அரசியல்
-
தமிழகத்தில் ஒரே நாளில் 7000 ஐ நெருங்கும் கொரோனா!-இன்று மட்டும் 6,988 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 6,988 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,329 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
காலியாக உள்ள தொகுதிகளுக்கு கட்டாயம் தேர்தல் நடத்தப்படும்-தேர்தல் ஆணையம்!
புது தில்லி: நாடு முழுவதும் உள்ள காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 23.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 24 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம்-இன்று மட்டும் 6,729 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 6,729 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,299 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ரஜினிக்கு வழங்கப்பட்ட இ பாஸில் எழுந்த சர்ச்சை…! சலுகை அளிக்கப்பட்டதாக புகார்!
சென்னை: இ பாஸ் பெறும் வழிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினிக்கு மட்டும் சென்னையில் இருந்து கேளம்பாக்கம் விடுதிக்கு சென்று வர ‘மருத்துவ அவசரம்’ என்ற காரணத்தில்…
Read More » -
குடியாத்தத்தில் இன்று முதல் அறிவிக்கப்பட்ட 8 நாள் முழு ஊரடங்கு திடீர் ரத்து…!
குடியாத்தம்: குடியாத்தத்தில் இன்று முதல் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம்…
Read More » -
பாபர் மசூதி இடிப்பு வழக்கு..! சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அத்வானி இன்று ஆஜர்!
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று ஆஜராகிறார். 1992ம் ஆண்டு டிசம்பரில், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில்,…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம்-இன்று மட்டும் 6,472 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 6,472 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,336 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆந்திர அரசு திட்டம்…!
ஐதராபாத்: செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை மறுதொடக்கம் செய்ய ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.…
Read More » -
தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை..! அமைச்சர் கடம்பூர் ராஜூ!
சென்னை: தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து…
Read More » -
தமிழக நலன்களுக்காக குரல் ஒலிக்கும்…! எம்பியாக பொறுப்பேற்ற ஜிகே வாசன் உறுதி!
சென்னை: மாநிலங்களவையில் தமிழக மக்களின் குரலாக ஒலிப்பேன் என்று மாநிலங்களவை உறுப்பினராக ஜி.கே.வாசன் கூறி உள்ளார். அ.தி.மு.க. கூட்டணி சார்பில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மாநிலங்களவை தேர்தலில்…
Read More » -
சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வான அனைவருக்கும் பணி நியமனம்: கேஎஸ் அழகிரி!
சென்னை: சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
Read More » -
வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைக்க 58 விமானங்கள்..! மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர தமிழகத்திற்கு 58 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் உலகமே தவித்து வரும்…
Read More » -
பிளஸ்-1 தேர்வு முடிவு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்..! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!
கோபிசெட்டிபாளையம்: பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட 7…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 22 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம்-இன்று மட்டும் 5,849 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,171 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ரூ. 30 கோடி…! பாஜக முருகனுக்கு பதிலடி தந்த காங். கே.எஸ். அழகிரி…!
சென்னை: தமிழக பாஜக தலைமை இடத்தை ரூ.30 கோடிக்கு வாங்கிக் கொள்ள தயார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு…
Read More » -
கேபிள் டிவி கட்டணம் கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை..! அமைச்சர் எச்சரிக்கை!
சென்னை: சந்தா தொகைக்கு மேல் கேபிள் டி.வி. கட்டணம் வசூல் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆபரேட்டர்களுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கால்நடை…
Read More » -
ராஜ்யசபாவிற்கு முதன்முறையாக தேர்வான 43 எம்.பி.க்கள்…! இன்று பதவியேற்க வாய்ப்பு!
டெல்லி: ராஜ்யசபாவிற்கு முதன்முறையாக தேர்வாகியுள்ள 43 எம்.பி.,க்கள் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபாவுக்கு, 20 மாநிலங்களில் இருந்து, 61 எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். கடந்த…
Read More » -
சீனா உய்குர்ஸை நடத்துவது தொடர்பாக, அமெரிக்கா 11 நாடுகளை தடுப்புபட்டியலில் சேர்க்கிறது!
மேற்கு சீனாவின் ஜின்ஜியாங்கில் உய்குர்களுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பாக மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் 11 சீன நிறுவனங்கள் பொருளாதார தடுப்புப்பட்டியலில் அமெரிக்க வர்த்தகத் துறை சேர்த்தது. அவற்றில்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 20.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 21 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம்-இன்று மட்டும் 4,965 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,965 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,130 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த மேலும் 2 பேர் கைது…!
சென்னை: கந்தசஷ்டி விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின்…
Read More »