Month: October 2018
-
Health
தேனின் மகத்துவம் !
தேனின் மகத்துவம் ! பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெரும். பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி…
Read More » -
Health
இயற்கை மருத்துவம் !
என்றும் 16 வயது வாழ ஓர் “நெல்லிக்கனி.” இதயத்தை வலுப்படுத்த “செம்பருத்தி பூ.” மூட்டு வலியை போக்கும் “முடக்கத்தான் கீரை.” இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் “கற்பூரவல்லி.” நீரிழிவு…
Read More » -
Health
மூட்டுவலியை போக்க சில எளிய வழிகள்
மூட்டுவலி , சதை வீக்கம் , நரம்பு பிசகு உள்ளவர்கள் நொச்சி சாற்றை தினமும் பூசி வந்தால் குணம் பெறலாம். மூட்டுவலி தீர நொச்சி இலை சாறுடன்…
Read More » -
Tamil News
நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள் ; நெல்லிக்காய் 1 ஆழாக்கு உப்பு 3 ஸ்பூன் மிளகாய் பொடி 2 ஸ்பூன் கடுகு அரை ஸ்பூன் பெருங்காயம் சிறு துண்டு எண்ணெய்…
Read More » -
Tamil News
வேப்பம்பூ ரசம் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் ; புளி 1 எலுமிச்சை அளவு பெருங்காயம் 1 சிறு துண்டு வேப்பம்பூ 1 ஸ்பூன் வற்றல் மிளகாய் 3 தேவையான உப்பு செய்முறை;…
Read More » -
RE
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 87-வது பிறந்தநாள் – தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் அப்துல் கலாம் , இவர் நாட்டின் உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியை வகித்தவர். இவர் மென்மையான அணுகுமுறை உள்ளவர் , மாணவர்களுக்கு ஒரு நல்ல…
Read More » -
RE
24 மணி நேரத்திற்கும் மேலாக தவிக்கும் பயணிகள் – ஏர் இந்தியா விமானத்தில் ஏ.சி.கோளாறுதான் காரணமா ?
திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செய்வதற்கு நேற்று மாலை 4.10 மணிக்கு ஏர் இந்தியா விமானம் கிளம்பியது ஆனால் ஏ.சி.கோளாறாகியுள்ளது இதை கவனிக்காத விமானி விமானத்தை ஓட்ட…
Read More » -
RE
ரூ.8 கோடி நன்கொடை- முதியவர் ஒருவர் மருத்துவமனைக்கு அளித்தார் !!!
சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு முதியவர் ஒருவர் ரூ.8 கோடி மதிப்பிலான நிலத்தை நன்கொடையாக வழங்கினார். இந்த புற்றுநோய் மருத்துவமனைக்கு ஆந்திர மாநிலம் ஹைதிராபாத்தை சேர்ந்த கே.வி.சுப்பாராவ்…
Read More » -
RE
கொத்தமல்லி வரத்து குறைந்ததால் விலை திடீரென உயர்ந்தது – கிலோ ரூ.100-க்கு விற்பனையாகிறது.
ஓசூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அங்கு சாகுபடி செய்யப்படும் கொத்தமல்லி அழுகுவதால் அதனால் சாகுபடி பெருமளவு குறைந்துள்ளது. இதனால் மார்கெட்டுகளுக்கு வரும் கொத்தமல்லியின் வரத்து…
Read More » -
RE
‘தித்லி’ புயலால் ஒடிசா மாநிலத்தில் பலி எண்ணிக்கை 24-ஆக உயர்ந்தது.
வங்கக்கடலில் உருவான ‘தித்லி’ புயல் வலு பெற்று பயங்கர புயலாக மாறி ஆந்திர மாநிலத்தின் கலிங்கப்பட்டினத்திலும், ஓடிசா மாநிலத்தின் கோபால்பூருக்கு அருகிலும் நிலைகொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த 11-ஆம்…
Read More » -
RE
காபி குடிக்க அழைத்து சென்ற போது காவல்துறையினரின் பைக்கிலேயே தப்பிய கைதி !!!
சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் பாபு. இவர் பைக்கில் சென்று வழிப்பறி, கொள்ளையுள் ஈடுபட்டு வந்ததால் இவருக்கு பல்சர் பாபு என்றும் அடைப்பெயர் உண்டு. இதனை அடுத்து கடந்த…
Read More » -
Tamil News
பர்தா அணிந்து விளையாடினாலும் விளையாட்டில் வெற்றிபெற முடியும் – இஸ்லாமிய பெண் பயிற்சியாளர்.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் தமிமுனிசா ஜாபர் இவர் 1990-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த போதுதான் தனக்கு கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம்…
Read More » -
RE
கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு; பிஷப் பிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமின்…
பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் உள்ள பிஷப் பிராங்கோவிற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் புகாரில், கைதான முன்னாள் பேராயர் ஃபிராங்கோ முல்லக்கல்…
Read More » -
முக்கனிகளின் முதன்மையும்.. ஆயிர்வேதமும்…முதன்மையான..சிலதகவல்களும்!
