RE
-
தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரங்களை அறிவித்தது தமிழக அரசு !
சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து பட்டாசு வெடிப்பதற்கான 2 மணி நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து இன்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த…
Read More » -
எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு !
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுவது தீபாவளியாகும். தீபாவளியின் சிறப்பம்சமே இனிப்பு பலகாரங்களும் , பட்டாசும் ஆகும். அவ்வாறு இருக்கும் போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை…
Read More » -
மர்மக்காய்ச்சலால் இளைஞர் ஒருவர் பலி – கோவில்பட்டி அருகே நடந்த சம்பவம்
தமிழகத்தில் காய்ச்சல் பரவி வரும் நிலையில்.கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டியுல் மர்மக்காய்ச்சலால் இளைஞர் ஒருவர் முத்துராஜ் (26) உயிரிழந்துள்ளார். இவ்வாறு மர்மக்காய்ச்சலால் தாக்கி சிகிச்சை பலனின்றி இளைஞர்…
Read More » -
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை !!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் வட கிழக்கு பருவ மழை…
Read More » -
நாளை முதல் திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை அறிவிப்பு !
திருமலையில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் அவர்கள்…
Read More » -
தகுதிநீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு இல்லை… டிடிவி தினகரன் அறிவிப்பு !
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 18 எம்எல்ஏ-க்கள் வழக்கில் மேல்முறையீடு செய்ய…
Read More » -
தமிழகம் – இதுவரை 2,600-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு !
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்காக 2 ஆயிரத்தி 600 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் சிறியவர்களில்…
Read More » -
தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் 5-ம் தேதி அரசு விடுமுறை – அரசாணை வெளியீடு
தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நவம்பர்…
Read More » -
சபரிமலையில் போராட்டம் நடத்திய 1400 பேர் அதிரடி கைது நடவடிக்கை !
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் நடந்த போராட்டம் தொடர்பாக 1,400 பேரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.…
Read More » -
வங்கி காசாளரே வங்கியில் திருடினார் – தினமும் ரூ.10000 திருடி குடித்துள்ளார்!!
போரூர் இந்தியன் வங்கி காசாளர் தினமும் ரூ.10,000 திருடி மது குடித்துள்ளார். இவ்வாறு செய்த அதிகாரியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில்…
Read More » -
தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை – டிடிவி தினகரன்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று 18 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்ததை தொடர்ந்து அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18…
Read More » -
இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் என்று முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சிறந்த தீர்ப்பு வெளியாகியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 20 தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.…
Read More » -
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் 3வது நீதிபதி தீர்ப்பு !
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 3-வது நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பு வழங்கினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 18 எம்எல்ஏ-க்கள் ஆளுநரிடம்…
Read More » -
கோயம்பேட்டில் ; மெட்ரோ ரயிலுக்கு மின் சேவையை பெற சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் அதை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.அதனால் கோயம்பேடு-ஆலந்தூர் , சின்னமலை விமானநிலையம் , திருமங்கலம்- சென்ட்ரல் ஆகிய இடங்களில்…
Read More » -
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அந்த மாவட்டத்தின் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல இருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
இருமுடியுடன் சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா பணியிடமாற்றம் !
சபரிமலை சர்ச்சையையடுத்து, பிஎஸ்என்எல் ஊழியரான ரெஹானா பாத்திமா கொச்சியில் இருந்து ரவிபுரத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச…
Read More » -
சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்டாலின் இன்று ஆஜர் !
தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டு திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது. இதனை தொடர்ந்து சென்னை மாவட்ட ஆட்சியல் அலுவலக வளாகத்தில் உள்ள…
Read More » -
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தார். குறைந்த பட்சமாக ரூ.8,400, அதிகபட்சமாக ரூ.16,800 போனசாக கிடைக்கும். 3 லட்சத்து 58 ஆயிரம்…
Read More » -
கசோக்கியின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி வீட்டு வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்
பத்திரிகையாளர் கசோக்கியின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி வீட்டு வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 60) அமெரிக்காவின்…
Read More » -
பட்டாசு கடைகள் அமைக்கும் பணி மும்முரம் – தீவுத்திடலில் அமைக்கப்பட உள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகளை அமைக்கும் பணிகள் தீவீரமாக நடைபெற்று வருகின்றது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது சென்னை மக்களின் வசதியை கணக்கில்…
Read More » -
தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவிகித தீபாவளி போனஸ் அறிவிப்பு!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.அப்படியிருக்கும்போது தொழிலாளர்களின் பாதுகாப்பும் , முன்னேற்றமுமே நாட்டின்…
Read More » -
சென்னையில் துவங்கியது ஓவிய கண்காட்சி ; மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லலித் கலா அகாடமியில் பெண்ணின் கிராமியத்தை வெளிப்படுத்தும் ஓவிய கண்காட்சி துவங்கியுள்ளது. இதை சென்னையில் உள்ள அனைத்து பொது மக்களும் ஆர்வத்துடன் கண்டு…
Read More » -
சபரிமலை கோவிலில் நடந்த வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம் – கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில் புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலில் நடந்த வன்முறைக்கு முழுக்க ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். சபரிமலை கோவிலுக்கு சென்ற…
Read More » -
பதவி, பணத்தாசை உள்ளவர்கள் அருகில் வர வேண்டாம்… இப்போதே விலகி விடுங்கள்… ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால்,…
Read More » -
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 113 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல் பல்வேறு இடங்களில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு 113 பேரும் ,பன்றி காய்ச்சலுக்கு 39 பேரும் அனுமதிக்கப்ட்டுள்ளனர். மேலும் நோய்களை கட்டுப்படுத்தவும்…
Read More »