Tamil News
-
தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை – செங்கோட்டையன் அறிவிப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 55 இலட்ச ரூபாய் செலவில் புதிதாக ‘காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம்’ கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…
Read More » -
காலாவதியான பொருட்கள் நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்ய்யப்பட்டது கண்டுபிடிப்பு!!
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் இயங்கி வருகிறது நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட். இந்த அங்காடியில் கடந்த ஒருவார காலமாக 50% சலுகை விலையில் உணவு பொருட்கள் விற்பனை…
Read More » -
எச்.டி.எப்.சி வங்கி கேரளாவிற்கு 10 கோடி நிவாரண நிதி!
வெள்ளத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு எச்டிஎப்சி வங்கி ரூ. 10 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. வரலாறு காணாத கனமழையினால் பேரழிவை கண்ட கேரளாவிற்கு பல நாடுகளிலிருந்தும், பல…
Read More » -
மூலிகை வைத்தியம் – வேம்பு !!
ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் வளர்க்கக்கூடிய மரங்களில் ஒன்று வேப்பமரம். இது அனைத்து விதமான மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது. இம்மரத்தின் இலை, பூ, வேர், தண்டு, விதை அனைத்திலும்…
Read More » -
மு க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மனைவியான தயாளு அம்மாள் உடல்நலக் குறைவுக் காரணமாக, அவரின் இறுதி மரியாதையில் கூட பங்குபெறவில்லை. இந்நிலையில் வயது மூப்பு காரணமாக…
Read More » -
சருமத்தை பராமரிக்கவும் பாதுகாக்கவும் கடலைமாவு !!!
கடலைமாவு சருமத்தை பராமரிக்கவும், பொலிவடையவும் செய்யும். முகத்தில் உள்ள அழுக்கினையும், இறந்த செல்களையும் நீக்கி புத்துயிர் பெற செய்யும். கடலைமாவு காற்று மாசுக்களால் ஏற்படும் கறைகளை அகற்ற…
Read More » -
மக்கள் நல இயக்கம்” எனும் அமைப்பை தொடங்கினார் நடிகர் விஷால்!
சமீபத்தில் நடிகர் விஷால் நடித்து வெளிவந்த “இரும்புத்திரை” திரைப்படத்தின் 100-வது நாள் விழாவையும், விஷாலின் பிறந்த நாளையும் கலைவாணர் அரங்கத்தில் இன்று கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர்…
Read More » -
கடவுள் நம்மை கண்காணிக்கிறார் என்பதால் பாவங்கள் குறையும் – பன்வாரிலால் புரோகித்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று ஈரோடு மாவட்டம் சென்றுள்ளார். ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னையில் இருந்து ஈரோடு சென்ற தமிழக…
Read More » -
ஆசிய விளையாட்டு போட்டியில் 50 பதக்கங்களை வென்று இந்தியா 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது!!!
18-வது ஆசியவிளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகின்றன. ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் மன்ஜித் சிங் மற்றும் ஜின்சன் ஜான்சன் களமிறங்கினர். போட்டி…
Read More » -
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை : சென்னை வானிலை மையம்
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக வட உள்…
Read More » -
கறிவேப்பிலை எண்ணெய்யின் பயன்கள் மற்றும் செய்முறை!
தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை ஒரு கைப்பிடி தேங்காய் எண்ணெய் 200 மி.லி வெந்தயம் 1 ஸ்பூன் செய்முறை: கறிவேப்பிலை மற்றும் வெந்தயம் எடுத்துக்கொண்டு மிதமான தீயில் வதக்கவும்.…
Read More » -
கொய்யா பழத்தின் மருத்துவ பயன்கள் !!!
கொய்யாப் பழம் வைட்டமின் ‘சி’ க்கு மிகப்பெரிய மூல ஆதாரமாக விளங்குகின்றது. ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் ‘சி’ அளவினைவிட நான்கு மடங்கு அதிக அளவு வைட்டமின் ‘சி’ யினை…
Read More » -
திமுக கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து !!!
