Year: 2019
-
RE
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து எனும் தேர்தல் ஆணையத்தின் முடிவு வரவேற்கத்தக்கது – மு.க.ஸ்டாலின்
திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜனவரி 28-ந் தேதி என்று அறிவித்திருந்த நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தி.மு.க முன்னாள் தலைவர்…
Read More » -
RE
இந்த வருடம் மட்டும் ஏன் கடும் பனி பொலிவு? வானிலை ஆய்வு மையம் விளக்கம்.
தமிழகத்தில் எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் மட்டும் வழக்கத்திற்கு மாறாக கடும் பனி பொலிவு காணப்படுகிறது.தமிழகத்தில் டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் குளிர்காலம் ஜனவரி மாதம்…
Read More » -
RE
இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட திருவாரூர் தொகுதி மக்களுக்கும் பொங்கல் பரிசு-தமிழக அரசு அறிவிப்பு !
இன்று திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் தொகுதி மக்களின் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசாக ரூ. 1000 வழங்கப்படும் என தமிழக…
Read More » -
RE
முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் வெற்றிபெற்றது இந்தியா – 31 ஆண்டுகளுக்கு பின் நடந்த சாதனை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடத்தப்பட்டு டிராவில் முடிவடைந்தது. பின்னர் தொடர்மழை காரணமாக இந்த 5-வது நாள்…
Read More » -
RE
திடீர் திருப்பம்.. திருவாரூர் இடைதேர்தல் ரத்து.!
திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் என்று அறிவித்திருந்த நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி…
Read More » -
RE
ஆப்கனிஸ்தானில் தங்க சுரங்கம் சரிந்ததில் – 30 பேர் பலி, 15 பேர் படுகாயம்
ஆப்கனிஸ்தானில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது படாக்க்ஷன் என்ற மாகாணம் அமைந்துள்ளது . இங்கு கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகையில் பூமிக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக அங்கு வசிக்கும்…
Read More » -
RE
கேரள காய்கறி கடையின் கல்லாவை கொள்ளையடித்த பலே திருடன் – சிசிடிவி-யில் பதிவானது
கேரள மாநிலத்தில் உள்ள ஒரு காய்கறி கடையில் திருடன் ஒருவன் புகுந்து , சிசிடிவி இணைப்பை துண்டித்து கல்லாவை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
RE
புதுக்கோட்டை அருகே சாலை விபத்து – ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பலி.
புதுக்கோட்டை அருகே ஏற்பட்ட சாலை விபத்தால் ஐயப்ப பக்தர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் , திருமயம்…
Read More » -
RE
காட்பாடியில் நடந்தது கராத்தே போட்டி – 6 மாநில வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு !!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் கராத்தே போட்டி நடத்தப்பட்டது. இந்த கராத்தே போட்டியில் தமிழ் நாடு , ஆந்திரா, கர்நாடக தெலுங்கானா, கேரளா, பணிடிச்சேரி என 6 மாநிலத்தை…
Read More » -
RE
மன்மோகன்சிங் தற்செயலாக வந்த பிரதமர் அல்ல…. வெற்றிகரமான பிரதமர்- சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் !
மன்மோகன்சிங் தற்செயலாக வந்த பிரதமர் அல்ல. வெற்றிகரமான பிரதமர் என்று சிவசேனா புகழாரம் சூட்டியுள்ளது. தற்செயலாக பதவிக்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் என்று பொருள்படும் “The Accidental…
Read More » -
RE
5-வது சர்வதேச பலூன் திருவிழா-செங்கல்பட்டில் தொடங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சர்வதேச பலூன் திருவிழா நேற்று தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக வருடாந்தோறும் சர்வதேச பலூன் திருவிழா நடத்திவரப்படுகிறது.…
Read More » -
RE
திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகள் மீது 7-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும்-உச்சநீதிமன்றம் அறிவிப்பு !
திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரி…
Read More » -
RE
மத்திய அரசு ஊழியர்களின் விடுமுறை விதிகளில் மாற்றம்!
7-வது ஊதியக் குழு, மத்திய அரசு ஊழியர்களின் விடுப்பு விதிகளில் புதிய மாற்றத்தை பரிந்துரைத்துள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் இனி தங்கள் விருப்பத்து ஏற்ப நீண்டநாள்…
Read More » -
RE
இத்தனை வருடம் இல்லாமல் ஏன் பெண்களுக்கு இப்பொழுது இந்த ஆர்வம்? திடீரென வந்த பக்திதான் காரணமா? யார் உண்மையான பக்தர்கள் ?
ஏன் இப்பொழுது பெண்கள் சபரிமலை செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். இத்தனை வருடமாக இல்லாமல் இப்பொழுது ஏன் வந்தது பெண்களுக்கு ஐயப்பன் மீது பக்தி.பக்தி இருந்தது உண்மையென்றால் இத்தனை…
Read More » -
RE
கேரளாவில் கலவரம் செய்ததாக 3178 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு அனுமதி வழங்கியதை எதிர்க்கும் வகையில் கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இவ்வாறு…
Read More » -
RE
விஜய் மல்லையா தப்பி ஓடிய குற்றவாளி… சொத்துகளை அரசு பறிமுதல் செய்யலாம்; பொருளாதார சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு!
9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, தப்பி ஓடிய குற்றவாளி என்று பொருளாதார சிறப்பு…
Read More » -
Health
பயனுள்ள எளிய மருத்துவ குறிப்புகள்!
1. அஜீரணம் *ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். *கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து…
Read More » -
RE
பெங்களூர் அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் நடிகை விஜயசாந்தி !
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை நடிகை விஜயசாந்தி ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். நடிகை விஜயசாந்தி, சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு அரசியலில் ஈடுபட்டார். 1998 ஆம்…
Read More » -
RE
சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 4 ஹோட்டல்களில் 3-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை!
சென்னையில் சரவண பவன் குழுமம் உட்பட பிரபல 4 ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகபடியான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து,…
Read More » -
RE
திருவாரூரில் இடைத்தேர்தல் குறித்து விளக்கம் அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு !
திருவாரூரில் இடைத்தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? என்பது குறித்து ஆய்வு செய்து இன்று மாலைக்குள் அறிக்கை தர வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தமிழக தலைமை…
Read More » -
RE
மின்னணு குடும்ப அட்டை பதிவிற்கு பிறகே பொங்கல் பரிசு வழங்கப்படும் – தமிழக அரசு
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. 1000 இரண்டையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒன்றாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 7ம் தேதி முதல் பொங்கல்…
Read More » -
RE
42-ஆவது புத்தக கண்காட்சி…தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி !
42-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இளம் வயதிலேயே பிள்ளைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை பெற்றோர்கள் ஏற்படுத்த…
Read More » -
RE
மதுரையில் துவங்க உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பம்சங்கள் – மத்திய அரசு விளக்கம்!
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சில முக்கிய சிறப்பம்சங்கள் பற்றி மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும் வரும் 27-ஆம் தேதி அதற்கான அடிகள் நாட்டு விழாவும் நடைபெறவுள்ளது…
Read More » -
RE
ஏமனில் நடத்தப்பட்டது வான்வழி தாக்குதல் – அல் கொய்தா தளபதி தாக்கப்பட்டு பலி
ஏமன் நாட்டில் உள்ள அல் பய்டா மாகாணத்தின் சில இடங்களை அல் கொய்தா இயக்கம் கைப்பற்றி அங்கு ஆதிக்கம் செய்து வருகிறது. அவ்வாறு ஆதிக்கம் செய்யப்படும் இந்த…
Read More » -
RE
இரண்டு சிறுமிகள் பலாத்கார வழக்கில் 16 பேர் குற்றவாளிகள் -கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவல்…
Read More »