Month: August 2018
-
RE
கேரளாவுக்கு இலவச எஸ்.எம்.எஸ்.மற்றும் டேட்டா சேவை அளிக்க அனைத்து நிறுவனங்களும் முடிவு!
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய நெருக்கடி மேலாண்மைக்குழு, அமைச்சரவை செயலாளர் பி.கே. சின்ஹா தலைமையில் மூன்றாவது முறையாகக் கூடி , கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்…
Read More » -
RE
பிஜியில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 8.2-ஆக பதிவானது !
இன்று பிஜி தீயில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நம் உள்ளூர் நேரப்படி மதியம் 12.19-க்கு ஆனதாக கூறப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.2-ஆக…
Read More » -
RE
கேரளாவில் மீட்புப்பணி தீவிரம் : தேசிய பேரிடர் மீட்பு படையின் 58 அணியினரும் களம் இறங்கினர்!!
தேசிய பேரிடர் மீட்பு படை எனும் அமைப்பு 2006-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 58 அணிகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத வகையில் தேசிய பேரிடர் மீட்பு…
Read More » -
RE
கோவையில் உள்ள ஒரு இளைஞனுக்கு விதிக்கப்பட்டது வினோத தண்டனை !
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்த ஒரு இளைஞனுக்கு தண்டனையாக , 10 நாட்கள் போக்குவரத்து போலீசாருடன் நின்று…
Read More » -
RE
நாம் இயற்கை பேரழிவின் நடுவில் இருக்கிறோம்; இதனை சமாளிக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும்- கேரளா முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்
கேரளா முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது; நாம் இயறக்கை பேரழிவின் நடுவில் இருக்கிறோம்; இதனை சமாளிக்க நாம் இணைந்து ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.…
Read More » -
RE
கேரளாவில் வரலாறு காணாத வெள்ளப்பாதிப்பு -மத்தியபிரதேசம் மற்றும் உத்திரபிரதேசம் மாநில முதல்வர்கள் நிவாரண நிதி அறிவிப்பு !
கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்துவருகிறது. இதனால் பாதிப்புகளும், இழப்புகளும், சேதாரங்களும் கணக்கில் அடங்காத நிலையில் உள்ளது. கேரள மக்கள் உண்ண உணவின்றி தவித்து…
Read More » -
RE
கேரளா வெள்ள பாதிப்பிற்கு திரைப்பட இயக்குனர் சங்கர் நிதி உதவி!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு பல்வேறு பட்ட தனி மனிதர்களும் , பல்வேறு நாடுகளும் உதவி செய்து…
Read More » -
RE
ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் காலமானார்.
முன்னாள் ஐ.நா. சபை தலைவர் மற்றும் நோபல் அமைதிக்கான பரிசு பெற்றவருமான கோஃபி அன்னான். இவர் இன்று காலமானார். அவருக்கு வயது 80. நோய்வாய்பட்டு இருந்த கோஃபி…
Read More » -
RE
தமிழக அரசு ஊழியர்கள் கேரளாவின் வெள்ளப்பாதிப்புக்கு நிவாரண நிதியாக ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு !!
கேரளாவில் வரலாறு காணாத அளவில் பெய்து வரும் கன மழையால் மக்கள் நீங்காத துயரில் தவிக்கின்றனர். இந்நிலையில் அவர்களை துயரத்திலிருந்து மீட்டெடுப்பதற்கு தமிழக அரசு தங்களால் முடிந்த…
Read More » -
RE
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதிஉதவி வழங்கப்படும் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு, தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் கூடுதல் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கேரளாவில் ஏற்பட்டுள்ள…
Read More » -
RE
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இன்று பதவி ஏற்றார்!