1.அத்திபழம்: தினமும் மூன்று தண்ணீரில் இட்டு காலையில் வெறும் வயிற்றில் குடுப்பதாலும். இரவு பாலில் இரண்டு மூன்று இட்டு குடிப்பதாலும் உடல் சார்ந்த அனைத்தையும் சத்துகளுடனும் பலபடுத்துகிறது.…
Read More » -
Tamil News
கோவைக்காயின் அர்புத குணநலன்கள்
இப்போதெல்லாம் எந்த மாதம் மழை வரும், எந்த மாதம் வெயில் அடிக்கும் என்று உறுதியாக கூற முடிவதில்லை. அந்தளவுக்கு பருவம் தவறி மழையும், வெயிலும் மாற்றி மாற்றி…
Read More » -
Health
நலம் தரும் நெருஞ்சில்!
கண்கவரும் கிராமத்துப் பசுமையையும் ஆங்காங்கே துள்ளியோடும் ஓடை நீரின் சலனத்தையும் ரசித்துக்கொண்டு, வயல் வரப்புகளில் காலணி அணியாமல் மெய்மறந்து நடந்துகொண்டிருந்தபோது, ‘நறுக்கென்று’ நமது பாதங்களைச் சில முட்கள்…
Read More » -
Tamil News
துளசியின் நன்மைகளும், அதன் பயன்களும்
துளசி என்பது கோவிலில் தரப்படும் பிரசாதமாக தான் நாம் பார்த்து வருகிறோம். ஆனால், இது பொது மக்களுக்கு உடல்நல பயனை அள்ளித்தரும் பன்முக மூலிகையாக திகழ்ந்து வருகிறது.…
Read More » -
Tamil News
தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியுமா?
தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும் என்று நிறைய பேர் கைவிட்டனர் உண்மை இதோ: பச்சை தேங்காயின் பயன்கள் தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும்…
Read More » -
Tamil News
மூல நோயில் இருந்து எவ்வாறு எளிதில் விடுபடுவது ?
மூல நோயின் அறிகுறிகள் : மலச்சிக்கல்,அடித்தொடை கணுக்கால் வலி குடைச்சல்,உடல் சோர்வு, களைப்பு, ஆசன வாய் எரிச்சல்,ஆசனக்கடுப்பு,மலத்தோடு குருதி கழிதல், மார்பு துடிப்பு,முக வாட்டம்,போன்றவை ஏற்படும்.மேலும் இரத்தமூலம்…
Read More » -
Tamil News
ஹார்மோன் குறைபாடினால் ஏற்படும் விளைவுகள்
ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால் உணவு அல்லாதவற்றை உண்ணும் பழக்கம் சிலருக்கு ஏற்படும். உதாரணமாக சிலேட் பென்சில், சாம்பல், கல், மண், சுண்ணாம்பு கற்கள், காய்ந்த…
Read More » -
Tamil News
அழகுக் குறிப்புகள்
நெல்லிக்காயுடன் பப்பாளி கலந்து முகத்தில் தடவினால் என்ன மாயம் நடக்கும் தெரியுமா? நெல்லிக்காய் ஒருதங்கத்திற்கு சமம் என்று சொல்வரகள். உடலுக்கு அத்தனை நல்லது. அதிலுள்ள விட்டமின் சி…
Read More » -
Tamil News
பயன்னுள்ள சித்த மருத்துவ குறிப்புகள்..
1. ஒரு 30 வினாடிகள் இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள் நின்று போகும் தீராத விக்கல். 2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில்…
Read More » -
Tamil News
இரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய 9 உணவு வகைகள்
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல்,சோர்வு, சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக…
Read More » -
Tamil News
குடற்பூச்சிக்கு நல்ல தீர்வு வேணுமா?.
1. கல்யாணபூசணிவிதை 25கிராம் அரைத்து வெறும்வயிற்றில் சாப்பிட்டு, 3 மணிநேரம் கழித்து 2தேகரண்டி வி.எண்ணை சாப்பிட குடல் தட்டை புழுக்கள் வெளியாகும் 2. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10துளி,சிறிது…
Read More » -
Tamil News
உடலை பாதுகாக்கும் வீட்டு மருத்துவ குறிப்புகள்…
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும். அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு…
Read More »