Month: April 2023
-
தேனிமாவட்டம்- வீரபாண்டி பேரூராட்சி திருக்கோவில் செய்தி
தேனிமாவட்டம் 19/04/2023 வீரபாண்டி பேரூராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவில் திருக்கம்பம் நடுதல் நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்களுக்கும்,…
Read More » -
தேனிமாவட்டம்–போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி–செய்தி
19/04/2023தேனியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, இந்த பேரணியை தேனி NRT.மருத்துவமணை மருத்துவரும் IMA.தமிழ்நாடு மாநில செயலாளர் R.தியாகராஜன் அவர்கள் இப்பேரணியை துவக்கி வைத்தார் இந்த…
Read More » -
முதல்வர்-சிதம்பரத்தில் இளையபெருமாளுக்கு நூற்றாண்டு நினைவரங்கம்
ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டம் – தஞ்சை மாவட்டத்தில் 1940 முதல் 1970 வரையில் நடந்த மிகப்பெரிய சமூக போராட்டங்களை நடத்தியவர் பெரியவர் இளைய பெருமாள். பட்டியலின மக்கள்…
Read More » -
தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில்……
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் நோயாளிகள்…
Read More » -
வேட்பாளருடன்–அண்ணாமலை கர்நாடக தேர்தல் பொறுப்பாளர்.
பாஜக தலைவர் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் உள்ள பையில் பெருமளவு பணம் கொண்டுவரப்பட்டது என்று காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார். பெங்களூரு, 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு…
Read More » -
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ்..
திமுகவினர் மீது தவறான, ஆதாரமற்ற குற்றசாட்டுகளை கூறியிருந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆர்.எஸ்.பாரதி சார்பில் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன்…
Read More » -
காங்கிரசில் இணைந்த கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்
பாஜகவில் இருந்து விலகிய கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் இணைந்தார். கர்நாடக பாஜ மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமானவர் ஜெகதீஷ் ஷெட்டார். இவர்…
Read More » -
வெயிலின் தாக்கத்தால் 13 பேர் உயிரிழப்பு.
நவி மும்பையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திறந்த வெளியில் அமரவைக்கப்பட்டு இருந்த பார்வையாளர்கள் 13 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தனர். மராட்டிய மாநிலம்…
Read More » -
கைதிகளின் பற்கள் பிடுங்கிய விவகாரம்:இன்று 2ம் கட்ட விசாரணை
:அம்பாசமுத்திரத்தில் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை அதிகாரி அமுதா, இன்று 2ம் கட்ட விசாரணையை தொடங்குகிறார்.17, 18-ந் தேதிகளில் (இன்று மற்றும் நாளை) அவர் விசாரணை…
Read More » -
தேனி – போடிநாயக்கனூர்– செய்தி
தேனிமாவட்டம் 16/04/2023 போடிநாயக்கனூர் நகரில் முன்னாள் முதல்வர்.O.P.S.சட்டமன்ற த்தொகுதியில் தண்ணீர், மோர் பந்தல் போடி நகர் செயலாளர் V.P. பழனிராஜ் தலைமையில் திறக்கப்பட்டது இதில் நகர் மன்ற…
Read More » -
சிவாஜிக்கும்,கண்ணதாசனுக்கும் சண்டை தீர்த்து வைத்த என்.எஸ்.கே,
கவிஞர் கண்ணதாசன் அப்போது ‘தென்றல் திரை’ என்ற பத்திரிகையில் சினிமா தொடர்பான கட்டுரைகளை எழுதி வந்தார். சிவாஜி நடித்த ‘தெனாலி ராமன்‘ என்ற படத்தின் ஒரு காட்சியை…
Read More » -
சிலம்ப விளையாட்டு வளர்ச்சி வாரியம் அமைக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
உலக சிலம்ப ஆசான் கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி சிலம்ப விளையாட்டு வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும்,அரசு பள்ளி,மாநகராட்சி பள்ளி,தனியார்…
Read More » -
டெல்லி சட்டப்பேரவையிலும் கவர்னருக்கு எதிராக தீர்மானம்….
