை விடுவிக்க ரூ.21…
Read More » -
சென்னை காவல் துறை ; சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 ஆயிரம் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதிலும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. அதனால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
ஆளுநர் கிரண்பேடி டி ஜி பி -க்கு உத்தரவு ; புதுச்சேரியில் ஹெல்மெட் சட்டத்தை நடைமுறை படுத்தவேண்டும்.
” தலை கவசம் உயிர் கவசம் ” அவ்வாறு சொல்லும் விதத்தில் புதுச்சேரியில் ஹெல்மெட் சட்டத்தை நடைமுறை படுத்தவேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி டி ஜி பி…
Read More » -
கேரளா ; உதவிக்கு காத்திருக்கும் மக்கள் ; கைகொடுத்து உதவுங்கள்!
கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத கன மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டதுடன். மண் சரிவாழும் , வெள்ளத்தாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 39 -ஆக உயர்ந்துள்ளது. மேலும்…
Read More » -
சுவையான பூண்டு குழம்பு …
தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் 1/4 கிகி தக்காளி 2 நறுக்கினது பூண்டு 15 பல் நல்லெண்ணெய் 100 மி.லி கறிவேப்பிலை ஒரு கைப்பிடி கடுகு 1…
Read More » -
என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்தேன்-மு.க.அழகிரி
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி மு.கருணாநிதியின் நினைவிடத்திற்கு நேரில் குடும்பத்தோடு வந்து அஞ்சலி செலுத்தினார் . இதற்கு பின் செய்தியாளர்களிடம்…
Read More » -
கன மழையால் ஏற்பட்ட இழப்பு ரூ.8,316 கோடியை தொட்டது ; கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு!
கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து கொண்டுள்ள நிலையில் அதிக அளவு பொருட் சேதமும் உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட சேதத்தின் அளவை…
Read More » -
வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் கேரளா; தலைவர்கள் நிதியுதவி !!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்: கமல்ஹாசன் கேரளாவில் வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு ரூ. 25 லட்சம் நிதிஉதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி…
Read More » -
கேரளாவில் வெள்ள பாதிப்பு ;அனைவரும் உதவி செய்ய வேண்டும் ; சூர்யா , கார்த்திக் ரூ.25 லட்சம் நிதியுதவி
கடந்த சில நாட்களாகவே கேரளாவில் கன மழை பெய்து கொண்டு வருகின்றது. இதனால் அங்கு அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது . அங்குள்ள மக்களுக்கு பல்வேறு…
Read More » -
குழந்தைகளுக்கு விடா இருமல் , சளியா இனி கவலை வேண்டாம் அதற்க்கு வீட்டு கை வைத்தியம் செய்யலாம்
இப்பொழது உள்ள காலகட்டத்தில் ஜூஸ் , சாக்கிலேட் மற்றும் கிரீம் பிஸ்கெட் இத்தகைய பொருட்கள் குழந்தைகளின் தினசரி உட்கொள்ளும் உணவாக உள்ளது. இதனால் சளி இருமல் என்பது…
Read More » -
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று ஷேர் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி சேவை துவங்கப்பட்டது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு சுலபமாக செல்லும் வகையில் ,சென்னையில் 8 இடங்களில் ஷேர் ஆட்டோ வசதியும்,5 இடங்களில் கால் டாக்ஸி சேவையும்…
Read More » -
திருமுருகன் காந்தி புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மற்றம்.!!
மே 17 என்ற இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.…
Read More » -
இருமல் பிரச்சனைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பலி!
சென்னை:ஆவடி பானுநகரை சேர்த்தவர் நிர்மலா இவர் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். சில நாட்களாக தொடர்ந்து இருமல் தொல்லையால் அவதிப்பட்டுள்ளார். வடபழனியில்…
Read More » -
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு அறிவுப்பு!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு இன்று முதல் செப்டம்பர் 9 தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. துணை வணிக வரி அலுவலர், சார்…
Read More » -
சுவையான தேங்காய் பர்பி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: தேங்காய் துருவல் 2 கப் சர்க்கரை 1 கப் ஏலக்காய் 3 முந்திரி 10 நெய் தண்ணீர் 1/2 கப் உப்பு ஒரு சிட்டிகை…
Read More »