Year: 2022
-
பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்துதாசில்தாரை முற்றுகையிட்டனர்.
பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரி பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை கோர்ட்டு உத்தரவின்…
Read More » -
சிலம்பஆசான்கள்/சிலம்பஆசிரியர்கள்….செய்தி…..? 25/8/22
இன்றுதலைமைசெயலகத்தில்சிலம்பஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கம் சார்பில் முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டு உதவியாளரிடம் கடிதம் வழங்க சென்றபோது……!
Read More » -
தேனி-கண்டமனூர் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் ஆய்வு 25/8/22
தேனி மாவட்டம் கடமலை மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமனூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தை களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
Read More » -
தேனி—வெள்ளையம்மாள்புரம் விவசாயிகள்மிகுந்த மகிழ்சி 25/8/22
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளையம்மாள்புரம் 1.2 கிலோ மீட்டர் தொலைவு தோட்டச் சாலை நபார்டு திட்டத்தின் கீழ் ரூ 85 லட்சம். மதிப்பீட்டில் புதிய…
Read More » -
நிதின் கட்கரி மோடியை தாக்கி பேசியது என்ன…..?
வாஜ்பாய், அத்வானி உழைப்பால் மோடி இன்று பிரதமராக உள்ளார்: நிதின் கட்கரி புதுடெல்லி: வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் உழைப்பால்தான் இன்று மோடி பிரதமராக முடிந்தது என்று ஒன்றிய…
Read More » -
பீகார் சட்டசபையில்முதல் மந்திரி நிதிஷ் குமார் குற்றச்சாட்டு
தேசிய செய்திகள் சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது – பீகார் முதல் மந்திரி குற்றச்சாட்டு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்…
Read More » -
தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம்….கடன்பாக்கி….?
பாக்கி தொகை செலுத்தாததால், தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.தமிழ்நாடு, தெலுங்கானா,…
Read More » -
கோவை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு….!
சமதர்ம சமுதாயம் அமைப்பதே இலக்கு – கோவை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…..! கோவை மாவட்டத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஈச்சனாரியில் நடைபெறும் அரசுத்திட்ட விழாவில்…
Read More » -
முதலமைச்சர் ஸ்டாலின்….சிறப்பு செய்தி….24 / 8 / 22
கோவை: எதிர்ப்பு, அடக்குமுறைகளை மீறி விமர்சனத்தில் வளர்ந்து வந்தவன் நான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…
Read More » -
தொகுதியில் தீர்க்கப்படாத 10 முக்கிய கோரிக்கைகள் என்ன?
முதல்வர் — 15 நாட்களுக்குள் பட்டியல் அனுப்ப வேண்டுகோள்… சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கியமான கோரிக்கைகளின் பட்டியலை அனுப்ப…
Read More » -
தொன்போஸ்கோ இளைஞர் மன்றம் 75 வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு போட்டி
தொன்போஸ்கோ இளைஞர் மன்றம். சுதந்திர தினத்தையும் சகோதரர் லூர்துராஜ் நினைவையும் முன்னிட்டு. மாபெரும் 5வர் கால்பந்து போட்டி நடைபெற்றது , .18வயதிற்குட்பட்டோர்கால்பந்து விளையாடினர்.முதல் பரிசு 20000.இரண்டாவது பரிசு…
Read More » -
தேனி —டாஸ்மாக் ஊழியர்கள் பாதுகாப்பு கோரி ஆர்பாட்டம்
தேனி மாவட்டத்தில் தொடரும் டாஸ்மாக் ஊழியர்கள் மீதான கொலைவெறி தாக்குதல்கள் பாதுகாப்பு கோரி ஊழியர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள எரசக்கநாயக்கனூர்,டொம்புச்சேரி கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்களாக…
Read More » -
இராணிப்பேட்டை மக்கள் குறைதீர்வு நாள் 22 / 8 / 22
இராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக கூட்டரங்கில் நடைபெற்ற முதல் திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்…
Read More » -
இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியகப்பல்…..?
இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கிய சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது கொழும்பு, சீனாவிடம் ராணுவம் மற்றும் விண்வெளி ஆய்வுக்காக 7 உளவு கப்பல்கள்…
Read More » -
உலக சிலம்பம்ஆசான்கள்/ஆசிரியர்கள்ஒருங்கிணைந்த பொதுக்குழு
உலக சிலம்பம் ஆசான்கள் மற்றும் சிலம்பம் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள சினி மியூசிக் யூனியன் அரங்கத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு…
Read More » -
செங்குன்றம்—போதை ஒழிப்பு விழிப்பு உணர்வு நிகழ்வு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆகஸ்ட் 11 போதை விழிப்புணர்வு தினமாக அறிவித்துள்ளதை முன்னிட்டு செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் போதை விழிப்பு உணர்வு…
Read More » -
சிறந்த நீதித்துறைக்கு நீதிபதிகள், வக்கீல்களின் பங்கு….!
பெங்களூரு: 75-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவின் நீதித்துறை என்ற தலைப்பில் கருத்தரங்கு பெங்களூருவில் நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எஸ்.ஒகா கலந்துகொண்டு பேசியதாவது:- நாடு விடுதலை…
Read More » -
தேனி மாவட்டம் கடமலைக்குண்டுஊராட்சி செய்தி 22 / 8 /22
தேனி மாவட்டம்கடமலைக்குண்டுஊராட்சியில்வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு நடத்தினார். கடமலைக்குண்டு ஊராட்சி கரட்டுப்பட்டியில் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் ரூ.7.80 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட்…
Read More » -
திராவிட மாடல் சென்னை ஒருரோல் மாடல் – மு.க.ஸ்டாலின்
சென்னைப் பட்டினம் 1639-ம் ஆண்டு உருவானது. இதன்படி இன்று சென்னைக்கு 383வது பிறந்த நாள். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி…
Read More » -
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை 22 / 8
கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்து உள்ளார். திருவள்ளூர் போதைப்பொருட்களை ஒழிக்க அனைத்துதுறையினரும் ஒத்துழைப்பு…
Read More » -
மறைமலைநகர்— கீழ்க்காரணை கழிவறை கட்டிடத்தை சீரமைக்க வலியுறுத்தல்
. செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்க்காரணை பகுதியில், கடந்த 2014ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில்கழிவறை RS 24 லட்சம் மதிப்பில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே…
Read More » -
சாலையில் வீணாகும் குடிநீர்; அதிகாரிகள் அலட்சியம் — திருமுல்லைவாயல்
சென்னை புழல் ஏரியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ராட்சத குழாய்கள் மூலமாக ஆவடி மாநகராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏற்றப்பட்டு, ஆவடி சுற்றுவட்டார பகுதிகளுக்கு லாரிகள் மூலமாக…
Read More » -
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்
புதுச்சேரி . முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி 100 அடி ரோட்டில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முதல்-அமைச்சர்…
Read More »