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலினை திமுக தலைவராக அறிவித்தார். இதையடுத்து தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து பொதுச்செயலாளர் அன்பழகன் வாழ்த்து தெரிவித்தார்.…
Read More » -
தி.மு.க கட்சியில் தம்மை சேர்க்காவிட்டால் அதன் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்:மு.க.அழகிரி எச்சரிக்கை!
தி.மு.கவில் தம்மை சேர்க்கவில்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய…
Read More » -
தன் மகனை விசாரணைக்கு அழைத்து சென்று, ரயில்வே போலீசார் கொலை செய்து தண்டவாளத்தில் எறிந்ததாக பெற்றோர் புகார்!
திருவள்ளூர் மாவட்டம் சின்னக்காவனம் கிராமத்தை சேர்ந்தவர் மவுலீஸ்வரன். கல்லூரி மாணவனான அவரை சந்தேகத்தின் பேரில் ரயில்வே போலீசார் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்குள்ள ரயில்வே கேட் அருகே…
Read More » -
பகுத்தறிவுப் பகலவன் மறைந்துவிட்டது; பாரதிராஜா
நேற்று திரைத்துறை சார்பாக “மறக்க முடியுமா கலைஞரை” என்ற தலைப்பில் கோவையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்…
Read More » -
நடிகர்களின் பின்னால் சென்றால் பாஜகவுக்கு ஓட்டு கிடைக்காது என பாரதியஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறினார்…
ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை விமான…
Read More » -
ஈரான் மற்றும் ஈராக் நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஈரான் மற்றும் ஈராக் நாடுகளில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ஈராக் நாட்டின் பாக்தாத் நகரம் மற்றும் அந்நாட்டின் எல்லை பகுதியை ஒட்டிய ஈரான் நாட்டின் கெர்மன்ஷா…
Read More » -
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 7-வது தங்கம் வென்றது!
ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர் சிங் தூர் தங்கம் வென்று இந்தியாவிற்கு மேலும் பெருமை…
Read More » -
வடசென்னை ஆர்.கே. நகரில் குப்பை தொட்டியின் ஓரமாக இறந்த நிலையில் பச்சிளம் சிசு ??
சென்னை ஆர்.கே. நகரில் குப்பைத் தொட்டி ஓரமாக பச்சிளம் சிசு வீசியெறியப்பட்ட துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை, நேதாஜி நகர் 6 ஆவது தெருவில் உள்ள குப்பைத்…
Read More » -
கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடிய மழை வெள்ளத்தில் சிக்கி 265 பேர் உயிரிழப்பு, மேலும் 36 பேரை காணவில்லை – என கேரள அரசு அறிவிப்பு
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 265 பேர் பலியாகி இருப்பதாகவும், 36 பேரை இன்னும் காணவில்லை என்றும் கேரள அரசு தகவல் தெரிவித்துள்ளது. வரலாறு காணாத பேய்மழைய்…
Read More » -
உத்திர பிரதேச வாக்காளர் பட்டியலில் இந்தி நடிகையின் புகைப்படம் – தொடர்ந்து எழும் சர்ச்சை…
உத்திரபிரதேச வாக்காளர் பட்டியலில் பிரபல இந்தி நடிகை சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனால் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கியது.…
Read More » -
தொழிலதிபர் விஜய் மல்லையாவை அடைக்கவிருக்கும் மும்பை சிறையின் விடியோவை வெளியிட்டது சிபிஐ !!!
விஜய் மல்லையா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால், அவரை அடைக்கவிருக்கும் மும்பை சிறையின் வீடியோவை சிபிஐ அதிகாரிகள் லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் வெளியிட்டுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த பிரபல…
Read More » -
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிவாரண நிதியாக ரூ. 51 லட்சம் வழங்கினார் – ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன்
கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்தது. கேரளாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியாதல், மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பலர்…
Read More » -
பேராசிரியர் பணியில் இருந்த நான் மாணவிகளை தவறான பாலியல் தொழிலுக்கு அழைத்தேன்- நிர்மலாதேவி ஒப்புதல் வாக்குமூலம்….
கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியது உண்மை என்று நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நிர்மலாதேவியின் வயது 46. இவர் தேவாங்கர் கலைக் கல்லூரியில் இளங்கலை…
Read More »