404india
-
RE
தொடரும் தர்ணா போராட்டம் பதட்டத்தில் கிரண் பேடி!
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிபதட்டமாக இருப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றது. துணைநிலை…
Read More » -
RE
புதுவையில் தொடரும் பதட்டம்! தள்ளு முள்ளு!
புதுச்சேரி: தர்ணா போராட்டம் பகுதிக்கு செல்ல தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுவை ஆளுநர் மாளிகை அருகே பரபரப்பு…
Read More » -
RE
திருப்பூரில் பிரதமர் மோடி உரை!
திருப்பூரில் பிரதமர் மோடி உரை வருமாறு: ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள இட ஒதுக்கீட்டு முறையில் எந்த மாற்றமும் செய்யாமல், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், பொதுப்…
Read More » -
RE
காலே இல்லாத பா.ஜ.கா வினால் கால் ஊன்ற எப்படி முடியும் : ஸ்டாலின் கடும் தாக்கு!!
சேலத்தில் சனிக்கிழமை மாலை அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாடு நடந்தது. இந்த விழாவில் ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது, அருந்ததியர் இன மக்களின் இட ஒதுக்கீட்டுக்கு விரைந்து ஒப்புதல்…
Read More » -
RE
ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் கோ பேக் மோடி!!
விஜயவாடா: பிரதமர் மோடி செல்லும் இடம் எல்லாம் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விஜயவாடாவில் எங்கு பார்த்தாலும் ‘மோடி நோ என்ட்ரி’ என்ற வாசகம் பேனர்கள்…
Read More » -
RE
இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி : மீண்டும் ட்ரென்ட் ஆகும் கோ பேக் மோடி!
தமிழகத்திற்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.…
Read More » -
RE
நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் பழனி சாமியுடன் சந்திப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவின் திருமணம் வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் முக்கிய பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் ரஜினிகாந்த் கடந்த…
Read More » -
RE
இன்றும், நாளையும் மெட்ரோ பயணம் இலவசம்!!
சென்னை மெட்ரோ முதலாம் கட்ட வழித்தடம் முழுவதும் இன்றும், நாளையும் (11.02.2019 வரை) இலவசமாக மக்கள் பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதன்மூலம் முதலாம்…
Read More » -
RE
உதவாக்கரை பட்ஜெட் : ஸ்டாலின் கடும் தாக்கு!!
தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படாத, உதவாக்கரை பட்ஜெட் என்று திமுக…
Read More » -
RE
தமிழக அரசின் 2019-20 பட்ஜெட் விவரம்!!
தமிழக அரசின் 2019-20 நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில், தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.10,950 கோடியாக இருக்கும்…
Read More » -
RE
2019-2020 வருடத்திற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்!
2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று தமிழக பட்ஜெட்டைதாக்கல்…
Read More » -
RE
பிரெஞ்ச் கயானாவில் இருந்து வெற்றிகரமாக பாய்ந்தது ஜிசாட்-31
பிரெஞ்ச் கயானா: தகவல் தொடர்பு சேவைகளுக்கான, ‘ஜிசாட்-31’ செயற்கைக்கோள், ஐரோப்பிய நாடான, பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள, பிரெஞ்ச் கயானாவில் இருந்து இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தகவல்…
Read More » -
RE
அரசியல் பழிவாங்கலில் மோடியும், அமித்ஷாவும் இறங்கியுள்ளனர்:முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி குற்றச்சாட்டு!
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் பிரதமரும் அமித்ஷாவும் இறங்கியுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை…
Read More » -
RE
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் விவசாய கடன்கள் ரத்து. ராகுல் அதிரடி! பேரதிர்ச்சியில் பாஜக!
பாட்னா: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்…
Read More » -
RE
ஒருநாளைக்கு 17 ரூபாய் கொடுத்து மோடி விவசாயிகளை அவமானப்படுத்திவிட்டார்!
ஒரு நாளைக்கு 17 ரூபாய் அளிப்பது என்பது விவசாயிகளை அவமானப்படுத்துவது போன்றது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கூறியுள்ளார். மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர்…
Read More » -
RE
1974 க்கு பிறகு வேலையில்லா திண்டாட்டம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரிப்பு!
டில்லி கடந்த ஆண்டு வேலையில்லா திண்டாட்டம் 1974க்கு பிறகு வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தேசிய புள்ளி விவர ஆணையம் மத்திய அரசின் கீழ்…
Read More » -
RE
மோடி அரசின் இறுதி இடைக்கால பட்ஜெட் மக்களவையில் இன்று தாக்கல்
புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணியளவில் மத்திய நிதியமைச்சராக இடைக்காலப் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் இறுதியான இடைக்கால…
Read More » -
RE
வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பினர்…
Read More » -
RE
புது டெல்லியில் குடியரசு தின விழா :தமிழக அலங்கார ஊர்தி அசத்தல்!
டெல்லி: குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்றது. காந்தியடிகள் எதனால் மேலாடை அணிவதை முற்றிலும் தவிர்த்தார் என்ற வரலாற்று உண்மையை அந்த அலங்கார ஊர்தியில்…
Read More » -
RE
0+0 =0 யோகியின் புதிய அரசியல் கணக்கு!!
லக்னோ: பிரியங்காவின் வருகையால் ஒன்றும் ஆகாது. ஏனெனில் பூஜ்ஜியத்துடன் பூஜ்ஜியத்தைச் சேர்த்தால் பூஜ்ஜியம்தானே என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆணவத்துடன் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர்…
Read More » -
RE
சென்னையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!
சென்னை: இந்திய குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் நடந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியேற்றி வைத்தார். இந்தியா முழுவதும் இன்று…
Read More » -
RE
தேசத்துரோகி பட்டத்தை பெருமையுடன் ஏற்போம்:R.S.S எதிர்ப்பு மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு!
திமுக கூட்டணியில் இடம்பிடிக்க விடுதலைச்சிறுத்தைகள் எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் நேற்று நடந்த சனாதனமா சனநாயகமா?என்ற R.S.S எதிர்ப்பு மாநாடு என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர், இந்நிலையில்…
Read More » -
RE
தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு முதல்வர் குறித்து பேச சென்னை உயர்நீதிமன்றம் தடை
கோடநாடு கொலை விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி குறித்து பேச தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.…
Read More » -
RE
முதலீடு செய்ய உகந்த மாநிலம் தமிழகம்:முதல்வர் பழனிச்சாமி!
முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலீட்டாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெறும் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டில், முதலமைச்சர் பழனிசாமி…
Read More » -
RE
பா.ஜ.க எதிர்ப்பு மாநாட்டில் பா.ஜ.க எம்.பி.சத்ருகன் சின்ஹா மோடியை கடுமையாக தாக்கி பேச்சு!!
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா மோடியை கடுமையாக தாக்கி பேசினார். மோடி தலைமையிலான ஆட்சி சர்வாதிகார ஆட்சி…
Read More »