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்திவந்தார். மேலும் மசோதாவை நிலுவையில் வைத்தால் நிராகரித்ததாக அர்த்தம் என்று பேசினார்.…
Read More » -
தேனி–DR.அம்பேத்கர் பிறந்த நாள்விழா — சிறப்பு செய்தி..
போடி ஒன்றிய அஇஅதிமுக சார்பில் அம்பேத்கர் 133 வது பிறந்த நாள் விழா தேனி மாவட்டம் போடி ஒன்றியம் மீனாட்சிபுரம் கிராமத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா…
Read More » -
தேனி-கம்பம்– பாலஸ்தீனஆதரவுநாள். மாணவர் இந்தியா
#பாலஸ்தீனஆதரவுநாள்…#மாணவர் இந்தியா இன்று பாலஸ்தீன ஆதரவு நாள் கடைபிடிக்கப்படுவதை தொடர்ந்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் கோரிக்கையை ஏற்று தேனி மாவட்டம் கம்பத்தில் மாணவர் இந்தியா மதுரை மண்டல…
Read More » -
நீடாமங்கலம் – தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சிறப்பு செய்தி
நீடாமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணியின்போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு தீ தொண்டு நாளை முன்னிட்டு மாவட்ட…
Read More » -
கடலூர்–அம்பேத்கர் சிலை திறப்பு விழா
அம்பேத்கர் சிலை திறப்பு விழா . கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் அருன்மொழி தேவன்ஊராட்சியில் அகஸ்தியும் பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர் ஈஸ்வர் ராஜலிங்கம் அவர்கள் அம்பேத்கர் சிலையை…
Read More » -
கவிதை மனதை விட்டு அகலவில்லை.
காணொளி பார்த்தேன் கவிதை கேட்டேன் மறு பதிவு செய்யாமல் தவிர்க்க மனம் இல்லை. கவிஞர் யார் என்று தெரியவில்லை. கவிதை மனதை விட்டு அகலவில்லை.
Read More » -
மதுரை மாவட்டஆட்சியர் கவனத்திற்க்கு..?
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் கட்டிட கட்டுமான உப கோட்டம் திருமங்கலம் அலுவலக கட்டிடம் மிகவும் பாழடைந்துள்ளது மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா….
Read More » -
தேனி–சின்னமனூர் தீ பாதுகாப்பு வார விழா
தேனிமாவட்டம் சின்னமனூரில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தொண்டு வார விழா இதில் தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வுநடைப்பெற்றது.
Read More » -
தேனி–போடி தமிழ்ப் புலிகள் கட்சிசெய்தி
தேனிமாவட்டம் 14/04/2023 போடியில் தமிழ்ப் புலிகள் கட்சி தேனிமாவட்ட தெற்கு வைரவன் தலைமையில் மற்றும் சிறப்பு அழைப்பாளராக திரு.லைன் ரகுநாகநாதன் அவர்கள் கலந்துகொண்டு சட்ட மேதை டாக்டர்…
Read More » -
தேனி-கம்பத்தில்சட்ட மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 132வது பிறந்தநாள் விழா.
தேனி மாவட்டம் கம்பத்தில்சட்ட மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 132வது பிறந்தநாள் விழா. தேனிதெற்கு திமுக மாவட்டம் மாவட்ட செயலாளர் பண்பாளர் திரு நா.இராமகிருஷ்ணன் MLA அவர்கள் தலைமையில்…
Read More » -
அம்பேத்கரின்சிலைக்குஜனாதிபதிமரியாதை…
அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார். நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலைக்கு துணை ஜனாதிபதிஜெகதீப்தன்கர், ,பிரதமர் மோடி…
Read More » -
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்பு வாழ்த்து
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்பு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதேபோல பல்வேறு மாநிலங்களில் விஷு, பைசாகி, பிஹு என…
Read More »