Month: January 2019
-
RE
மதுரையில் துவங்க உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பம்சங்கள் – மத்திய அரசு விளக்கம்!
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சில முக்கிய சிறப்பம்சங்கள் பற்றி மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும் வரும் 27-ஆம் தேதி அதற்கான அடிகள் நாட்டு விழாவும் நடைபெறவுள்ளது…
Read More » -
RE
ஏமனில் நடத்தப்பட்டது வான்வழி தாக்குதல் – அல் கொய்தா தளபதி தாக்கப்பட்டு பலி
ஏமன் நாட்டில் உள்ள அல் பய்டா மாகாணத்தின் சில இடங்களை அல் கொய்தா இயக்கம் கைப்பற்றி அங்கு ஆதிக்கம் செய்து வருகிறது. அவ்வாறு ஆதிக்கம் செய்யப்படும் இந்த…
Read More » -
RE
இரண்டு சிறுமிகள் பலாத்கார வழக்கில் 16 பேர் குற்றவாளிகள் -கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவல்…
Read More » -
RE
முன்னர் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் பரிசு வரும் 7-ஆம் தேதி முதல் வழங்கப்படும் – அரசாணை வெளியிடு
பொங்கல் பணிடிகையை முன்னிட்டு முன்னர் தமிழக அரசால் வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசுகளான பச்சரிசி, முந்திரி, திராட்சை ,ஏலக்காய், கரும்பு , சர்க்கரை ஆகியவற்றுடன் தற்போது கூடுதலாக…
Read More » -
RE
சென்ற அக்டோபரில் புதிய ஒரு கோடி வாடிக்கையாளர்களை இணைத்தது ரிலையன்ஸ் ஜியோ – டிராய் தகவல்
கடந்த அக்டோபர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிக அளவில் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர்.…
Read More » -
RE
பீகாரில் அடையாளம் தெரியாத கும்பலால் முதியவர் பலி ; கால்நடை திருட வந்தவர் என குற்றச்சாட்டு
பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா மாவட்டத்தில் உள்ள சிமர்ப்பணி என்ற கிராமத்தை சேர்ந்த முகத் காபூல் என்ற 55 வயது முதியவர் அடையாளம் தெரியாத நபர்களால் அடித்து…
Read More » -
Tamil News
இதுவரை நாம் அறியாத சில அருமையான தகவல்கள் இதோ!
அருமையான தகவல் 1.: 20-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை ஆப்பிள் பழங்கள் மக்களால் சாப்பிடப்படவில்லை. மாறாக அவை மதுபானங்கள் தயாரிப்பதில் அதிகம் உபயோகப்படுத்தப்பட்டன. 1900 -ஆம்…
Read More » -
RE
ரஷ்யாவில் கட்டிட விபத்து – 35 மணிநேர போராட்டத்திற்கு பிறகு 1 குழந்தை உயிருடன் மீட்பு , 37 பேர் பலி
ரஷ்யாவில் ஏற்பட்ட ஒரு கட்டிட விபத்தில் சிக்கிய குழந்தையை மீட்பு குழுவினர் 35 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டனர். மேலும் இந்த கட்டிட விபத்தில் உயிரிழந்தோரின்…
Read More » -
RE
சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு அதிரடி விலைக்குறைப்பு.!
மத்திய அரசு இந்தியாவில் மின்சாதன பொருட்களுக்காக சரக்கு மற்றும் சேவை வரியை 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் ஆக தற்சமயம் குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நன்மையை…
Read More » -
RE
டீசலை வீட்டிற்கே கொடுக்கும் திட்டம் சென்னையில் துவக்கம்.!
ஐ.ஓ.சி., எனப்படும் இந்தியன் ஆயில் நிறுவனம், டோர் டெலிவரி மூலம் டீசலை வீட்டிற்கே கொடுக்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் தொடங்கியது. தற்போது…
Read More » -
RE
கொடைக்கானலில் 100-ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு!
கொடைக்கானலில் உறைப்பனி சீசன் என்பதால் அங்கு இரவு வேளையில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகின்றது.இவ்வாறு பொழியும் பனி கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.…
Read More » -
RE
கேரளாவில் முழுஅடைப்பு போராட்டம்!
