RE
-
“வல்லமை வாய்ந்த உர்ஜித் படேலின் வெற்றிடம் நமக்கு பெரும் இழப்பு” – ட்விட்டரில் நரேந்திர மோடி!
மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நிதி விவகாரத்தில் மோதல் வலுத்து வருகிறது என தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், கடந்த அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி ரிசர்வ்…
Read More » -
இந்திய ரிசர்வ் வாங்கி ஆளுநர் உர்ஜித் படேல் திடீர் ராஜினாமா !
இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் ஆளுநரான உர்ஜித் படேல் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உர்ஜித் படேல்…
Read More » -
விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி திரும்பத் தராமல் இந்தியாவை விட்டு வெளியேறியவர். 9000 கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பி…
Read More » -
மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை கிடையாது… கர்நாடக அமைச்சருக்கு சி.வி.சண்முகம் பதில் கடிதம்!!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி…
Read More » -
மல்லையா மீதான கடன் மோசடி விவகாரம்…லண்டன் கோர்ட் இன்று தீர்ப்பு!
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் சுமார் ரூ.9000 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்து தப்பிச் சென்று…
Read More » -
கலைஞர் மு. கருணாநிதி சிலை திறப்பு விழா.. சரத்பவாருக்கு ஸ்டாலின் அழைப்பு..
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று டெல்லியில் பல கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். தற்போது…
Read More » -
பெண்கள் விடுதி நடத்துபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – உரிமம் பெறாமல் விடுதிகள் நடத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை
உரிமம் பெறாமல் விடுதி, காப்பகம் நடத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பெண்கள் விடுதி நடத்துபவர்களுக்கு புதிய…
Read More » -
1,064 ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்து விவசாயி ஆவேசம்
மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி தன் நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயம் ரூ.1,064க்கு விலை போனதால், விரக்தியடைந்த அவர், அந்த பணத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி, தனது…
Read More » -
கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கஜா புயல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு அப்போது அறிவிக்கப்பட்டிருந்த மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. எனவே தற்போது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்க முடியாது – நீதிமன்றம் திட்டவட்ட முடிவு.
மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கோரிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணுவின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாய பொருட்களுக்கு…
Read More » -
இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக விளங்குகிறது தமிழகம் ; தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமித பேச்சு
தமிழகம் இந்தியாவிலேயே மருத்துவ தலைநகரமாக விளங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை பெருங்குடி அருகே எம்.ஜி.ஆர் சாலையில் புதிய மருத்துவமனை திறப்புவிழா நடைபெற்றது அதில் பேசிய…
Read More » -
நடிகர் நாசர் மகனின் நீண்ட நாள் கனவை நனவாக்கிய நடிகர் விஜய்!
தன்னுடைய பிறந்த நாளை விஜய்யுடன் கொண்டாட வேண்டும் என்ற நாசர் மகன் பைசலின் ஆசையை நனவாக்கியுள்ளார் விஜய். நடிகர் சங்கத் தலைவரும், முன்னணி நடிகருமான நாசரின் மகன்…
Read More » -
வடதமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு !
தென்கிழக்கு வங்கக் கடலில் மாலத்தீவையொட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.…
Read More » -
மேகதாது திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு !
டெல்லியில் நடைபெற்று வரும் காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் மேகதாது திட்டத்திற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் இரண்டாவது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. ஆணைய தலைவர்…
Read More » -
“வீடு இழந்த நமது விவசாயிகளுக்கு ஐம்பது வீடுகள் கட்டி கொடுக்க முடிவு”-ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “Hi friends and Fan’s, கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த நமது விவசாயிகளுக்கு ஐம்பது வீடுகள் கட்டி…
Read More » -
நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு !
ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும்.…
Read More » -
“கையில் தானே வைத்திருக்கிறேன்.. குடிக்கவில்லையே”.. என விஷால் விளக்கம்
சண்டக்கோழி 2 படத்தைத் தொடர்ந்து விஷால் நடித்து வரும் படம் அயோக்யா. வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். பார்த்திபன்,…
Read More » -
நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறிதான் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறி தான் ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் கடந்த 17-ந்தேதி, ராஜஸ்தானில்…
Read More » -
கஜா புயல் சேதம் குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு நாளை தமிழகம் வருகை
கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு அனுப்பி வைக்கப்படும் என்று முதலமைச்சரிடம் இன்று பிரதமர் கூறியிருந்தார். இதன்படி கஜா புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட…
Read More » -
“எங்களிடம் உணவு இருக்கிறது மின்சாரம் தான் இல்லை” உணவு எடுத்து சென்ற கமலுக்கு மக்கள் சொன்ன பதில் !
தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் ‘கஜா’ புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயிர்…
Read More » -
கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் மத்திய அரசிடம் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் !
கஜா புயல் சேத விவரங்களைத் தெரிவிப்பதற்காக, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 30 நிமிடம் நடந்த இந்தச் சந்திப்பில், 15 ஆயிரம் கோடி…
Read More » -
கனடாவில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் – ஏ.ஆர்.ரஹ்மான்
கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். கடந்த வாரம்…
Read More » -
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கஜா புயல் தாக்கியதில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட…
Read More » -
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த வலுவான குறைந்த காற்றழுத்த பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யும் என்று…
Read More » -
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நடிகர்கள் பலரும் நிதிஉதவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பலரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். கஜா புயலால்…
Read More »