இந்தியா
-
மாநிலங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பே இல்லை-ஓ.பி. ராவத் அறிக்கை!
மாநிலங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என பாஜக அரசு வலியுறுத்தி வருகிறது. பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த…
Read More » -
அதிகளவு தண்ணீரை தமிழகம் திறந்துவிட்டது தான் கேரள வெள்ளசேதத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு!
கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்ததால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கேரளாவில் உள்ள 13 மாவட்டங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டது. அந்த மாநிலத்தில்…
Read More » -
இமாச்சலபிரதேசம்; மலைப்பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து- 11 பேர் பலி
இமாச்சலபிரதேசத்தின் குல்லு மாவட்டத்தின் அருகே உள்ள ராஹணி நுல்லாஹ மலைப்பகுதியில் 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது . இந்த விபத்தில் 11 பேர் உயிர் இழந்துள்ளனர்.…
Read More » -
பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் மரணம்; பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல்.
மூத்த பத்திரிக்கையாளரும், பிரபல எழுத்தாளருமான குல்தீப் நய்யார் டில்லியில் நேற்று முன்தினம் காலமானார். அவர் டெல்லியில் உள்ள எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையில் கடந்த 5 நாட்களுக்கு சேர்க்கப்பட்டார்.உடல் நல…
Read More » -
வடியும் வெள்ளத்தால்,வெளிவரும் ஆபத்துக்கள் – அலறும் கேரளமக்கள் !
கடந்த சில நாட்களாகவே கேரளாவில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் தற்போது அது வடிந்து கொண்டு வருகின்றது அதனால் எங்கு பார்த்தாலும் சேறும் , சகதியுமாக உள்ளது. இவ்வாறு…
Read More » -
குஜராத்; 2022-ல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு இதுவே என் கனவு – பிரதமர் நரேந்திர மோடி.
இன்று ஒரு நாள் சுற்று பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்திற்கு சென்றார். அப்போது அந்த மாநிலத்தில் உள்ள ஜூஜ்வா என்ற கிராமத்தில் பிரதம…
Read More » -
பிரபாகரனின் குழந்தைகள் முகத்தில் நான் என்னை பார்க்கிறேன்-ராகுல் காந்தி உருக்கம்…
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி 4 நாள் சுற்றுப்பயணமாக ஜெர்மனி மற்றும் பிரிட்டன் சென்றுள்ளார். இன்று ஜெர்மனியின் ‘ஹேம்பர்க்’ நகரிலுள்ள ஒரு கல்லூரியில் மாணவர்கள் மத்தியில்…
Read More » -
கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரண முகாம்களில் ஆய்வு !
கேரளாவில் செங்கனூர் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆய்வு மேற்கொண்டார். கேரளாவில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு 10…
Read More » -
மீண்டும் நிதியமைச்சர் பதவிக்கு திரும்புகிறார் அருண் ஜெட்லி !
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் ஓய்வில் இருந்த அருண் ஜெட்லி பூரண குணமடைந்து அவருடைய நிதியமைச்சர் பதவியை மீண்டும் ஏற்க உள்ளார். நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிறுநீரக…
Read More » -
ஒரே நாளில் ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து 3 காவலர்கள் சுட்டுக்கொலை!
ஒரே நாளில் 3 காவலர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஜம்மு-காஷ்மீரில் பதற்றமன சூழலை உருவாகியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குல் கம் மாவட்டம் ஜாஜ்ரிபோரா…
Read More » -
வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு தாய்லாந்தின் நிதி உதவியை ஏற்க இந்திய அரசு மறுத்துவிட்டதாக அந்நாட்டு தூதர் தகவல்
கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்தினால் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாலை சீரமைப்பு, மின்சார வசதி, பிளம்பிங், மர வேலைகள் என பல வகைகளில் கேரளாவை சீரமைக்க…
Read More » -
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் காமத் மரணம்!
முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குருதாஸ் காமத் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியாக இருந்தவர்…
Read More » -
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் – மத்திய அரசு அறிவிப்பு
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னர் ஆன்லைன் மூலம் நீட் தேர்வு நடத்தப்படும் என ஜூலை மாதம்…
Read More » -
ஆசிய போட்டி ; தங்கம் வென்றார் 16 வயது செளரப் செளத்ரி ! ஊக்க தொகையாக ரூ.50 லட்சம் வழக்கப்பட்டது.
18-வது ஆசியப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்தாவில் சனிக்கிழமை தொடங்கியது. இன்று நடைபெற்ற ஆடவருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 16…
Read More » -
கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதிஉதவி ஐக்கிய அரபு அமீரகம் !
கன மழையாலும் ,பெரும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதிஉதவி அளிக்க முன்வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.…
Read More » -
என்ன ஒரு கொடூரம் ; இளம் பெண்ணை தாக்கி நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்ற அவலம் ;
வாலிபன் ஒருவரை கொலை செய்ததாக சந்தேகப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் பெண் ஒருவரை தாக்கி நிர்வாணப்படுத்தி , அடித்து இழுத்து சென்ற அதி கொடூர சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.…
Read More » -
கேரளாவை இயல்பு நிலைக்கு கொண்டுவர தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் தேவை- மத்திய மந்திரி கே.ஜே. அல்போன்ஸ்
கேரளா வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி நிலைகுலைந்துள்ளது. பலரும் தனது வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர். அதுமட்டுமின்றி தனது உறவுகளையும் இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில் 247 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,…
Read More » -
கேரள வெள்ள பாதிப்பை “அதிதீவிர இயற்கை பேரிடர்” என்று அறிவித்தது மத்திய அரசு!
கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள அழிவினை கருத்தில் கொண்டு அந்த அழிவை “அதிதீவிர இயற்கை பேரிடராக “அறிவித்துள்ளது நம் மத்திய அரசு. கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கன…
Read More » -
கேரளாவிற்கு நாடே துணை நிற்கிறது-டிவிட்டரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் !
கேரள மாநிலம் வரலாறு காணாத கனமழையினால் மிகுந்த உயிர்சேதம் மற்றும் பொருட்செதம் அடைந்துள்ளது. இந்நிலையில் 19 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என கேரள…
Read More » -
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்-காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி
கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த இயற்கை பேரிடரில் சிக்கி தவித்து வரும் மக்களை மீட்பதற்காக முப்படையை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்களும்,…
Read More » -
கேரளாவில் வெள்ள சேதங்களை நேரில் சென்று பார்வையிட்டார்- பிரதமர் நரேந்திர மோடி
திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளப்பாதிப்பை நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ள பிரதமர் மோடி, முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் நிவாரணப்பணிகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை…
Read More » -
கேரளா வெள்ள பாதிப்பு ; 500 கோடி இடைக்கால நிவாரண நிதி அறிவித்தார் மோடி!
கேரளாவில் இடைவிடாத மழையின் காரணமாக அனைத்து பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை 1500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இராணுவமும் மீட்ப்பு பணியில்…
Read More » -
கேரளா ; கதறி அழுத ஊராட்சி தலைவி; என் ஊராட்சி மக்களை காப்பாற்ற முடியவில்லையே !!
கேரளா மாநிலத்தை சேர்ந்த சிறு கிராமமான நெடும்பச்சேரி என்ற கிராமத்திலும் வெள்ளம் சூழ்ந்தது. அந்த கிராம ஊராட்சி தலைவி மினி எல்தோரா வெள்ளத்தில் சூழப்பட்ட மக்களை அத்தாணி…
Read More » -
21 குண்டுகள் முழுங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் டெல்லி ராஜ்கோட் அருகே உள்ள ராஷ்ட்ரிய இஸ்மிருதி இஸ்தல் என்ற இடத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது…
Read More » -
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைப்பது பற்றி பரிசீலிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
கடந்த சில வாரங்களாக பெய்துவரும் கனமழையால் கேரளாவின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம்…
Read More »