Month: January 2019
-
RE
போகி பண்டிகையன்று பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் கடும் நடவடிக்கை – மாசு கட்டுப்பாட்டு வாரியம் !
போகி பண்டிகையின் போது, பிளாஸ்டிக் பொருட்களை எரித்து காற்றை மாசுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. போகி பண்டிகை நாளை…
Read More » -
RE
செயற்கை மின்னல் உருவாக்கம் – உலகிலேயே முதல் முறையாக சாதனை !!
உலகிலேயே முதல்முறையாக மேகமூட்டத்தில் லேசர் அலைக்கற்றை செலுத்தி செயற்கை மின்னல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை மின்னலில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை சாத்தியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் விஞ்ஞானிகள். மின்சாரத்தை…
Read More » -
RE
முன்னாள் நீதிபதி ராகவன் அவர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவராக நியமனம்
மதுரை அவனியாபுரம் கிராமத்தை சேர்ந்த சரவணா ,ஆனந்த , சந்திரசேகர் ஆகிய 3 வழக்கறிஞர்களை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவுடன் அதே கிராமத்தை சேர்ந்த…
Read More » -
RE
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் குண்டுவெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் பலி!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ,அதன் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷெரா செக்டரில் உள்ள லாம் பகுதியில் ராணுவவீரர்கள் எப்போதும் செய்வதுபோல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில்…
Read More » -
RE
மொபைல் போன் விளையாட்டின் அடிமைத்தனத்தால் நேர்ந்த விபரீதம் !!
2018-ஆம் ஆண்டு PUBG PUBG என்று அழைக்கப்படும் வீரர் தெரியாத போர் மைதானம் என்ற விளையாட்டு அறிமுகமானது.இந்த விளையாட்டு முக்கியமாக ஸ்மார்ட் போன்களில் மட்டும் விளையாடக்கூடியதாகும். உலகம்…
Read More » -
RE
ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் திறமை எங்களிடம் உள்ளது:இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் அதிரடி!!
புதுடெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு (எச்.ஏ.எல்.) வழங்காமல் அனில் அம்பானி நிறுவனத்துக்கு வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாகவும்,…
Read More » -
RE
இரண்டு நாள் பயணமாக துபாய் சென்றுள்ள ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்ப்பு!
துபாய்: 2 நாள் பயணமாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபாய் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனவரி 11 மற்றும்…
Read More » -
RE
‘திமுக என்றுமே ஆட்சிக்கு வரப்போவதில்லை’ – ஜெயக்குமார் விமர்சனம்
ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை அதிமுக அரசே தண்டிக்கும் எனவும், திமுக என்றுமே ஆட்சிக்கு வரப்போவதில்லை என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். “மக்களிடம்…
Read More » -
RE
மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு காலை 4.30 மணி முதல் இரவு 11 வரை…
மெட்ரோ ரயில் காலை 4.30 முதல் இரவு 11 மணி வரை செயல்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது மெட்ரோ ரயில் பயணிகள் சேவை…
Read More » -
RE
மோடியை பிரதமராக்க உழைப்பவர்கள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள்….. தமிழிசை சௌந்தராஜன் !
பிரதமர் நரேந்திர மோடியை பிரதமராக்க உழைப்பவர்கள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தராஜன்…
Read More » -
RE
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் உறுப்பினர் குழுவை நீதிமன்றமே அமைக்கும் – மதுரை உயர்நீதிமன்றம்
நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை நடத்தும் என ஐகோர்ட் மதுரை கிளை அறிவித்து உள்ளது. மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுத் தலைவர், ஜல்லிக்கட்டு நடத்த ஜனவரி…
Read More » -
RE
பொங்கல் பரிசு 1000 ரூபாய்க்கு தடை : தமிழக அரசின் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது !
பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக கொடுப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இவற்றை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.…
Read More » -
RE
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளது வருமான வரித்துறை !!!
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க அணியின் சார்பில்…
Read More » -
RE
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் – சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பான ஒரு கிலோ பச்சரிசி , ஒரு கிலோ சர்க்கரை , 20 கிராம் முந்திரி…
Read More » -
RE
பொங்கல் சிறப்பு பேருந்து டிக்கெட் முன்பதிவு – சென்னையில் தொடங்கப்பட்டது.
அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் , பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த பேருந்துகளில் பயணிப்பதற்க்கான டிக்கெட் முன்பதிவை அமைச்சர் விஜயபாஸ்கர்…
Read More » -
RE
சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்த தடை விதித்தும் , மறியல் செய்த தொழில்சங்கத்தினர் கைது
சென்னையில் போராட்டம் மற்றும் மறியல் செய்ய தடை விதித்துள்ள நிலையில் , தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. என 10 சங்கத்தை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சென்னை அண்ணாசாலையில்…
Read More » -
RE
தொடர் வேலை நிறுத்தம் எதிரொலி : வங்கி சேவை மற்றும் ஏ டி எம் சேவை பெரும்பாதிப்பு!
மத்திய அரசின் தொழில் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழில் சங்கத்தினர் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்றும் தொடர்கின்றனர். இதனால் வங்கி சேவைகளும் முற்றிலும்…
Read More » -
RE
6 ஆறு நாட்கள் தொடர் பொங்கல் விடுமுறை:தமிழக அரசு அறிவிப்பு!!
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15, 16 மற்றும் 17-ம் தேதிகளில் தமிழக அரசு ஏற்கனவே விடுமுறை அளித்தது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில்…
Read More » -
RE
இட ஒதுக்கீட்டை ஒழிக்க பா.ஜ.க வின் பெரும் சதி :திருமாவளவன் பொளேர்!
சென்னை: விடுதலைச் சிறுத்கைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது , முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை…
Read More » -
RE
அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குநராக பணியாற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு -மோடி அரசுக்கு பெரும்பின்னடைவு!
ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை பணி நீக்கம் செய்ய மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில்…
Read More » -
RE
இந்திய பிரதமர் மோடியும் – அமெரிக்க பிரதமர் டிரம்ப்பும் தொலைபேசி மூலம் திடீர் பேச்சுவார்த்தை !!
அமெரிக்க பிரதமர் டொனால்டு டிரம்ப்பும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது ,…
Read More » -
RE
மத்திய அரசு ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் – தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்
நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் 10 அம்சகோரிக்கைகளை முன்வைத்து இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் இந்து காலை முதலே இந்த…
Read More » -
RE
பள்ளி மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில்- மதபோதகருக்கு 30 ஆண்டுசிறை!
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவல்…
Read More » -
RE
கோவையில் கார் ஒன்றில் கொண்டுவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை
கோவை அருகே கார் ஒன்றில் கொண்டுவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து காரில் கொண்டுவரப்பட்ட தங்கம் ககசவடியுள் கொள்ளை போனது…
Read More » -
RE
சென்னையில் தொடங்கியது பொங்கல் பரிசு கொடுக்கும் திட்டம் – காலை முதலே மக்கள் திரண்டனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்க பணமும் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று ( 7-ஆம் தேதி…
Read More »