இந்தியா
-
சமையல் சிலிண்டர் விலை இன்று முதல் உயர்வு :பொது மக்கள் அதிர்ச்சி!
மானியம் இல்லாத சமையல் எரிவாயு விலை ரூ.59 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்…
Read More » -
ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை – ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் அறிவிப்பு !
இந்தியா முழுவதும் இன்னும் 4 மாதங்களில், ஆறாயிரம் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார். டெல்லியில்…
Read More » -
சபரிமலை ஐயப்பன் கோவில் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்வோம் – தேவசம் போர்டு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் வழிபட அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்வோம் என தேவசம் போர்டு தலைவர்…
Read More » -
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று மருந்தகங்கள் அடைப்பு !
ஆன்லைன் மருந்து வணிகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பெரும்பாலான மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 28-ஆம் தேதி ஆன்லைன் மருந்து வணிகத்தை ஊக்குவிக்கும் விதமாக…
Read More » -
சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம் !
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில் உள்ள உலகப் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்கும்…
Read More » -
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 19 பொருட்களுக்கு வரி உயர்வு- மத்திய அரசு அறிவிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால், பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி…
Read More » -
இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் தொடர்ந்து முதல் இடம் வகிக்கும் முகேஷ் அம்பானி !!
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 7-வது ஆண்டாக முதல் இடத்தை வகித்து வருகிறார் முகேஷ் அம்பானி. சென்ற ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை ஒவ்வொரு நாளும் முகேஷ்…
Read More » -
விசாரணைக்காக போலீஸ் வாகனத்தின் மேல் ஒரு பெண்ணை கட்டி சென்ற கொடூரம் ; எங்கே போய் விட்டது சட்ட ஒழுங்கு!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசர் மாவட்டத்தில் உள்ள சவிந்தா தேவி என்ற பகுதியில் சொத்து தகராறு வழக்கில் ஒருவரை பற்றி விசாரிப்பதற்க்காக அப்பகுதிக்கு சென்றனர். ஆனால் அங்கு அந்த…
Read More » -
அரசின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இனி வரும் நாட்களில் அரசால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் பெற வேண்டும் என்றால் ஆதார் எண் கட்டாயம் தேவை என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. ஆதார்…
Read More » -
இந்திய கிரிக்கெட் வீரர் கோலிக்கு-ஜனாதிபதியால் வழங்கப்பட்டது ‘கேல்ரத்னா’ விருது.
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு ராஜிவ் காந்தி கேல்ரத்னா , அர்ஜுனா ஆகிய விருதுகளை வீரர்களுக்கு வழங்கி கவுரவித்து…
Read More » -
டாய்லட் என்று நினைத்து மெயின் டோரை திறக்க முயன்ற பயணி – பறக்கும் விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு !!!
டெல்லியிலிருந்து பாட்னாவிற்கு சென்ற விமானத்தில் பயணி ஒருவர் டாய்லட் என்று நினைத்து மெயின் டோரை திறக்க முயன்றதால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியிலிருந்து பாட்னாவிற்கு கோஏர்…
Read More » -
ஜம்மு-காஷ்மீர் அருகே 5 தீவிரவாதிகள் சுட்டு கொள்ளப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் நடந்த தேடுதல் வேட்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டு கொள்ளப்பட்டனர் . மேலும் ராணுவம், சி.ஆர்.பி.எப் மற்றும் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில்…
Read More » -
ஒடிசாவில் புதிய விமான நிலையம் – நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்!
ஒடிசாவில் ஜார்சுகுடா (Jharsuguda) என்ற இடத்தில் அமைந்துள்ள உள்ளூர் விமான நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்தியா பிரதமர் நரேந்திர மோடி ஜார்சுகுடா பகுதியில் ரூ.210 கோடி…
Read More » -
ஆந்திராவில் எம்எல்ஏ க்கள் சுட்டுக்கொலை- மாவோயிஸ்டுக்கள் வெறியாட்டம்!
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவரும், முன்னாள் எம்எல்ஏ ஒருவரும் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் அரக்கு தொகுதி எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர…
Read More » -
தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலையில் ஞாயிற்றுக் கிழமை காலை வல்லுநர் குழு ஆய்வு..!
தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகா்வால் தலைமையிலான 3 போ் கொண்ட குழு நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை ஸ்டொ்லைட் ஆலையில்…
Read More » -
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பிராங்கோ மூலக்கலுக்கு திடீரென நெஞ்சுவலி-மருத்துவமனையில் அனுமதி
கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பேராயர் பிராங்கோ மூலக்கல் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் 3 நாள் விசாரணைக்கு பிறகு முன்னாள் பேராயர் பிராங்கோ கைது
கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பேராயர் பிராங்கோ கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கதோலிக்க தேவாலயத்தில் பேராயராக இருந்த…
Read More » -
ரயில்வே நிலையங்களில் விற்கப்படும் டீ, காபி விலையை உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு !
ரயில் மற்றும் ரயில்வே நிலையங்களில் விற்கப்படும் தேநீர், காபி ஆகியவற்றின் விலையை உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரயில்வே உணவு ஒப்பந்த நிறுவனம் ஐஆர்சிடிசி இந்த…
Read More » -
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரான நடிகை ரோஜாவை பாலியல் தொழிலாளி என விமர்சித்த எம்.எல்.ஏ …
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரான நடிகை ரோஜாவை பாலியல் தொழிலாளி என விமர்சித்த, தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செம்பருத்தி…
Read More » -
ஜேஎன்யூ மாணவர் தேர்தல் :பா ஜ க வுக்கு பெரும் பின்னடைவு!
டெல்லி ஜவஹார்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி அமைப்பு மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் பிரபலமான மத்திய பலகலைக்கழகங்களில் ஒன்றான டெல்லி ஜவஹர்லால் நேரு…
Read More » -
8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகளின் நிலத்தை கைப்பற்ற தடை – சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு ரூ.10, ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் முடிவு செய்திருந்தன. இந்த திட்டத்திற்காக விவசாயிகளின் நிலங்கள்…
Read More » -
வரதட்சணை கொடுமை புகார் அடிப்படையில் உடனடியாக கைது செய்யலாம் ; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!!
வரதட்சணை கொடுமை தற்போது சில இடங்களில் அதிகரித்துள்ள நிலையில் அதை குறைக்கும் வகையில் இன்று அதிரடியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா…
Read More » -
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் ரஞ்சன் கோகோ!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா இந்த ஆண்டு , அக்டோபர் 2-ஆம் தேதியோடு பதவி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் அடுத்த புதிய தலைமை நீதிபதி…
Read More » -
அரசு மருத்துவமனையில் பணியாற்றிய போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்!!
கர்நாடக மாநிலம் , பாலக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் விகாஸ் . இவர் பிஎஸ்சி நர்சிங் மட்டும் தான் படித்தவர். ஆனால் டாக்டர் விகாஸ் பாட்டில் என்பவரின் சான்றிதழில்…
Read More » -
கரும்பு விளைவிப்பதால் சர்க்கரை நோய் வருகிறது. பாஜக முதல்வரின் அடடே! கண்டுபிடிப்பு!!
உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு புதிய அற்புதமான கண்டுபிடிப்பை நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். நாட்டில் அதிகளவில் சர்க்கரை நோயாளிகள் பெருகுவதற்கு கரும்பு பயிர் செய்யும்…
Read More »