Month: February 2024
-
டிஜி.பி—போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை …
குற்ற வழக்குகளில் திறம்பட செயல்படாத போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை உயர் நீதிமன்றத்தில் டிஜி.பி தகவல் குற்றவாளிகள் விடுதலை ஆன வழக்குகளை எல்லாம் ஆய்வு செய்துகுற்றவழக்குகள்…
Read More » -
பிரதமர் மோடி– 370 தொகுதிகளில் வெற்றி பெற பணியாற்றுங்கள்.
மக்களவை தேர்தலில் 370 தொகுதிகளில் நாம் வெற்றி பெற, அடுத்த 100 நாட்களும் உத்வேகம், நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி…
Read More » -
முதல்வர்மு.க.ஸ்டாலின்–ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் கட்டப்பட்டஅலுவலகத்தை திறந்து வைத்தார்
: வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் ரூ.28.77 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்து, சார்பதிவாளர் அலுவலகங்களில் 1865-ஆம் ஆண்டு முதல் பதிவு…
Read More » -
தேன்கனிக்கோட்டை அருகே ஒன்றை யானை தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு.
கர்நாடகமாநிலம் பன்னர் கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து உணவு தண்ணீர் தேடி கடந்த டிசம்பர் மாதம் 150-க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி ஆகிய வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன.…
Read More » -
திருச்சி-விவசாய கூலித் தொழிலாளியின் மகன் பாலமுருகன் சிவில் நீதிபதி.
திருச்சி மாவட்டம் குண்டூர் அருகே உள்ள அயன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் மகனான பாலமுருகன் (23) சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். மாநில அளவில் 33வது…
Read More » -
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை காலை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
2024–25-ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை காலை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி…
Read More » -
திமுக ஃபைல்ஸ் பாகம் மூன்றின் 4-வது ஆடியோ:அண்ணாமலை வெளியிட்டார்.
திமுக ஃபைல்ஸ் பாகம் மூன்றின் 4-வது ஆடியோ வெளியிட்ட தமிழகபாஜக தலைவர் அண்ணாமலை, 2ஜி வழக்கில் ஆதாரங்களை மாற்றுவதற்கு, ரெய்டு குறித்த தகவல்கள் முன்கூட்டியே பகிரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.…
Read More » -
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யபட்டுள்ளார். 2019 முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி பதவி வகித்து வந்த நிலையில் புதிய…
Read More » -
தேனி-சுருளித்தீர்த்தம் அருகில் ஆசியாவிலேயே மிகப் பெரிய தியான லிங்கம்.
தமிழ்நாடு – தேனி மாவட்டத்தில் உள்ள சுருளித்தீர்த்தம் அருகில் ஆசியாவிலேயே மிகப் பெரிய தியான லிங்கம் சிலை !!! தேனி-மாவட்டம் சுருளி தீர்த்தம் வடபுறம் 1/2 கி.…
Read More » -
மதுரை–திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகம்.
மதுரைமாவட்டம்திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகம் ரு3.90கோடி திட்டமதிப்பில் இன்று 17.2.2023 காலை 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் சங்கீதா திறந்துவைத்தார் உடன் மாவட்ட அதிகாரிகள்…
Read More » -
ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திராவிடமாடல்பிரிவினையைதூண்டுகிறது’எனஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சிறுபான்மையினர் நலத்துறை ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில்; “பிறப்பில்…
Read More » -
வினோஜ் செல்வம்–புதிய இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி…
இந்திய வரலாற்றில் சில தலைவர்கள் மட்டுமே தங்கள் தடங்களை ஆழமாகப் பதித்துள்ளனர். இந்த பட்டியலில்பிரதமர் நரேந்திர மோடியும் இடம் பிடித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டில்…
Read More » -
சட்டத்துக்கு எதிராக நிதி பெற்ற பாஜகவின் வங்கி கணக்கு ஏன் முடக்கப்படவில்லை?
சட்டத்துக்கு எதிராக நிதி பெற்ற பாஜகவின் வங்கிக் கணக்கு ஏன்முடக்கப்படவில்லை? என்று அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி எழுப்பி…
Read More » -
விவசாயி சின்னத்தை பறிகொடுக்கும் நா.த.க.? அடுத்து என்ன செய்யப்போகிறது நாம் தமிழர் கட்சி?
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து பரப்புரை செய்து…
Read More » -
தேனி–வீரபாண்டியில்கௌமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏலம்
தமிழ்நாடு-தேனிமாவட்டம்வீரபாண்டியில்கௌமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏலம் !!! தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் ராட்டினங்கள் அமைப்பதற்கான ஏலம் ₹2.55 கோடிக்கு ஏலம்…
Read More » -
புவனகிரி -அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ மாணவிகளை. எம்எல்ஏக்கள் பார்வையிட்டுஆறுதல் .புவனகிரி பிப்ரவரி 16- கடலூர் மாவட்டம். புவனகிரி அடுத்துள்ள சாக்காங்குடி அரசு பள்ளியில் மதிய உணவு…
Read More » -
கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…
புவனகிரி பிப்ரவரி 16- கடலூர் கிழக்கு மாவட்ட கழக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில்…
Read More » -
அண்ணாமலை- “தேர்தல் பத்திரம் திட்டம் ரத்தால் பாஜகவுக்கு இழப்பு இல்லை”.
“பாஜக இந்தியா முழுவதும் இருக்கிற ஒரு கட்சி. ஆனால், தமிழகத்தில் மட்டுமே இருக்கக் கூடிய திமுகவுக்கு ரூ.600 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வந்துள்ளது. பாஜகவுக்கு…
Read More » -
செந்தில் பாலாஜியின் 21-வது முறை நீதிமன்றக் காவல் பிப்.20 நீட்டிப்பு.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 20-ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட…
Read More » -
விவசாயிகள் மீதான தாக்குதல்“மோடி அரசின் கொடுங்கோன்மைச் செயல்”
“கரோனா கொடுந்தொற்று காலத்தில்கூட ஒட்டுமொத்த நாட்டுக்கும் உணவளித்த விவசாயிகளை நடுச்சாலையில் போராடவிட்டது மட்டுமின்றி அவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசியும், காவல்துறையை ஏவியும் சிறிதும் இரக்கமின்றித் தாக்குதல்…
Read More » -
கடலூர் நாடாளுமன்றத் தொகுதி சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் பொதுக்கூட்டம்
உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்”, கடலூர் தொகுதி பாராளுமன்ற கூட்டம், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாநகர கழக செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமையில்…
Read More » -
டெல்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு…
டெல்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவர உள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தனது அரசை கவிழ்க்க பாஜக திட்டமிட்டு வருவதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.ஒருமுறைபெரும்பான்மைநிரூபித்து …
Read More » -
பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல் ‘ரோடமைன் பி’ உறுதி
சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ‘ரோடமைன் பி’ என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கலப்பது உறுதியாகியுள்ளது.…
Read More » -
ஜெயலலிதா அறக்கட்டளை சட்டம் ரத்து உட்பட 4 சட்ட மசோதா நிறைவேற்றம்.
சட்டப்பேரவையில் நேற்று முன்தினம், ஊராட்சிகள் சட்டத்தில், வீட்டுவரி என்பதற்குப் பதில்சொத்து வரி என குறிப்பிடுவதற்கான சட்டத்திருத்த முன்வடிவை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார். அதேபோல், மறைந்த முன்னாள்…
Read More »