பாக்கிஸ்தான் நாடாளு மன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவர் இம்ரான் கான் வெற்றி பெற்றதை தொடர்ந்து , அந்நாட்டின் பிரதமராக…
Read More » -
RE
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்-காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி
கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த இயற்கை பேரிடரில் சிக்கி தவித்து வரும் மக்களை மீட்பதற்காக முப்படையை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்களும்,…
Read More » -
RE
கேரளாவில் வெள்ள சேதங்களை நேரில் சென்று பார்வையிட்டார்- பிரதமர் நரேந்திர மோடி
திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளப்பாதிப்பை நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ள பிரதமர் மோடி, முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் நிவாரணப்பணிகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை…
Read More » -
RE
கேரளா வெள்ள பாதிப்பு ; 500 கோடி இடைக்கால நிவாரண நிதி அறிவித்தார் மோடி!
கேரளாவில் இடைவிடாத மழையின் காரணமாக அனைத்து பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை 1500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இராணுவமும் மீட்ப்பு பணியில்…
Read More » -
RE
2014- க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு , 3% ஊதிய உயர்வு!
2014- க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு , 3% ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக…
Read More » -
RE
கேரளா : மீண்டும் கனமழை எச்சரிக்கை கேரள மக்கள் பதற்றம் !!
கேரளா மாநிலம் கனமழை மற்றும் வெள்ளத்தால் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள கேரள மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் 2.5 லட்சம் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்கவைக்க…
Read More » -
RE
தமிழக மக்களுக்கு எச்சரிக்கை ! 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழைக்கு இன்று வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்கியது.…
Read More » -
Tamil News
சுவையான கிச்சடி செய்வது எப்படி !!
தேவையான பொருட்கள்: ரவை வறுத்தது 1/4 கிலோ வெங்காயம் 2 தக்காளி 1 பச்சை மிளகாய் 3 காரட் 1 பீன்ஸ் 5 பச்சை பட்டாணி 1…
Read More » -
RE
வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி கடற்படையினரால் மீட்பு!
கேரள குடியிருப்பு பகுதிகள் சுற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத சூழலில், அங்கிருந்து கர்ப்பிணி பெண் ஒருவர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டார். கேரளாவை புரட்டிபோட்டுள்ள…
Read More » -
RE
கேரளா ; கதறி அழுத ஊராட்சி தலைவி; என் ஊராட்சி மக்களை காப்பாற்ற முடியவில்லையே !!
கேரளா மாநிலத்தை சேர்ந்த சிறு கிராமமான நெடும்பச்சேரி என்ற கிராமத்திலும் வெள்ளம் சூழ்ந்தது. அந்த கிராம ஊராட்சி தலைவி மினி எல்தோரா வெள்ளத்தில் சூழப்பட்ட மக்களை அத்தாணி…
Read More » -
RE
கேரளாவில் வரலாறு காணாத பேய்மழை; பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு!
கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கன மழை பெய்ததன் விளைவாக மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு…
Read More » -
RE
21 குண்டுகள் முழுங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் டெல்லி ராஜ்கோட் அருகே உள்ள ராஷ்ட்ரிய இஸ்மிருதி இஸ்தல் என்ற இடத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது…
Read More » -
RE
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைப்பது பற்றி பரிசீலிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
கடந்த சில வாரங்களாக பெய்துவரும் கனமழையால் கேரளாவின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம்…
Read More » -
RE
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு மாலை 4 மணியளவில் இறுதி சடங்கு நடைபெறும் :அமித்ஷா தெரிவித்துள்ளார்
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு பொதுமக்கள் பலரும் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். டெல்லியில் கிருஷ்ணமேனன் மார்கில் உள்ள இல்லத்தில் வைத்திருந்த வாஜ்பாய் உடலுக்கு பிரதமர்…
Read More » -
RE
கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் நிதிஉதவி-நடிகர் விஜய் சேதுபதி
கேரளாவில் கடந்த 8-ஆம் தேதி முதல் வரலாறு காணாத அளவில் கன மழை பெய்து வருகிறது. நேற்று முந்தினம் மழை குறைந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.…
Read More »