Month: April 2025
-
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி–சிறப்பு செய்தி
19.04.2025 திருவாருர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, நீடாமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை மாண்புமிகு தொழில்துறைஅமைச்சர்முனைவர்.TRBராஜாஅவர்கள்அடிக்கல்நாட்டிதுவக்கிவைத்தார்.இந்நிகழ்வில்,திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.மோகனச்சந்திரன் இ.ஆ.ப., பேரூராட்சி…
Read More » -
திண்டுக்கல்–பாஜகமாவட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டம்…
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் உள்ள புனிதவியாகுல அன்னை ஆலயத்தில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பங்குத்தந்தை செல்வராஜை சந்தித்து ஆசி பெற்றார்.…
Read More » -
ஈரோடு–புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் சிக்கினர்..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர்கர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து பவானிசாகர் அருகே தாண்டாம்பாளையம் மேட்டில் உள்ள ஒரு வீட்டில் விற்பனை…
Read More » -
தலமலை, ஆப்பக்கூடல் பகுதிகளில் மது விற்ற 2 பேர் கைது..
ஆசனூர் அருகே தலமலை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கர்நாடக மது விற்கப்ப டுவதாக ஆசனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஆசனூர் போலீசார் தலமலை…
Read More » -
ஈரோடு-சுகாதார நிலையத்துக்குள் புகுந்த திருடர்கள்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் துணை சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.…
Read More » -
நயினார் நாகேந்திரன்– பாஜக தொண்டர்களை திமுகவிடம் இருந்து பாதுகாப்பது என் பணி..
கோவையில் பாஜக நிர்வாகிகளுடன் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை ஆட்சியை…
Read More » -
“அதிமுக கூட்டணியில் இல்லை” – எஸ்டிபிஐ அறிவிப்பு
சென்னையில் எஸ்டிபிஐ கட்சியின் தலைமைத்துவ பயிற்சிமுகாம்நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமைகளில்தலையிடுவது என்பது…
Read More » -
சின்னஉப்புபேட்டைகிராமத்தில் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி…
விளாபாக்கம் அடுத்த சின்னஉப்புபேட்டை கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா விளாபாக்கம் அடுத்தசின்ன உப்புபேட்டை…
Read More » -
ராணிப்பேட்டை-உப்பு சர்க்கரை கரைசல் நீர் வழங்கப்பட்டது..
தமிழக அரசின் உத்தரவின் படி எதிர் வரும் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்களை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்க உப்பு சர்க்கரை கரைசல் நீர் வழங்கப்பட்டது.வாலாஜா…
Read More » -
சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 12 வது நினைவு நாள்– சிறப்பு செய்தி
தினத்தந்தி அதிபரும், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்தவரும் கல்வி , ஆன்மீக வளர்ச்சிக்கு பேரு உதவி புரிந்த இரண்டாம் பராக்கிரம பாண்டியன் என்று பெயர் பெற்றபா…
Read More » -
நீடாமங்கலம் –மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு.
சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கைகள் தாக்கல் செய்த மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டுநீடாமங்கலம் ஏப்ரல் 19 நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் வேளாண் கல்லூரி,…
Read More » -
மார்க்சிஸ்ட் -ஆளுநரை நீக்க கோரி ஏப். 25-ல் போராட்டம்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சாசன மாண்புக்கு விரோதமாகவும், தமிழக மக்களின்…
Read More » -
தமிழ்நாடு பா.ஜ.க புதிய தலைவர் நயினார் அறிமுக கூட்டத்தில்…
சென்னை ராயப்பேட்டை ஒய். எம். சி. ஏ திடலில் நடைபெற்ற தமிழ்நாடு பா.ஜ.க புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் அறிமுக கூட்டத்தில்சென்னை கிழக்கு மாவட்டம், புழல்…
Read More » -
சென்னையில் இன்று முதல் ‘ஏசி’ மின்சார ரயில் சேவை தொடங்கியது..
சென்னை ஐ.சி.எப்., ஆலையில், தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகள் கொண்ட முதல் ‘ஏசி’ மின்சார ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம்…
Read More » -
திருவண்ணாமலை–ஆனந்தி மரணத்தில்சந்தேகம்..கொலையா, தற்கொலையா..?
மயிலாடுதுறை எட குடியார் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி திருவண்ணாமலை பேங்க் ஆப் பரோடாவில் வேலை பார்க்கும் இவர் கணவருடன் திருவண்ணாமலை பே.கோபுரம் மூன்றாவது தெருவில் வசித்து வந்தார்…
Read More » -
திருவண்ணாமலையில் — ஆனந்தி மர்மமான மரணம்…..?
மயிலாடுதுறை எட குடியார் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி திருவண்ணாமலை பேங்க் ஆப் பரோடாவில் வேலை பார்க்கும் இவர் கணவருடன் திருவண்ணாமலை பே.கோபுரம் மூன்றாவது தெருவில் வசித்து வந்தார்…
Read More » -
நீடாமங்கலம்–அரசு உதவிபெறும் பள்ளியின் 106 ஆம் ஆண்டு விழா -சிறப்பு செய்தி
அரசு உதவிபெறும் பள்ளியின் 106 ஆம் ஆண்டு விழா நீடாமங்கலம் ஏப்ரல் 17. நீடாமங்கலத்தில் அரசு உதவி பெறும் இலக்குமிலாச நடுநிலைப் பள்ளியின் 106ஆம் ஆண்டு விழா…
Read More » -
நிதின்கட்கரி–ஒடிசா மாநிலத்தில் ரூ.4,000 கோடி நெடுஞ்சாலை திட்டங்களை தொடங்கினார்..
ஒடிசாவில் ரூ.4,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தொடங்கி வைத்தார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரான…
Read More » -
மியான்மரில் அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேர் விடுதலை..
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூ கி சிறையில் அடைக்கப்பட்டார். மியான்மர் தற்போது உள்நாட்டு போரை…
Read More » -
தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பில் விஜய் மீது காவல் நிலையத்தில் புகார்…
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்-க்கு எதிராக பத்வா (சமய கட்டளை) பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதுதொடர்பாக அனைத்து இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷாபுதீன் ரஸ்வி…
Read More » -
BEST WISHES SIR…
Dear friends,K. Panneer Selvam B.E., MSW RTO-Tirupathur, Tamil Nadu I am delighted to share that the All India Federation of…
Read More » -
வாலாஜா அடுத்த ஒழுகூர்குப்பம்–அக்கினி வசந்தவிழா..
வாலாஜா அடுத்த ஒழுகூர்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோவிலில் அக்கினி வசந்த விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா…
Read More »