இந்தியா
-
இந்திய ரூபாய் மதிப்பின் தொடரும் வீழ்ச்சி!!
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்று சென்செக்ஸ் புள்ளிகளும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த சில…
Read More » -
கேரளாவில் எலிக்காய்ச்சல் அதிகரிப்பு ; தமிழகத்திலும் பரவும் அபாயம்!
கேரளாவில் கடந்த மாதம் காண மழையாலும் , வெள்ளத்திலும் பலர் உயிரிழந்தநிலை உருவானது. தற்போது அங்கு மழை விட்டு 15 நாட்களாக வெயில் கொளுத்துகிறது. இந்நிலையில் அங்கு…
Read More » -
பெட்ரோல்-டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது; மத்திய அரசு திட்டவட்டம்!
சென்னையில் 84 ரூபாயைத் தாண்டியது பெட்ரோல் விலை. டீசல் விலை முதல்முறையாக 77 ரூபாயைக் கடந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 வீதம் உற்பத்தி…
Read More » -
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் பாதுகாப்பு படையினருக்கும் , தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிசூடு தொடங்கியது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே பலத்த துப்பாக்கிசூடு நடைபெற்றது. மேலும் இந்த துப்பாக்கி சூட்டில்…
Read More » -
அரசுக்கு இழப்பு ஏற்பட்டாலும் சாமானிய மக்களின் சிரமங்களை குறைக்கவே இந்த முடிவு- சந்திரபாபு நாயுடு
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை அதிகபட்சம் 88 ரூபாயையும், டீசல் விலை அதிகபட்சம் 77 ரூபாயையும் கடந்து…
Read More » -
பொது இடத்தில் அசுத்தம் செய்பவர்களுக்கு அபராதம்-மராட்டிய அரசு அதிரடி!
தூய்மை இந்தியா திட்டத்திற்கு தனி கவனம் செலுத்திவரும் மராட்டிய அரசு திறந்த வெளியில் மலம் கழிப்பதையும் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றது. மேலும் நகரத்தை சுத்தமாகவும்,…
Read More » -
இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் ; தமிழகம்-கேரளா இடையே போக்குவரத்தும் நிறுத்தம்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருவதை கண்டிக்கும் வகையில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெறுகின்றது. இதையொட்டி…
Read More » -
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலால் இன்று துவங்கப்படுகின்றது – வீடு தேடிவரும் 40 சேவைகள்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் பக்கத்தில் ‘ ஆட்சிமுறையில் ஒரு புரட்சியாகவும் , ஊழலுக்கு வீழ்ச்சியாகவும் , உலகிலேயே முதல் முறையாக வீடு தேடி வரும் சேவைகள்…
Read More » -
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கை, நீக்கம், விலாச மாற்றம் செய்ய சிறப்பு முகாம்!
வருகிற ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைந்தவர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் தங்கள் பெயரை சேர்க்க மனு அளிக்கலாம். இதுதவிர பட்டியலில்…
Read More » -
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலின் புதிய திட்டம்; ரயில்வே தண்டவாளத்தில் யானைகள் உயிர் இழப்பதை தடுக்க ‘பிளான் பி ‘ திட்டம் அமல்.
ரயில்வே தண்டவாளங்களை யானைகள் கடக்கும் போது ரயிலில் மாட்டி யானைகள் உயிர் இழப்பது தொடர் கதையாகியுள்ளது. இவ்வாறு யானைகள் உயிரிழப்பதை தடுக்க மத்திய ரயில்வே அமைச்சரகம் ‘பிளான்…
Read More » -
2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பாஜக-வுக்கே அமித்ஷா !
2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதா…
Read More » -
ஹாயாக கிரிக்கெட் பார்க்க கிளம்பினார் மல்லையா!
இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா, இந்தியாவில் உள்ள பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். வங்கிகளில் வாங்கிய கடனை குறிப்பிட்ட…
Read More » -
பொள்ளாச்சியில் எலிக்காய்ச்சலுக்கு ஒருவர் பலி!
கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்ததால், அங்கு ஏற்பட்ட சுகாதார சீர்கேட்டினால் எலிகாய்ச்சல் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து தமிழக, கேரள எல்லையான நீலகிரி, கோவையிலும்…
Read More » -
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து செப்டம்பர் 20-ஆம் தேதி முழு அடைப்பு- காங்கிரஸ் அறிவிப்பு
இன்று சென்னையில் பெட்ரோல் விலை 51 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.76.17 ஆகவும்…
Read More » -
வட மாநிலத்தில் கன மழை; இன்னும் சில நாட்களுக்கு தொடரும் – இந்திய வானிலை ஆய்வு மையம் .
வட மாநிலங்களில் பெய்து கொண்டிருக்கும் கன மழை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் கன மழை பெய்ய…
Read More » -
வெடிகுண்டு வழக்கில் ஜாமினில் வந்த குற்றவாளிக்கு வழக்கம் போல் பாஜக பிரம்மாண்ட வரவேற்பு!!!
குஜராத் அஜ்மீர் தர்கா வெடிகுண்டு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவரான பாவேஷ் படேல் ஜாமினில் வெளி வந்ததை அடுத்து பாரூச் நகரில் பாஜக சார்பில்…
Read More » -
பெட்ரோல் விலை விரைவில் 100 ரூபாயை தொடும் – சந்திரபாபு நாயுடு
பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து…
Read More » -
ரூபாய் 34க்கு பெட்ரோல் டீசல் ஏற்றுமதி செய்யும் மோடி அரசு! காங்கிரஸ் அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலையை ஏற்றிவரும் பா.ஜ.க. மோடி அரசு, குறைந்த விலைக்கு பெட்ரோல் டீசல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என்று காங்கிரஸ் கட்சி…
Read More » -
பணமதிப்பிழப்பு மிகப்பெரிய தோல்வி:ரிசர்வ் வங்கி ஒப்புதல்!
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் ரூ.10,720 கோடி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மட்டுமே திரும்ப வரவில்லை என்று மத்திய…
Read More » -
எச்.டி.எப்.சி வங்கி கேரளாவிற்கு 10 கோடி நிவாரண நிதி!
வெள்ளத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு எச்டிஎப்சி வங்கி ரூ. 10 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. வரலாறு காணாத கனமழையினால் பேரழிவை கண்ட கேரளாவிற்கு பல நாடுகளிலிருந்தும், பல…
Read More » -
கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடிய மழை வெள்ளத்தில் சிக்கி 265 பேர் உயிரிழப்பு, மேலும் 36 பேரை காணவில்லை – என கேரள அரசு அறிவிப்பு
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 265 பேர் பலியாகி இருப்பதாகவும், 36 பேரை இன்னும் காணவில்லை என்றும் கேரள அரசு தகவல் தெரிவித்துள்ளது. வரலாறு காணாத பேய்மழைய்…
Read More » -
உத்திர பிரதேச வாக்காளர் பட்டியலில் இந்தி நடிகையின் புகைப்படம் – தொடர்ந்து எழும் சர்ச்சை…
உத்திரபிரதேச வாக்காளர் பட்டியலில் பிரபல இந்தி நடிகை சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனால் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கியது.…
Read More » -
தொழிலதிபர் விஜய் மல்லையாவை அடைக்கவிருக்கும் மும்பை சிறையின் விடியோவை வெளியிட்டது சிபிஐ !!!
விஜய் மல்லையா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால், அவரை அடைக்கவிருக்கும் மும்பை சிறையின் வீடியோவை சிபிஐ அதிகாரிகள் லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் வெளியிட்டுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த பிரபல…
Read More » -
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிவாரண நிதியாக ரூ. 51 லட்சம் வழங்கினார் – ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன்
கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்தது. கேரளாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியாதல், மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பலர்…
Read More » -
மோடியை பகைத்துக்கொண்டால் இது தான் கதி அனைவருக்கும் எச்சரிக்கை!!!
சென்னை: தனிமைச் சிறையில் அடைக்கும் அளவுக்கு நான் என்ன தீவிரவாதியா என்று, மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தனது குமுறலை வெளிப்படுத்தினார். திருமுருகன் காந்தியை…
Read More »