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு அனுமதி வழங்கியதை எதிர்க்கும் வகையில் கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தனர். சபரிமலையில்…
Read More » -
RE
அடுத்த வருடத்திலிருந்து இந்தியாவிற்கு ரஷ்யா எஸ்-400 ரக ஏவுகணை வழங்க தொடங்கப்படும் – மத்திய அரசு
400 கி.மீட்டர் தூரத்தில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா சிறிய விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷ்யாவின் எஸ்-400 ரக அதிநவீன…
Read More » -
RE
திருவாடானை எம்.எல்.ஏ கருணாஸ் எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு!
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும்,திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ வுமான கருணாஸ் 2019 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொண்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை…
Read More » -
RE
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்தும் -பிரசாத லட்டுகள் பிளாஸ்டிக் பைகளில் விற்பனை !
ராமேசுவரம் தீவை சுற்றிலும் மன்னர் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பிரதந்தியத்தில் பவளப்பாறைகள் அதிகம். இத்தகைய பவளப்பாறைகள் பல்வேறு அறிய வகை உயிரினங்கள் உயிர் வாழ வாழ்விடமாக…
Read More » -
RE
ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஜெயலலிதாவின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் பற்றின விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி…
Read More » -
RE
ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு இடைக்காலத் தடை நீக்கி உத்தரவு- உயர்நீதிமன்றம்
ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு விதித்திருந்த இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதைத் தடைசெய்யக் கோரி தமிழ்நாடு மருந்து…
Read More » -
RE
சென்னை ஐஐடி மாணவி தூக்கிட்டு தற்கொலை!
சென்னை ஐஐடி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 25 வயதான ரஞ்சனா குமாரி எனும்…
Read More » -
RE
புத்தாண்டு கொண்டாட்டம் – குடிபோதையில் வாகனம் ஓட்டிய 263 நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து !!
புத்தாண்டின் உற்சாக கொண்டாட்டத்தின் போது மது அருந்தி வாகனம் ஒட்டிய 263 நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட போவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில்…
Read More » -
RE
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு.! பன்வாரிலால் புரோஹித்
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ. 1000 வழங்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜனவரி…
Read More » -
RE
7-ஆம் தேதி தலைமை செயலகம் முன் வந்தே மாதரம் பாடலை பாடுவேன் – சிவராஜ்சிங் சவுகான்
மத்திய பிரதேசத்தின் முந்தைய பாஜக ஆட்சியில் முதல்மந்திரியாக இருந்த சிவராஜ்சிங் சவுகான் , தலைமை செயலக ஊழியர்களுக்கு , ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் வந்தே மாதரம்…
Read More » -
RE
இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – அதிர்ச்சியில் மக்கள் , மீட்புப்பணிகள் தீவிரம்
இத்தாலிநாட்டில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆக பதிவாகியுள்ளது. இத்தாலி நாட்டின் அப்ருஜ்ஜோ என்ற இடத்தில் உள்ள காலேலங்கோ நகர் அருகே லேசான…
Read More » -
RE
இன்று முதல் சிப் பொறுத்தப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் செல்லாது – ரிசர்வ் வங்கி உத்தரவு
சிப் பொறுத்தப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் இன்று முதல் செல்லாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னர் ரிசர்வ் வங்கி டிசம்பர் 31-ஆம் தேதி முதல்…
Read More » -
RE
பிரபல இந்தி நடிகர் காதர்கான் மறைவு; பிரதமர் மோடி இரங்கல்
பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் காதர்கான். இவர் கடந்த 1973 -ஆவது வருடம் ராஜேஷ் கன்னாவின் டாக் ( Daag) எனும் படத்தில் அறிமுகமானார். அமிதாப் பச்சன், ராஜேஷ்…
Read More » -
RE
மக்களவைத் தேர்தலில் போட்டி : நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி அறிவிப்பு!
நடிகர் பிரகாஷராஜ் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் தனது தோழி கௌரி லங்கேஷை இந்து தீவிரவாதி ஒருவர்…
Read More »