Year: 2022
-
எந்த அமைப்புகளின் ஊர்வலம் / கூட்டங்களுக்கும் அனுமதிஇல்லை–தமிழக அரசு
சென்னை: உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்ட நிலையில் பல்வேறு சட்டம் ஒழுங்கு காரணமாக ஆர்எஸ்எஸ்…
Read More » -
நடவடிக்கை எடுக்குமா…. தமிழக அரசு..?
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில்(நியூரோ) நரம்பு வலிப்பு நோய்களுக்கு கொடுலோபோசம் மாத்திரைகள் இல்லாமல் அப்பாவி ஏழைகள் அவதிப்படும் அவலநிலை….நடவடிக்கை எடுக்குமா? தமிழக அரசு
Read More » -
நீட் தேர்வு மாயை தகர்ந்தது 75% அரசு பள்ளிகளில்தேர்ச்சி—பாமக ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: அண்மையில் நடைபெற்ற முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் தேர்வுகளில் 7.5% இடஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களில் 75 விழுக்காட்டினரும்,…
Read More » -
திமுகவில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம் :துரைமுருகன் அறிவிப்பு
: திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 64 பேர் ஒரு…
Read More » -
பாவமும் புண்ணியமும் கூட வருமா….? சிந்தனைக்கு
இரக்க குண பெண்மணி ஒருத்தி தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்…அவ்வழி…
Read More » -
ஆம்னி பஸ்களின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை —அன்புமணி வலியுறுத்தல்
சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ; தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கடுமையான நடவடிக்கைகளை…
Read More » -
திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் கமிட்டி— சிறப்பு செய்தி 28 / 9 / 22
திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் கமிட்டி கௌரவ தலைவர். பி. மாலா பிரகாஷ் மற்றும் நிர்வாகிகளுக்கு மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் அடையாள அட்டை வழங்கி பாராட்டினார்கள்.…
Read More » -
ராகுல்காந்தி 29 / 9 / 22 தமிழகம் வருகிறார்….
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3500 கி.மீட்டர் ஒற்றுமைக்கான நடைபயணம் மேற்கொள்கிறார். தனது நடை பயணத்தை…
Read More » -
வாடிப்பட்டி ஊராட்சி—குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….?
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் வாடிப்பட்டி ஊராட்சி இந்திரா காலனியை சேர்ந்தபொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்காததை கண்டித்தும் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டால் முரண்பாடாக பேசுவதாகவும்,பலமுறை…
Read More » -
தேனி–அழகு கலை நிபுணர்கள் சங்கம் துவக்க விழா–27 / 9 / 22
.தேனி என்.ஆர்.டி நகர் மாவட்ட அழகுகலை நிபுணர்கள் சங்க துவக்கவிழா இன்று காலை நடைபெற்றது. குட்வெல்கேர் அண்ட் புயூட்டி அசோசியேசன் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. தேனி பெரியகுளம்…
Read More » -
புதிய கட்சி பெயர் ‘ஜனநாயக ஆசாத்’—குலாம் நபி
ஜம்மு: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ‘ஜனநாய ஆசாத்’ என்ற பெயரில் புதிய கட்சியை நேற்று தொடங்கினார். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்…
Read More » -
சென்னை — தண்டையார்பேட்டையில் ஆறாக ஓடிய பாமாயில்….?
சென்னை தண்டையார்பேட்டையில் எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டு சாலையில் பாமாயில் ஆறாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கு செல்லும் குழாயில்…
Read More » -
பூமி மீது மோதவரும் விண்கல்லை பாதை மாற்றிய—-நாசா
வாஷிங்டன்: உலகின் முதல் கிரக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பூமியின் மீது மோதவரும் விண்கற்களை திசை திருப்பது எப்படி என்பதை ஆராய நாசா அனுப்பிய விண்கலம், வெற்றிகரமாக…
Read More » -
சென்னை: மெட்ரோ ரெயில் பணி நடைபெறும் இடத்தில் விபத்து
போரூர், சென்னை மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமாபுரத்தில் மெட்ரோ ரெயில் பணி தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் நடுவே ராட்சத தூண்கள் அமைப்பதற்கான பணியில்…
Read More » -
ஷின்ஜோ அபேயின் நினைவு நிகழ்ச்சி: ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டோக்கியோ சென்றடைந்தார். . டோக்கியோ ஜப்பான் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர்…
Read More » -
ரஷியாவிற்க்கு —-அமெரிக்கா கடும் எச்சரிக்கை
உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ரஷியா பேரழிவை சந்திக்கும் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கீவ், உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த 7…
Read More » -
‘தமிழர் தந்தை’118-வது பிறந்தநாள் – தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
. சென்னை, ‘தமிழர் தந்தை’ என்று அனைவராலும் அழைக்கப்படும் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை…
Read More » -
இலங்கையில் மக்கள் போராட்டம் வெடிக்கும் – எதிர்க்கட்சி தலைவர் எச்சரிக்கை
. கொழும்பு, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை இன்னும் மீளவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மக்கள் தொடர் போராட்டத்தில் குதித்தனர். இதனால், பிரதமராக…
Read More » -
தமிழக போலீசாருக்கு குற்றவாளிகளைகைது செய்ய துணிச்சல் இல்லை-எச்.ராஜா
புதுவை பா.ஜ.க. சார்பில் ‘மோடி அட் 20’ புத்தக வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கு வில்லியனூரில் நடந்தது. மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். செல்வ கணபதி…
Read More » -
தேனி–12வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணவேணி–கார்கண்ணாடிகள்உடைப்பு
. தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி 12வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணவேணி பிரபாகரன் அவருடைய கணவர் பிரபாகரன் பிஜேபி ஊரக வளர்ச்சித்துறை மாநில செயற்குழு உறுப்பினர் இவரது…
Read More » -
குலாம் நபி ஆசாத் புதிய கட்சியை தொடங்கினார்….!
முன்னாள் மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் புதுடெல்லி ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய குலாம் நபி ஆசாத்…
Read More »