Parameswaran a
-
நடப்பாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் தீ விபத்து விவரம்….
தமிழகத்தில் நடப்பாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக 19 ஆயிரத்து 87 அழைப்புகள் தீயணைப்பு துறைக்குவந்துள்ளன.தீவிபத்தில்சிக்கிய101பொதுமக்கள்மற்றும்80விலங்குகள்காப்பாற்றப்பட்டுள்ளன.மேலும்,தீவிபத்தில்இருந்துரூ.610கோடியே12லட்சத்து14ஆயிரத்து496மதிப்பிலானசொத்துகள்பாதுகாக்கப்பட்டுள்ளன.இதேபோல, அவசர காலங்களில்ஆபத்தானஇடங்கள்,விபத்துகள்,இடிபாடுகளில்சிக்கியமக்கள்,செல்லப்பிராணிகள்,கால்நடைகளைகாப்பற்றுவதற்காக1லட்சத்து795அழைப்புகள்தீயணைப்புதுறைக்குவந்துள்ளன.இதில்2ஆயிரத்து250பொதுமக்கள்மற்றும்61ஆயிரத்து174விலங்குகள்மீட்கப்பட்டுள்ளதாகதீயணைப்புதுறைஅதிகாரிகள்தெரிவித்தனர்.சென்னையில் நடப்பாண்டில் ஜனவரி…
Read More » -
SIR–பணி அழுத்தத்தினால் 26 அலுவலர்கள் உயிரிழந்துள்ளனர்..
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் மற்றும் அதிகாரிகளின் தொடர் மரணங்களை மறைக்கவே, சமூக வலைதள விவகாரத்தை பாஜ கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. வாக்காளர் பட்டியலில்…
Read More » -
உலகின் முதல் ஒரு டோஸ் டெங்கு தடுப்பூசி–பிரேசில்
உலகின் முதல் ஒரு டோஸ் டெங்கு தடுப்பூசி பயன்பாட்டிற்குப் பிரேசில் நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வ அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாகக் கொசுக்களின்…
Read More » -
ஸ்ரீ ராமரின் 77 அடி வெண்கல சிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்….
கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீ ராமரின் 77 அடி வெண்கல சிலை, இன்று (நவம்பர்…
Read More » -
ஆற்காடு–வழிப்பறி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இளங்கோவன் கைது….
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில்…
Read More » -
காவலர் குடியிருப்பு வீட்டை வாடகைக்கு விடும் போலீசார்—-அதிகாரிகள்ஆய்வு…
தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகம் வாயிலாக, ஆயுதப்படை காவலர்கள், எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.இதற்கு, ‘ஆன்லைன்’ வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.…
Read More » -
திருவண்ணாமலை–மீதுஏறி சென்று தீப தரிசனம் காணஅனுமதிஉண்டா….?
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 3-ந்தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும்,…
Read More » -
ஆக்கிரமிப்புகளை அகற்ற நேரடியாக கலெக்டர் களம் இறங்கினார்…..
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கோலாகலமாக நடந்தேறும் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் . எனவே கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும், பக்தர்கள் தங்குதடையின்றி மாடவீதிகளிலும்,…
Read More » -
திருவண்ணாமலை–பூத வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் வீதிஉலா…….
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 2-ம் நாள் உற்சவமாக நேற்று முன்தினம் இரவு பஞ்ச…
Read More » -
எடப்பாடி பழனிசாமி, கே.ஏ.செங்கோட்டையன் இருவருமே கவுண்டர்கள்..கவுண்டன் START…?
1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோதே அக்கட்சியில் பயணித்து வந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். 1977-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் இருந்துமுதல்முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8…
Read More » -
இனி RTO வேலை ANPR கண்டறியும்…..
லஞ்சத்தையும் முறைகேடுகளையும் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புக் ஆணையரகம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் 22 வட்டாரப் போக்குவரத்து அலுவலக…
Read More » -
வெள்ளி யானை விருது அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு வழங்கப்பட்டது..
பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான வெள்ளி யானை விருது அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு வழங்கப்பட்டது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள…
Read More » -
மதுரை மெட்ரோ ரயில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு…
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த கதிர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், “கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கை தயார்…
Read More » -
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் முதல் முதலாக பாராளுமன்றத்தில் தமிழ் மொழியில் உரை…
அரசியலமைப்பு சட்ட தினம் பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்,பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா,…
Read More » -
கோயிலின் கோபுர உச்சியில் பிரதமர் மோடி கொடியேற்றி வைத்தார்….
அயோத்தி ராமர் கோயில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டதை குறிக்கும் வகையில், கோயிலின் கோபுர உச்சியில் பிரதமர் மோடி கொடியேற்றி வைத்தார். இதன் மூலம் பல நூற்றாண்டு கால…
Read More » -
ராகுல்காந்தி–சட்ட நாளையொட்டி ராகுல்காந்தி உறுதி மொழி…
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது எந்த மாதிரியான தாக்குதலையும் அனுமதிக்க மாட்டோம் என அரசியலமைப்புச் சட்ட நாளையொட்டி ராகுல்காந்தி உறுதி மொழி அளித்துள்ளார்.’ இந்திய அரசியலமைப்புச் சட்டம்…
Read More » -
இடுக்கி–அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஆலோசனை கூட்டம்….
அகில இந்திய விவசாய அமைப்பின் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானலில் மாநில ஆலோசனை கூட்டம் !!! அகில இந்திய விவசாய…
Read More » -
அயோத்தி—161 அடி பிரம்மாண்ட கோபுரத்தில் காவி கொடியேற்றும் நிகழ்வு….
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அயோத்தி என்கிற பகுதி உள்ளது. அங்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராமர் கோயில் கட்டப்பட்டது. பாஜக, ஆர்எஸ்எஸ் நீண்ட கால கனவான அயோத்தி…
Read More » -
உச்சநீதிமன்றத் புதிய தலைமை நீதிபதி சூா்ய காந்த் இன்று பதவி ஏற்ப்பு…..
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் நவம்பர் 23 ஆம் தேதி மாலையுடன் ஓய்வுபெற்றுள்ளார். அவரைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தின் அடுத்த புதிய தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று…
Read More » -
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நவம்பர் 27 2025
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு . ஊத்தங்கரை நவம்பர் 27 2025 தலைவர்உரைகேட்கவாரீர்..! j.தேவராஜ்அண்ணாநகர்சட்டமன்றதொகுதிசெயலாளர்.
Read More » -
என். ஆர். தனபாலனுக்கு வழங்கப்பட்ட பாராட்டு மடல்….
மலேசிய சிலம்பம் போர்க்கலை கவுன்சில் சார்பில் கோலாலம்பூர் அருகில் உள்ள சிரம்பானில் நடந்த சிலம்ப அரங்கேற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உலக சிலம்ப ஆசான்கள்…
Read More » -
விஜய்—திமுகவில் என்னால் பெரிய குழப்பம்..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து வரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கூறியிருப்பதாவது: அண்ணா பிறந்த மண்ணில் இருந்து பேசுவது பெருமை. மக்களிடம் செல் என கூறிய அண்ணாவை…
Read More »