அரசியல்
-
இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் என்று முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சிறந்த தீர்ப்பு வெளியாகியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 20 தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.…
Read More » -
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் 3வது நீதிபதி தீர்ப்பு !
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 3-வது நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பு வழங்கினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 18 எம்எல்ஏ-க்கள் ஆளுநரிடம்…
Read More » -
சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்டாலின் இன்று ஆஜர் !
தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டு திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது. இதனை தொடர்ந்து சென்னை மாவட்ட ஆட்சியல் அலுவலக வளாகத்தில் உள்ள…
Read More » -
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தார். குறைந்த பட்சமாக ரூ.8,400, அதிகபட்சமாக ரூ.16,800 போனசாக கிடைக்கும். 3 லட்சத்து 58 ஆயிரம்…
Read More » -
தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவிகித தீபாவளி போனஸ் அறிவிப்பு!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.அப்படியிருக்கும்போது தொழிலாளர்களின் பாதுகாப்பும் , முன்னேற்றமுமே நாட்டின்…
Read More » -
சபரிமலை கோவிலில் நடந்த வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம் – கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில் புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலில் நடந்த வன்முறைக்கு முழுக்க ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். சபரிமலை கோவிலுக்கு சென்ற…
Read More » -
பதவி, பணத்தாசை உள்ளவர்கள் அருகில் வர வேண்டாம்… இப்போதே விலகி விடுங்கள்… ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால்,…
Read More » -
குரல் பரிசோதனைக்கும் நான் தயார்: இது சசிகலா குடும்பத்தினரால் செய்யப்பட்ட திட்டமிட்ட சதி….ஜெயக்குமார் ஆவேசம்
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இளம்பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், அவரது கருக்கலைப்பு தொடர்பாக அந்த பெண்ணின் தாயாருடன் அவர் பேசும் ஆடியோ இது தான் என்றும்…
Read More » -
தன் மீது களங்கம் விளைவிக்க முயற்சி – மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
பெண் ஒருவருடன் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாக ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகப் பரவியதையடுத்து, தன் மீது களங்கம் விளைவிக்க முயற்சி என ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். சமூக…
Read More » -
சபரிமலை வழக்கில் மறுசீராய்வு மனுக்கள் நவம்பர் 13-ம் தேதி விசாரிக்கப்படும் – உச்சநீதிமன்றம் இன்று முடிவு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்நிலையில்,…
Read More » -
பஞ்சாப் இரயில் விபத்து 2-வது நாளாக போராட்டம் ; தசரா விழா ஏற்பாட்டாளர்களின் வீடுகள் மீது தாக்குதல்.
பஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது அந்த விழாவின் கடைசியாக இராவணனின் உருவ சிலைக்கு தீ வைத்து எரிப்பது வழக்கம். அவ்வாறே அப்போதும் அந்த இராவணனின்…
Read More » -
அங்கன்வாடி மையங்களில் அடுத்த மாதம் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன் !
ஈரோடு முருங்கந்தொழுவு பகுதியில் கீழ்பவானி பாசன வாய்க்காலின் கசிவுநீரை குழாய் மூலம் 6 கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்று குளத்தில் சேகரிக்கும் திட்டத்தின் தொடக்க விழா…
Read More » -
சர்க்கஸ் நடத்துவதற்கும் திறமை தேவை… என்று ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி…
‘சர்க்கஸ் நடத்தவும் திறமை வேண்டும்’ என்று மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு…
Read More » -
விலையை சொல்லு! பரிசை அள்ளு!! காங்கிரஸ் கொடுக்கும் அறிய வாய்ப்பு!!!
பாட்னா : பீஹாரில், ‘ஒரு ரபேல் விமானத்தின் விலை எவ்வளவு என சொல்லும் நபருக்கு, 5 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும்’ காங்கிரசார், போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். பீஹார்…
Read More » -
எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை விசாரிக்க சிபிஐ -க்கு உத்தரவு !
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி…
Read More » -
கருத்து கணிப்பு….5 மாநில தேர்தலில் வெற்றி யாருக்கு ?
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடைகிறது. இந்த மாநிலங்களுடன், சட்டப்பேரவை கலைக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்துக்கும்…
Read More » -
ராகுல் காந்தி பிரசாரத்தின் போது, தீ விபத்து….. மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவு !
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தின் போது, பலூன் வெடித்து தீ பற்றிய விவகாரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மத்தியப் பிரதேச…
Read More » -
மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது !
மூத்த பத்திரிக்கையாளராக கருதப்படும் நக்கீரன் கோபாலை போலீசார் கைது செய்துள்ளனர். ஆளுநர் பணியில் தலையிட்டதாக, நக்கீரன் பத்திரிகையின் தலைவரான நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது…
Read More » -
இன்று பிரதமரை சந்திக்க உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி !
டெல்லி சென்றுள்ள முதல்வர் பார்லி வளாகத்தில் அதிமுக எம்.பி., களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். மேலும் டெல்லியில் கட்டப்பட்டு வரும் அதிமுக அலுவலகத்தையும் பார்வையிட உள்ளார். இந்த…
Read More » -
ஓபிஎஸ் என்னை சந்தித்தது உண்மை – டிடிவி தினகரன் !
ஓபிஸ் தன்னை சந்தித்தது உண்மை தான் என்றும், முதல்வரை இறக்கிவிட்டு தனக்கு பதவி தருவதாகவும் சொன்னார் என்று டிடிவி தினகரன் கூறியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி…
Read More » -
பெட்ரோல் டீசல் விலையில் ரூ. 2.50 காசுகள் குறைப்பு – அருண் ஜெட்லி அறிவிப்பு !
சென்னையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.33-க்கும், டீசல் விலை லிட்டர்க்கு ரூ.79.79-க்கும் விற்பனையாகிறது.இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை 2 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளதாக அருண் ஜெட்லி…
Read More » -
10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை
தேனி மாவட்டம் பெரிய குளத்தில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. 2014-ஆம்…
Read More » -
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்பு !!!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பதவி ஏற்றார். ரஞ்சன் கோகோய்க்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதி ரஞ்சன்…
Read More » -
பாலியல் பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட பிராங்கோ மூலக்கலின் ஜாமீன் மனு நிராகரிப்பு !
கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் ஆயர் பிராங்கோ மூலக்கல் ஜாமீன் மனுவை கேரள உயநீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாலியல் வன்கொடுமை செய்ததாக…
Read More » -
”மொழியில், இனிமையானது தமிழ்,” என புகழாரம் – கவர்னர் பன்வாரிலால் புரோஹித் !!!
”மொழியில், இனிமையானது தமிழ்,” என, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டினார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று மாலை,…
Read More »